சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இடம்பெயர்ந்தோர் அனைவரும் இவ்வாண்டுக்குள் மீள்குடியேற்றப்படுவர் Khan11

இடம்பெயர்ந்தோர் அனைவரும் இவ்வாண்டுக்குள் மீள்குடியேற்றப்படுவர்

Go down

இடம்பெயர்ந்தோர் அனைவரும் இவ்வாண்டுக்குள் மீள்குடியேற்றப்படுவர் Empty இடம்பெயர்ந்தோர் அனைவரும் இவ்வாண்டுக்குள் மீள்குடியேற்றப்படுவர்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 18 Sep 2011 - 6:08

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் மேற் கொண்டு வரும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை அவுஸ்திரே லிய பிரதமர் ஜூலியா கிளாடியின் விசேட தூதுவரான ஜோன் மெக்கற்றி சந்தித்து கலந்துரையாடிய போது இதை எடுத்துரைத்தார்.

அரசாங்கம் வடக்கில் நடைமுறைப்படுத்தி வரும் கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கிக்கூறிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வீதி அமைப்பு, பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், ரயில் பாதையை வட பகுதிக்கு விஸ்தரித்தல், பலாலி விமான நிலையத்தின் இறங்கு தரையை புனரமைத்தல் போன்ற பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

ஏ9 பாதையை விரிவுபடுத்தல், குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற வற்றை மேற்கொண்டு வரும் அரசாங்கம் இவ்வாண்டு இறுதிக்குள் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் அனைவரை யும் மீள் குடியேற்றிவிடும் என்றும் கூறினார்.

அரசசார்பற்ற அமைப்புகளின் அனுசரணை யுடன் வீட்டுச் சொந்தக்காரர்களைக் கொண்டே அவர்களின் வீடுகளை புனர் நிர்மாணம் செய்தல் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரும்பிக் கொண்டிருக்கும் இலங்கை அகதிகளுக்கும் அரசாங்கம் வசதிகளை செய்து கொடுத்து வருகிறதென்றும் அமைச்சர் கூறினார்.

இவ்விதம் நாட்டில் மீள்குடியேற்ற, புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள மக்களை அரசியல் ரீதியில் வலுவூட்டும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் மேலும் எடுத்துரைத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்தி முதலில் ஜனநாயக ஆளுமையை இலங்கையில் வலுப்படுத்தி அதன் மூலம் சமூக வலையமைப்புத் திட்டங்களினால் மக்களின் வாழ்க்கையை குறிப்பாக விவசாயிகளுக்கு அரசாங்கம் நல்வாழ்வை பெற்றுக் கொடுத்து வருகின்றது.

அவுஸ்திரேலிய அரசாங்கம் வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கும், பாடசாலை கள், வீடமைப்புத் திட்டங்கள், சுகாதார, நீர் விநியோக வசதிகளை செய்வதற்கும் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கு அமைச்சர் தமது நன்றிகளை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் கெத்தி குலுக்மானும் கலந்து கொண்டார்.

நன்றி தினகரன்


இடம்பெயர்ந்தோர் அனைவரும் இவ்வாண்டுக்குள் மீள்குடியேற்றப்படுவர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum