Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்
Page 1 of 1
பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்
இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பயங்கரவாதத்துக்காக நிதிதிரட்டினால் அவரும் இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த) சட்டமூலம், நிதி தொழில் சட்டமூலம், பணத்தூய்தாக்கல் தடை திருத்தச்சட்டமூலம் என்பவற்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிதித் தொழில் சட்டமூலம் புதிய சட்டமூலமாக இன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி, நிதிக் கம்பனிகள் தொடர்பில் செயற்படுவதற்காக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் 37 நிதிக்கம்பனிகள் உள்ளதோடு, அவற்றின் 376 கிளைகள் நாடு பூராகவும் உள்ளன.
இவற்றின் சொத்துமதிப்பு 234 பில்லியன் ரூபாவாகும்.
போலி நிதிக்கம்பனிகளிடம் மக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிராக முழுமையாக சட்டநடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம், அனுமதியின்றி நிதிக் கம்பனிகள் வைப்புக்களைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டவிரோதமாக வைப்புக்களைப் பெறுவதற்கு எதிரான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகளை மேற்கொள்ள உதவுபவர்களும் குற்றவாளிகளாகவே கருதி தண்டிக்கப்படுவர்.
இதுதவிர, நீதிமன்ற உத்தரவுடன் இவற்றின் சொத்துக்களை பரிசோதனை செய்யவும் அத்தகைய அச்சுறுத்தலான நிதிக் கம்பனிகளின் விபரங்களை வெளியிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனிகளின் பணிப்பாளர்களுடைய சொத்து விபரங்களையும் பெற புதிய சட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடையும் நிதிக்கம்பனிகளை மீளமைக்கவும், வேறு கம்பனியுடன் கூட்டிணைக்கவோ மத்திய வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மோசடியான நிதிக் கம்பனி பணிப்பாளர்களுக்கு ஐந்து வருடத்துக்குக் குறையாத தண்டனை அல்லது ஐந்து மில்லியனுக்கு குறையாத தண்டனையே வழங்கமுடியும்.
முன்பிருந்த சட்டமூலங்களிலிருந்த குறைபாடுகளை திருத்தி பரிபூரணமான சட்டமாக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதிச்சபைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு இலங்கைக்கு மட்டுமன்றி, வெளிநாட்டிலும் செயற்பட இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலங்களின் பிரகாரம் தராதரம் பாராது சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்த) சட்டமூலம், நிதி தொழில் சட்டமூலம், பணத்தூய்தாக்கல் தடை திருத்தச்சட்டமூலம் என்பவற்றை நேற்றுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பல்வேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிதித் தொழில் சட்டமூலம் புதிய சட்டமூலமாக இன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. இதன்படி, நிதிக் கம்பனிகள் தொடர்பில் செயற்படுவதற்காக மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது.
இலங்கையில் 37 நிதிக்கம்பனிகள் உள்ளதோடு, அவற்றின் 376 கிளைகள் நாடு பூராகவும் உள்ளன.
இவற்றின் சொத்துமதிப்பு 234 பில்லியன் ரூபாவாகும்.
போலி நிதிக்கம்பனிகளிடம் மக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், அவற்றுக்கு எதிராக முழுமையாக சட்டநடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இதன் பிரகாரம், அனுமதியின்றி நிதிக் கம்பனிகள் வைப்புக்களைப் பெறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டவிரோதமாக வைப்புக்களைப் பெறுவதற்கு எதிரான தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தவறுகளை மேற்கொள்ள உதவுபவர்களும் குற்றவாளிகளாகவே கருதி தண்டிக்கப்படுவர்.
இதுதவிர, நீதிமன்ற உத்தரவுடன் இவற்றின் சொத்துக்களை பரிசோதனை செய்யவும் அத்தகைய அச்சுறுத்தலான நிதிக் கம்பனிகளின் விபரங்களை வெளியிடவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பனிகளின் பணிப்பாளர்களுடைய சொத்து விபரங்களையும் பெற புதிய சட்டத்தின் ஊடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடையும் நிதிக்கம்பனிகளை மீளமைக்கவும், வேறு கம்பனியுடன் கூட்டிணைக்கவோ மத்திய வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. மோசடியான நிதிக் கம்பனி பணிப்பாளர்களுக்கு ஐந்து வருடத்துக்குக் குறையாத தண்டனை அல்லது ஐந்து மில்லியனுக்கு குறையாத தண்டனையே வழங்கமுடியும்.
முன்பிருந்த சட்டமூலங்களிலிருந்த குறைபாடுகளை திருத்தி பரிபூரணமான சட்டமாக இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகிறது. நிதிச்சபைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதோடு இலங்கைக்கு மட்டுமன்றி, வெளிநாட்டிலும் செயற்பட இதனூடாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலங்களின் பிரகாரம் தராதரம் பாராது சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
Similar topics
» கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு முடிவு
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
» கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
» மடிக்கணினியில் தட்டச்சும் போது தொடுபலகையை முடக்க
» சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
» அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு
» கடாபியின் சொத்துக்களை தேடும் புரட்சி படை
» மடிக்கணினியில் தட்டச்சும் போது தொடுபலகையை முடக்க
» சமச்சீர் கல்வி திட்டத்தை முடக்க முயற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|