Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
காவிரியில் மூழ்கும் வீடுகள் : காலி செய்ய மறுக்கும் மக்கள்
Page 1 of 1
காவிரியில் மூழ்கும் வீடுகள் : காலி செய்ய மறுக்கும் மக்கள்
ஈரோடு அருகே காவிரி ஆற்றில், நீர் மின் நிலைய பணி நிறைவு பெற்றதால், ஈரோடு வரை காவிரியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரு கரையிலும், மூழ்கும் வீடுகளில் இருந்து வெளியேற மக்கள் மறுக்கின்றனர். ஈரோடு அருகே வெண்டிபாளையம் மற்றும் பாசூரில், 800 கோடி ரூபாய் மதிப்பில், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணி, 2007ல் துவங்கியது. வெண்டிபாளையம் தடுப்பணை பணி நிறைவு பெற்று, மின் உற்பத்திக்கு தயாராகியுள்ளது. பாசூர் தடுப்பணை பணி ஓரிரு மாதங்களில் நிறைவுபெறும். வெண்டிபாளையம் நீர்மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், ஈரோடு காவிரிக்கரை வரை, 6 கி.மீ., தூரத்துக்கு தேங்கி நிற்கிறது. ஈரோடு காவிரிக்கரையில் 300 வீடுகளும், எதிர்கரையில் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியில், 800க்கும் மேற்பட்ட வீடுகளும் உள்ளன. பெரும்பாலும் சலவைத் தொழிலாளர்களே வசிக்கின்றனர். வீடுகளை காலி செய்யுமாறு இவர்களுக்கு, 2007லேயே நோட்டீஸ் வழங்கப்பட்டது. பச்சபாளி கிராமத்தில் மாற்று இடமும் வழங்கப்பட்டது. புதிதாக வழங்கப்பட்ட இடம், ஆற்றில் இருந்து வெகு தொலைவில் இருந்ததால், அங்கு செல்ல சலவைத் தொழிலாளர்கள் மறுத்து விட்டனர். இன்று வரை, காவிரிக்கரையிலேயே வசிக்கின்றனர். பள்ளிபாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் பெரும்பாலானவை கான்கிரீட் வீடுகள். அங்குள்ள மக்களும், வீடுகளை விட்டு வெளியேறாமல், வசித்து வருகின்றனர். மின் உற்பத்தி பணி முழுமையாக துவங்கிய பின், அவசர கதியில் இங்குள்ள மக்களை வெளியேற்றாமல், உரிய பேச்சுவார்த்தை மூலம், இவர்களை முன்கூட்டியே பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Similar topics
» காவிரியில் நீர் திறந்ததை கண்டித்து மைசூரில் விவசாயிகள் போராட்டம்
» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
» கடலோரப்பட்குதிகள் கடலுக்கும் மூழ்கும் அபாயம்!
» புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!
» வளர்ப்பு மீன்களை பாதுகாக்கும் பாசி காவிரியில் சேகரிக்கும் பணியாளர்கள்
» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
» கடலோரப்பட்குதிகள் கடலுக்கும் மூழ்கும் அபாயம்!
» புதிய டைட்டானிக் கப்பலில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம்!
» வளர்ப்பு மீன்களை பாதுகாக்கும் பாசி காவிரியில் சேகரிக்கும் பணியாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|