Latest topics
» பல்சுவை-3by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
போலி டாக்டர் சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தை பலி
Page 1 of 1
போலி டாக்டர் சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தை பலி
வேலூர்: வாணியம்பாடியில் போலி டாக்டர் ஊசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது ஒன்றரை வயது மகன் சந்தோஷ். சில நாட்களுக்கு முன் சந்தோஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வரும் சாத்ராஜ் என்பவரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். அவர் குழந்தைக்கு ஊசி போட்டார்.
சிறிது நேரத்தில் குழந்தை உடலில் வீக்கம் ஏற்பட்டது. பதறிப் போன பெற்றோர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பயலின்றி சந்தோஷ் நேற்று (ஜன.,8 ) இறந்தார். ஆத்திரமடைந்த சந்தோஷின் உறவினர்கள் குழந்தையின் பிணத்தை வாணியம்பாடியில் சாத்ராஜ் கிளினிக் முன் வைத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். "குழந்தைக்கு ஊசி போட்ட சாத்ராஜ் போலி டாக்டர் என்பதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நேரத்தில் கிளினிக்கில் இருந்த சாத்ராஜ் பெண் வேடத்தில் அங்கிருந்து தப்பி ஓடி வாணியம்பாடி தாலுகா போலீஸில் சரண் அடைந்தார். போலீஸார் சாத்ராஜை கைது செய்தனர்.
நன்றி தினமலர்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது ஒன்றரை வயது மகன் சந்தோஷ். சில நாட்களுக்கு முன் சந்தோஷுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வரும் சாத்ராஜ் என்பவரிடம் குழந்தையை கொண்டு சென்றனர். அவர் குழந்தைக்கு ஊசி போட்டார்.
சிறிது நேரத்தில் குழந்தை உடலில் வீக்கம் ஏற்பட்டது. பதறிப் போன பெற்றோர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பயலின்றி சந்தோஷ் நேற்று (ஜன.,8 ) இறந்தார். ஆத்திரமடைந்த சந்தோஷின் உறவினர்கள் குழந்தையின் பிணத்தை வாணியம்பாடியில் சாத்ராஜ் கிளினிக் முன் வைத்து முற்றுகை போராட்டம் நடத்தினர். "குழந்தைக்கு ஊசி போட்ட சாத்ராஜ் போலி டாக்டர் என்பதும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முற்றுகையில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த நேரத்தில் கிளினிக்கில் இருந்த சாத்ராஜ் பெண் வேடத்தில் அங்கிருந்து தப்பி ஓடி வாணியம்பாடி தாலுகா போலீஸில் சரண் அடைந்தார். போலீஸார் சாத்ராஜை கைது செய்தனர்.
நன்றி தினமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» திருக்குறள் ஒப்புவித்தலில் 4 வயது குழந்தை அசத்தல்
» ஒன்றரை வயது விளையாட்டு வீரருடன் கால்பந்து கழகம் ஒப்பந்தம்-Video
» குழந்தை டாக்டர்
» 60 வயது பெண்ணுக்கு குழந்தை
» உலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை
» ஒன்றரை வயது விளையாட்டு வீரருடன் கால்பந்து கழகம் ஒப்பந்தம்-Video
» குழந்தை டாக்டர்
» 60 வயது பெண்ணுக்கு குழந்தை
» உலகம் காட்டும் 2 வயது அபூர்வ குழந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|