சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு Khan11

ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு

Go down

ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு Empty ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Sep 2011 - 6:15

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அமெரிக்க விஜயம் இலங்கை பற்றி சர்வதேச சமூகம் கொண்டிருந்த தப்பபிப்பிராயங்களை போக்கி நாட்டின் உண்மை நிலையை பெரும்பாலான நாடுகளின் அரசாங்கத் தலைவர்களுக்கு விளக்கிக்கூறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்று சர்வதேச ரீதியில் பாராட்டுக்கு இலக்காகியுள்ளது.

பயங்கரவாத யுத்தம் முடிவுபெற்ற கடைசி நாட்களில் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இலங்கையில் இடம்பெற்றன என்று சர்வதேசரீதியில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு நாட்டின் உண்மை நிலையை விளக்கிக்கூறி அத்தகைய சந்தேகங்களை சர்வதேச சமூகத்தின் மனதிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஜனாதிபதியின் இந்த அமெரிக்கப் பயணம் பேருதவியாக அமைந்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் உட்பட பலதேசத் தலைவர்களை சந்தித்து இலங்கையில் பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இடம்பெற்றுவரும் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றங்கள், வடக்கின் அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற செயற்பாடுகளின் மூலம் இன்று இலங்கையில் மீண்டும் அமைதியும், சமாதானமும் நிலைத்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக விளக்கிக்கூறி வெளிநாட்டுத் தலைவர்களின் பாராட்டுக்கும் இலக்காகியிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்கள் இன்று அரசாங்கம் மேற்கொண்டுவரும் நல்வாழ்வுத்திட்டங்கள் நாடு பொருளாதாரத்துறையில் அடைந்துவரும் முன்னேற்றம் குறித்தும், மக்கள் இன்று பூரண சுதந்திரத்துடன் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார்கள் என்றும் இலங்கையில் இப்போது இனங்களுக்கிடையே புரிந்துணர்வும், நட்புணர்வும் வளர்ந்துவருகிறது என்று தெரிவித்த கருத்துக்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ள இந்த வெளிநாட்டுத் தலைவர்கள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஒரு சாதனையாளர் என்றும் பாராட்டியுள்ளார்கள்.

வேறெந்த நாட்டினாலும் சாதிக்க முடியாத பெரும் சாதனையைப் புரிந்ததன் மூலம் முழு உலகையே கிடுகிடுக்கவைத்த எல்.ரி.ரி.பயங்கரவாதத்தை முற்றாக அடக்கியதன் மூலம் ஜனாதிபதி, பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருக்கும் உலக நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியான தலைவராக விளங்குகிறார் என்றும் இந்த வெளிநாட்டுத் தலைவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

ஜனாதிபதி அவர்கள் நேற்றிரவு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரைக்கும் வெளிநாட்டுத் தலைவர்கள் பாராட்டுத்தெரிவித்தி ருப்பது குறிப்பிடத்தக்கதொரு அம்ச மாகும்.


ஜனாதிபதியின் சாதனைகளுக்கு உலக தலைவர்கள் பாராட்டு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum