Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
4 posters
Page 1 of 1
பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
தேர்வு எழுதச்சென்ற 10ம் வகுப்பு மாணவி காரில் கடத்தப்பட்டார். கடத்தியவர்களைக் காவல்துறையினர் விரட்டி மடக்கிபிடித்து மீட்டனர்.
நாங்குநேரி சன்னதி தெருவைச்சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணியன். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துசென்றுவிட்டார். இதற்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் சுப்பிரமணியன் வெளிநாடு செல்லமுடியாமல் ஊரில் தங்கியுள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதால் வேறு திருமணம் செய்ய முடிவு செய்த அவர், பக்கத்து வீட்டில் வசித்துவந்த தாய்மாமன் ஆறுமுகம் மகள் சிவசங்கரி மீது கண் வைத்தார். சிவசங்கரி நாங்குநேரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தாய்மாமனிடம் மகளைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டால் அவர் சம்மதிக்க மாட்டார் என கருதிய சுப்பிரமணியன், நேற்று காலை காலாண்டு தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற சிவசங்கரியைப் பின்தொடர்ந்து காரில் சென்று, பள்ளிக்குள் இருந்த மாமன் மகளைத் தந்திரமாக வெளியே வரவழைத்தார். சிவசங்கரியிடம், ''உங்க அப்பா திடீரென இறந்துவிட்டார். வா என்னுடன்'' என்று கூறியதால் அவர் தேர்வு எழுதாமல் அழுதபடி காரில் ஏறினார். காரைச் சுப்பிரமணியனே ஓட்டினார்.
கார் நேராக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் வள்ளியூர் நோக்கி சென்றதால் சந்தேகமடைந்த மாணவி அவரிடம், "என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?" என்று கத்தினார். "உங்க அப்பாவுக்கு ஒன்றும் இல்லை. உனக்கு புத்தகம் வாங்கித் தருவதற்காகத்தான் வள்ளியூர் செல்கிறேன்" என்றார்.
இதற்கிடையில் மதியம் வரை சிவசங்கரி பள்ளிக்கு வராததால் அவருடன் படித்த சக மாணவி சிவசங்கரி வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினார். அப்போதுதான் தன் மகளைச் சுப்பிரமணியன் கடத்திச் சென்றிருப்பது ஆறுமுகத்துக்குத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் நெடுஞ்சாலை காவலருக்குத் தகவல் கொடுத்தனர். நெடுஞ்சாலை காவலர் அவர்களை ஒருவழியாக பணகுடியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
அதன்பிறகு நாங்குநேரி கொண்டுவரப்பட்ட சுப்பிரமணியனிடம் விசாரணை நடந்தது. மைனர் பெண்ணைக் கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இநக்ச் சம்பவம் நாங்குநேரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாங்குநேரி சன்னதி தெருவைச்சேர்ந்த சொக்கலிங்கம் மகன் சுப்பிரமணியன். வெளிநாட்டில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்துசென்றுவிட்டார். இதற்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால் சுப்பிரமணியன் வெளிநாடு செல்லமுடியாமல் ஊரில் தங்கியுள்ளார்.
மனைவி பிரிந்து சென்றதால் வேறு திருமணம் செய்ய முடிவு செய்த அவர், பக்கத்து வீட்டில் வசித்துவந்த தாய்மாமன் ஆறுமுகம் மகள் சிவசங்கரி மீது கண் வைத்தார். சிவசங்கரி நாங்குநேரியில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
தாய்மாமனிடம் மகளைத் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டால் அவர் சம்மதிக்க மாட்டார் என கருதிய சுப்பிரமணியன், நேற்று காலை காலாண்டு தேர்வு எழுத பள்ளிக்குச் சென்ற சிவசங்கரியைப் பின்தொடர்ந்து காரில் சென்று, பள்ளிக்குள் இருந்த மாமன் மகளைத் தந்திரமாக வெளியே வரவழைத்தார். சிவசங்கரியிடம், ''உங்க அப்பா திடீரென இறந்துவிட்டார். வா என்னுடன்'' என்று கூறியதால் அவர் தேர்வு எழுதாமல் அழுதபடி காரில் ஏறினார். காரைச் சுப்பிரமணியனே ஓட்டினார்.
கார் நேராக அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் வள்ளியூர் நோக்கி சென்றதால் சந்தேகமடைந்த மாணவி அவரிடம், "என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?" என்று கத்தினார். "உங்க அப்பாவுக்கு ஒன்றும் இல்லை. உனக்கு புத்தகம் வாங்கித் தருவதற்காகத்தான் வள்ளியூர் செல்கிறேன்" என்றார்.
இதற்கிடையில் மதியம் வரை சிவசங்கரி பள்ளிக்கு வராததால் அவருடன் படித்த சக மாணவி சிவசங்கரி வீட்டிற்குச் சென்று நடந்த விவரத்தைக் கூறினார். அப்போதுதான் தன் மகளைச் சுப்பிரமணியன் கடத்திச் சென்றிருப்பது ஆறுமுகத்துக்குத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நாங்குநேரி காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறையினர் நெடுஞ்சாலை காவலருக்குத் தகவல் கொடுத்தனர். நெடுஞ்சாலை காவலர் அவர்களை ஒருவழியாக பணகுடியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
அதன்பிறகு நாங்குநேரி கொண்டுவரப்பட்ட சுப்பிரமணியனிடம் விசாரணை நடந்தது. மைனர் பெண்ணைக் கடத்தியதாக அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இநக்ச் சம்பவம் நாங்குநேரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
இன்று காலையில் நான் படித்த முதல் செய்தி இதுதான் நல்ல செய்தி அடுத்தடுத்த செய்திகளையும் படிக்கலாம் வருகிறேன்.
இவர்களின் முடிவென்னவாயிற்றோ கடத்தியவருக்கு வயதெத்தனை?
இருவருக்கும் திருமணம் நடத்தலாமா அல்லது கடத்தியவருக்கு தண்டனை தரலாமா பொறுத்திருந்து பார்ப்போம்!
இவர்களின் முடிவென்னவாயிற்றோ கடத்தியவருக்கு வயதெத்தனை?
இருவருக்கும் திருமணம் நடத்தலாமா அல்லது கடத்தியவருக்கு தண்டனை தரலாமா பொறுத்திருந்து பார்ப்போம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பள்ளி மாணவி மேல் ஆசை வைத்து கடத்திய திருமணமானவர்
அந்தக் குழந்தையின் படிப்பையும் கெடுத்து துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு தண்டனை தரவேணும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|