Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
ஐ.நா. அரச தலைவர்கள் அமர்வு இன்றிரவு!
Page 1 of 1
ஐ.நா. அரச தலைவர்கள் அமர்வு இன்றிரவு!
66 வது ஐக்கிய நாடுகள் பொது அமர்வின் அரச தலைவர்களின் மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதுதவிர, இலங்கை தூதுக்குழுவினர், அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இடம்பெறும் இரவு விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி நாளை மறுதினம் ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போது, இலங்கையின் தற்கால நிலைமைகள், மற்றும் இலங்கை குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் குறித்த விளக்கமளிக்கவுள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
193 நாடுகளின் அரச தலைவர்களின் பங்களிப்புடன் இந்த மாநாட்டு சர்வதேச மக்களின் பல தரப்பட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
நியூயோக் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நேற்றைய தினம், கிளிண்டன் குளோபல் இனிஷியேற்றிவ், கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனினால், இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் 66வது மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நியூயோக்கை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
http://tamilcnn.com
இதுதவிர, இலங்கை தூதுக்குழுவினர், அமெரிக்க ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இடம்பெறும் இரவு விருந்துபசார நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தநிலையில், இலங்கை ஜனாதிபதி நாளை மறுதினம் ஐக்கிய நாடுகள் பொது அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளார். இதன்போது, இலங்கையின் தற்கால நிலைமைகள், மற்றும் இலங்கை குறித்த சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் குறித்த விளக்கமளிக்கவுள்ளார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
193 நாடுகளின் அரச தலைவர்களின் பங்களிப்புடன் இந்த மாநாட்டு சர்வதேச மக்களின் பல தரப்பட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயப்படவுள்ளது.
நியூயோக் சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நேற்றைய தினம், கிளிண்டன் குளோபல் இனிஷியேற்றிவ், கூட்டத்தொடரில் கலந்து கொண்டார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனினால், இந்த அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில், பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஐக்கிய நாடுகளின் 66வது மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று முன்தினம் நியூயோக்கை சென்றடைந்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அரச தலைவர்களுக்கான மாநாடு எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், 23ஆம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.
http://tamilcnn.com
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» இன்றிரவு - கவிதை
» சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா
» புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
» ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி
» ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு
» சீன தலைவர்கள் மூளை வளர்ச்சியில்லாதவர்கள்: தலாய் லாமா
» புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
» ஈராக் விமானப்படை தாக்குதலில் ஐ.எஸ் முக்கிய தலைவர்கள் பலி
» ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|