Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காதலர்கள் என்று சொல்பவர்களே...
5 posters
Page 1 of 1
காதலர்கள் என்று சொல்பவர்களே...
இரண்டு நாள் பார்த்து ,
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...
பருவம் விதைத்த விதைக்குள்,
தங்களை விதைத்து,
நாங்கள் காதலர்கள் என்று,
விலாசம் சொல்பவர்களே.....
காதல் ஜோதியை ஏற்ற
இரு வீடுக்குள் விளக்கை
அணைத்தவர்களே!
கவனம் சிதறிய நிலையில்,
யாருக்காக இந்த ஓட்டம் ?
எங்கள் மனங்களை அறியாத நீங்கள்
இரண்டே மாதத்தில்
உங்கள் மனங்களை அறிந்தது எப்படி ?
மதத்தை தாண்டிய பயணமல்ல
உங்கள் காதல் பயணம்!
காதல் மதம்பிடித்த நிலையில் தான்
உங்கள் பயணம்!
அறிவு தான் தொடக்கம்
தெளிவு தான் வாழ்க்கை,
எல்லாம் அறிந்தும்
தெளிவுல்லை, தேர்வும் சரில்லை
நீங்களும் ஒரு மன நோயாளியே !
தெளியும் ஒரு நாள் ,அன்று ..
எங்கள் இன்றைய நிலையை
பெற்றோர்களாய் அறிந்துக்கொள்வீர்கள்!
அது வரை செவிடன் காதில் ஊதிய சங்கு!
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...
பருவம் விதைத்த விதைக்குள்,
தங்களை விதைத்து,
நாங்கள் காதலர்கள் என்று,
விலாசம் சொல்பவர்களே.....
காதல் ஜோதியை ஏற்ற
இரு வீடுக்குள் விளக்கை
அணைத்தவர்களே!
கவனம் சிதறிய நிலையில்,
யாருக்காக இந்த ஓட்டம் ?
எங்கள் மனங்களை அறியாத நீங்கள்
இரண்டே மாதத்தில்
உங்கள் மனங்களை அறிந்தது எப்படி ?
மதத்தை தாண்டிய பயணமல்ல
உங்கள் காதல் பயணம்!
காதல் மதம்பிடித்த நிலையில் தான்
உங்கள் பயணம்!
அறிவு தான் தொடக்கம்
தெளிவு தான் வாழ்க்கை,
எல்லாம் அறிந்தும்
தெளிவுல்லை, தேர்வும் சரில்லை
நீங்களும் ஒரு மன நோயாளியே !
தெளியும் ஒரு நாள் ,அன்று ..
எங்கள் இன்றைய நிலையை
பெற்றோர்களாய் அறிந்துக்கொள்வீர்கள்!
அது வரை செவிடன் காதில் ஊதிய சங்கு!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
அருமை..
இன்னொரு நெத்தியடி...
மனதில் பட்டதை இங்கே அப்படியே எழுத்தாக்கி விதைத்திருக்கிறார்........
இவர்கள் ஓடும போது ரயில் வந்தால் ஏறிக்கொள்ளலாம் எனப் புறப்படுபவர்கள்..
கையில் எதுவுமின்றி கேட்டால் காதல உண்டு என்பார்கள் ...
உறவுகளை துறவு பூண்ட இவர்களின் வரவு இல்லாத வறுமை வாழ்க்கை நிதிமன்றங்களின் வாசலில் விவாகரத்து வேண்டி யாசகம் கேட்கச் செய்யும்..
இணக்கவர்ச்சிக்கு மறு பெயர் அமர காதல்...
கலை நிலா விடாதிங்க ...
தொடர்ந்து பதியுங்க இந்த கானல்வரிக் காதலைப் பத்தி....
இன்னொரு நெத்தியடி...
மனதில் பட்டதை இங்கே அப்படியே எழுத்தாக்கி விதைத்திருக்கிறார்........
இவர்கள் ஓடும போது ரயில் வந்தால் ஏறிக்கொள்ளலாம் எனப் புறப்படுபவர்கள்..
கையில் எதுவுமின்றி கேட்டால் காதல உண்டு என்பார்கள் ...
உறவுகளை துறவு பூண்ட இவர்களின் வரவு இல்லாத வறுமை வாழ்க்கை நிதிமன்றங்களின் வாசலில் விவாகரத்து வேண்டி யாசகம் கேட்கச் செய்யும்..
இணக்கவர்ச்சிக்கு மறு பெயர் அமர காதல்...
கலை நிலா விடாதிங்க ...
தொடர்ந்து பதியுங்க இந்த கானல்வரிக் காதலைப் பத்தி....
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
இந்தக் கூட்டணி நமெக்கெதிராக குரல் கொடுக்கத்தொடங்கி விட்டதே கொடுத்துக்கொண்டே இருங்கள் சில நேரங்களில் நாங்கள் திருந்தக் கூடும் மிகவும் அருமையாக அடித்தார் பாருங்கள் நிலை நிலா பிரமாதம்
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
என்றும் உங்கள்
நண்பன்.
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
என்றும் உங்கள்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
அப்துல்லாஹ் wrote:அருமை..
இன்னொரு நெத்தியடி...
மனதில் பட்டதை இங்கே அப்படியே எழுத்தாக்கி விதைத்திருக்கிறார்........
இவர்கள் ஓடும போது ரயில் வந்தால் ஏறிக்கொள்ளலாம் எனப் புறப்படுபவர்கள்..
கையில் எதுவுமின்றி கேட்டால் காதல உண்டு என்பார்கள் ...
உறவுகளை துறவு பூண்ட இவர்களின் வரவு இல்லாத வறுமை வாழ்க்கை நிதிமன்றங்களின் வாசலில் விவாகரத்து வேண்டி யாசகம் கேட்கச் செய்யும்..
இணக்கவர்ச்சிக்கு மறு பெயர் அமர காதல்...
கலை நிலா விடாதிங்க ...
தொடர்ந்து பதியுங்க இந்த கானல்வரிக் காதலைப் பத்தி....
நன்றி தல ..உங்கள் ஊக்கமும் ,வழிகாட்டுதலும் ,எனக்கு புதிய பரிமாணத்தை ,காட்டுகிறது .
நன்றி தல .நிச்சியம் ,சமுகத்தில் உள்ள அவலங்களை தான் இனி எனது படைப்புகள் பேசும் .இன்ஷா அல்லாஹ் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
கலை நிலா அவர்களின் காதல் கவிதை அருமை அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
நண்பன் wrote:இந்தக் கூட்டணி நமெக்கெதிராக குரல் கொடுக்கத்தொடங்கி விட்டதே கொடுத்துக்கொண்டே இருங்கள் சில நேரங்களில் நாங்கள் திருந்தக் கூடும் மிகவும் அருமையாக அடித்தார் பாருங்கள் நிலை நிலா பிரமாதம்
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
என்றும் உங்கள்
நண்பன்.
பயம் வேண்டாம் தோழரே .உள்ளதை சொல்லும் கூட்டணி ,உறுதிக் கூட்டணி .இது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
jasmin wrote:கலை நிலா அவர்களின் காதல் கவிதை அருமை அருமை
இங்கு காதல் எதிர்ப்பு கவிதைக்கு கொஞ்சம் ஆதரவு குறைவு தான் மல்லிகை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
நன்றி தோழர்களே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
இரண்டு நாள் பார்த்து ,
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...
இது நல்ல காதலாக்கும் என்ன தோழரே கவிதைக்கு நன்றி
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...
இது நல்ல காதலாக்கும் என்ன தோழரே கவிதைக்கு நன்றி
Re: காதலர்கள் என்று சொல்பவர்களே...
முனாஸ் சுலைமான் wrote:இரண்டு நாள் பார்த்து ,
இரண்டு நாளில் சிரித்து,
இரண்டு நாட்களில் ஈர்த்து,
இரண்டு நாட்களில் காதல் கொண்டு,
இரண்டே நாளில் கடிதம் கொடுத்து,
காதலர்கள் என்று சொல்பவர்களே...
இது நல்ல காதலாக்கும் .என்ன தோழரே ?கவிதைக்கு நன்றி
இல்லை தோழரே .காதல் என்றால் திருமணத்துக்கு பின் வருவதே உண்மை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» கடற்கரை காதலர்கள் பூமில்லை!
» இருபது வருட காதலர்கள்
» இறந்தும் பிரியாத காதலர்கள்
» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
» கடற்கரை காதலர்கள் பூமில்லை!
» இருபது வருட காதலர்கள்
» இறந்தும் பிரியாத காதலர்கள்
» உலக மசாலா - வித்தியாசமான காதலர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|