Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
இன்று தானே புரிகிறது.....
+6
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
mufees
rinos
யாதுமானவள்
kalainilaa
10 posters
Page 1 of 1
இன்று தானே புரிகிறது.....
தலைவர்கள் கைது,
தொண்டர்கள் கொதிப்பு,
தீக்குளிப்பு !
திரைப்படம் பார்க்க,
கூடத்தில் நசுங்கி ரசிகன் இறப்பு.
ஊழல் போக்க உண்ணாவிரதம்,
அடி தடியாய் மாறியதில் ஐந்து பேர் பலி !
காதல் கைக் கூடவில்லை
காதலர்கள் தற்கொலை !
சாமி ஊர்வலம்
மதக் கலவரமானதில்,
ஆசாமிகள் மரணம்
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
தொண்டர்கள் கொதிப்பு,
தீக்குளிப்பு !
திரைப்படம் பார்க்க,
கூடத்தில் நசுங்கி ரசிகன் இறப்பு.
ஊழல் போக்க உண்ணாவிரதம்,
அடி தடியாய் மாறியதில் ஐந்து பேர் பலி !
காதல் கைக் கூடவில்லை
காதலர்கள் தற்கொலை !
சாமி ஊர்வலம்
மதக் கலவரமானதில்,
ஆசாமிகள் மரணம்
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
Last edited by kalainilaa on Tue 20 Sep 2011 - 9:12; edited 1 time in total
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று தானே புரிகிறது.....
அருமையான கவிதை கலைநிலா...
சூப்பர்! :!+:
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை என்று !
சூப்பர்! :!+:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இன்று தானே புரிகிறது.....
://:-: ://:-:இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இன்று தானே புரிகிறது.....
உண்மையும் அருமையும் ://:-: ://:-:
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: இன்று தானே புரிகிறது.....
ஆணித்தரமான உண்மை மாஸ்டர்
இதை உணராதவர்களாகத்தானே இவர்கள் இவைகளைச் செய்கிறார்கள்
யாருக்காக வாழ்கிறோம் என்று கூட தெரியாத மூடர்கள்
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
வரிகள் அருமை அருமை
பாராட்டுக்கள்.
இதை உணராதவர்களாகத்தானே இவர்கள் இவைகளைச் செய்கிறார்கள்
யாருக்காக வாழ்கிறோம் என்று கூட தெரியாத மூடர்கள்
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
வரிகள் அருமை அருமை
பாராட்டுக்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்று தானே புரிகிறது.....
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
நல்ல கரு அருமையான தேர்வு பாராட்டுகள் தோழரே உண்மைதான் யாருக்காகவெல்லாம் சாகிறார்கள் இவர்களின் வாழ்கையின் பெறுமதி மறந்து
Re: இன்று தானே புரிகிறது.....
யாதுமானவள் wrote:அருமையான கவிதை கலைநிலா...இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை என்று !
சூப்பர்! :!+:
நன்றி யாது .உங்கள் மறுமொழிக்கு கண்டு ,மகிழ்ந்தேன்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று தானே புரிகிறது.....
rinos wrote:://:-: ://:-:இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
நன்றி இளவலே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று தானே புரிகிறது.....
அழகான உண்மையை ஆணித்தரமான கவிதையில் தந்த மாஷ்டருக்கு வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இன்று தானே புரிகிறது.....
:”@: :”@:mufees wrote:உண்மையும் அருமையும் ://:-: ://:-:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று தானே புரிகிறது.....
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
இதனை இன்று வரை ஒருவரும் செய்வதில்லை! :!+: :!+: @. @.
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
இதனை இன்று வரை ஒருவரும் செய்வதில்லை! :!+: :!+: @. @.
Re: இன்று தானே புரிகிறது.....
நேசமுடன் ஹாசிம் wrote:இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
நல்ல கரு அருமையான தேர்வு பாராட்டுகள் தோழரே உண்மைதான் யாருக்காகவெல்லாம் சாகிறார்கள் இவர்களின் வாழ்கையின் பெறுமதி மறந்து
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று தானே புரிகிறது.....
ஆமாம் கலை
எரியிறாங்க இல்லன்ன எரிக்கிறாங்க..
பட்டுப்போன மரத்தின் விறகுஎறியலாம்
இந்த பாழாப்போன உலகத்தில பச்ச மரம அல்லவா எரியுது
அரசியலும் சினிமாவும் கொஞ்சம் நம்மளை அலைக்கழிக்கிறதுனால வர்ற விளைவு...
நல்ல கவிதை...
நன்றி தோழரே...
எரியிறாங்க இல்லன்ன எரிக்கிறாங்க..
பட்டுப்போன மரத்தின் விறகுஎறியலாம்
இந்த பாழாப்போன உலகத்தில பச்ச மரம அல்லவா எரியுது
அரசியலும் சினிமாவும் கொஞ்சம் நம்மளை அலைக்கழிக்கிறதுனால வர்ற விளைவு...
நல்ல கவிதை...
நன்றி தோழரே...
Re: இன்று தானே புரிகிறது.....
நன்றி தலை .அப்துல்லாஹ் wrote:ஆமாம் கலை
எரியிறாங்க இல்லன்ன எரிக்கிறாங்க..
பட்டுப்போன மரத்தின் விறகுஎறியலாம்
இந்த பாழாப்போன உலகத்தில பச்ச மரம அல்லவா எரியுது
அரசியலும் சினிமாவும் கொஞ்சம் நம்மளை அலைக்கழிக்கிறதுனால வர்ற விளைவு...
நல்ல கவிதை...
நன்றி தோழரே...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இது தானே நிலை.
» இது தானே இன்றைய உறவு,
» நீ தானே நான்.
» வருவது தானே வரும்! வருவது தானே வரும்?
» தனக்குத் தானே சிகிச்சை
» இது தானே இன்றைய உறவு,
» நீ தானே நான்.
» வருவது தானே வரும்! வருவது தானே வரும்?
» தனக்குத் தானே சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|