Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
+5
அப்துல்லாஹ்
பாயிஸ்
gud boy
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
மறக்க சொல்லாதே
அதை தாங்கும் உள்ளம்
என்னிடம் இல்லை
மீறியும் மறந்திட சொன்னால்
நீ இருந்த இதயத்தை எடுத்து செல்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
வாவ் சம்ஸ் சார் சொல்லவே இல்லை அப்படியும் கொடுப்பிங்களா? சூப்பரா இருக்கு சார் :flower:*சம்ஸ் wrote:
மறக்க சொல்லாதோ
அதை தாங்கும் உள்ளம்
என்னிடம் இல்லை
மீறியும் மறந்திட சொன்னால்
நீ இருந்த இதயத்தை எடுத்து செல்.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
உன்னோடு வந்தால் என்ன தருவாய்
என்று கேட்டாய்-இதை விட
வேறென்ன வேண்டும் -தந்தேன்
என் இதயத்தை.
இதய்த்தில்
இடம் கிடைக்குமா என்றாய்
இதயமே கிடைக்கும் என்று
தந்தேன் உனக்காக
சகிக்க முடியவில்லை
நீ தினம் தினம் என்னை கொல்வ்தை
மொத்தமாக எடுத்துக் கொள்
என் இதயத்தை...
மறுக்காமல் வாங்கிக் கொள்
என் இதயத்தை
வேறு வழி தெரியவில்லை
காதலை சொல்ல...
கடன் கேட்டு வந்தாய் நீ
என் இதயத்தை தவிர
வேறொன்றுமில்லை
என்னிடத்தில் உனக்காக :} :}
என்று கேட்டாய்-இதை விட
வேறென்ன வேண்டும் -தந்தேன்
என் இதயத்தை.
இதய்த்தில்
இடம் கிடைக்குமா என்றாய்
இதயமே கிடைக்கும் என்று
தந்தேன் உனக்காக
சகிக்க முடியவில்லை
நீ தினம் தினம் என்னை கொல்வ்தை
மொத்தமாக எடுத்துக் கொள்
என் இதயத்தை...
மறுக்காமல் வாங்கிக் கொள்
என் இதயத்தை
வேறு வழி தெரியவில்லை
காதலை சொல்ல...
கடன் கேட்டு வந்தாய் நீ
என் இதயத்தை தவிர
வேறொன்றுமில்லை
என்னிடத்தில் உனக்காக :} :}
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
வாவ் அசத்தல் வரிகள் தோழரே :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
உன்னோடு வந்தால் என்ன தருவாய்
என்று கேட்டாய்-இதை விட
வேறென்ன வேண்டும் -தந்தேன்
என் இதயத்தை.
சகிக்க முடியவில்லை
நீ தினம் தினம் என்னை கொல்வதை
மொத்தமாக எடுத்துக் கொள்
என் இதயத்தை...
சூப்பர் தோழரே வாழ்த்துக்கள் சிறப்பான வரிகள் :flower:
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
4 வரிக்கவிதையென்று சொல்லிருக்கிரீர் பிழையிருப்பின் மன்னித்து விடுங்கள்முனாஸ் சுலைமான் wrote:
இதோ பார்!
இதயம் வாழ்ந்து கொண்டேயிருக்கும் போதே
உடல் இறந்து கொண்டிருக்கிறது
மரணம் தாண்டியேனும் என் காதல் வாழட்டுமே...
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
என் காதல் வாழட்டும் ஆனால் நான் மறனிக்கிறேன் ஆஹா அப்படித்தான் உங்கட காதலும் வந்ததோ :”:பாயிஸ் wrote:4 வரிக்கவிதையென்று சொல்லிருக்கிரீர் பிழையிருப்பின் மன்னித்து விடுங்கள்முனாஸ் சுலைமான் wrote:
இதோ பார்!
இதயம் வாழ்ந்து கொண்டேயிருக்கும் போதே
உடல் இறந்து கொண்டிருக்கிறது
மரணம் தாண்டியேனும் என் காதல் வாழட்டுமே...
சூப்பர் :flower:
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
வாவ் சூப்பரா இருக்கு சார் :flower:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
என்ன சார் அப்படியும் ஒன்று இருக்காஅப்துல்லாஹ் wrote:ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
அப்துல்லாஹ் wrote:ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
அப்படி நான் என்னதான் சொன்னேன் சார் நான் சின்ன பிள்ளை சார் :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
இவங்கள நம்ப முடியாது...முனாஸ் சுலைமான் wrote:என்ன சார் அப்படியும் ஒன்று இருக்காஅப்துல்லாஹ் wrote:ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
என்னை காதலை ஆதரிக்கச்சொல்லும் கள்வர்கள் கூட்டம்,,,, இதன் தலைவர் நண்பன்....
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
அப்படின்னா கொஞ்சம் கவனமாத்தான் இருக்கன் சார்அப்துல்லாஹ் wrote:இவங்கள நம்ப முடியாது...முனாஸ் சுலைமான் wrote:என்ன சார் அப்படியும் ஒன்று இருக்காஅப்துல்லாஹ் wrote:ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
என்னை காதலை ஆதரிக்கச்சொல்லும் கள்வர்கள் கூட்டம்,,,, இதன் தலைவர் நண்பன்....
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
தோழர் கலை நிலாவின் கவிதையை காணோம் வரட்டும் உங்களின் கவிதையும் கவிதை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
காதலிக்காக அறுக்கப்பட
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.
உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.
உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
செவனேன்னு என் பாட்டுக்கு போயிட்டு இருக்கன் என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கிறீர்கள் :% :%அப்துல்லாஹ் wrote:இவங்கள நம்ப முடியாது...முனாஸ் சுலைமான் wrote:என்ன சார் அப்படியும் ஒன்று இருக்காஅப்துல்லாஹ் wrote:ஒன்னும் வாணாம் ...ஒங்க உள்குத்து எங்களுக்கு தெரியாதா :.”: :.”: :.”: :.”: :.”:*சம்ஸ் wrote:அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
ஆஹா இன்றைய வெற்றியாளர் அப்துல்லா சார் என்று நினைக்கிறேன் காதலை அருமையாக சொன்னார்கள் வாழத்துக்கள்
என்னை காதலை ஆதரிக்கச்சொல்லும் கள்வர்கள் கூட்டம்,,,, இதன் தலைவர் நண்பன்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
kalainilaa wrote:காதலிக்காக அறுக்கப்பட
இதயம் சொன்னது,
இதில் சிந்தும் ரத்தம்,
உன் தாய்ப்பாலும்,
உனது தந்தையின்
வேர்வையும் கலந்து இருப்பது
தெரியுமா என்று .
காதிலிக்க தெரிந்தவர்களே,
அறிந்துக்கொள்க ,
உங்கள் காதலிக்கு கொடுக்கக் கூட
உங்களிடம் ஒன்றமில்லை,
எல்லாமே இரவல் தான்.
உன்னை முன்னிறுத்திப் பார்,
உண்மை புரியும்.
உன் இறப்புக்கூட பெற்றோர்களுக்காக,
இருந்தால் உலகம் உன்னை மதிக்கும் ,
இல்லைஎன்றால் உலகம் ,மிதிக்கும்
சபிக்கும் .
இதுதான் கலை நிலா ஸ்டைல் சூப்பர் :!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
சம்ஸ்
கீவி பாய்
பாயிஸ்
அப்துல்லாஹ் சார்
கலை நிலா
அனைவரும் சும்மா சூப்பரா பின்னி எடுத்து விட்டீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் யாருக்கு பரிசு கிடைக்கும் என்பதுதான் சந்தேகம் அனைவரும் அப்படி கவிதை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவுகளே
கீவி பாய்
பாயிஸ்
அப்துல்லாஹ் சார்
கலை நிலா
அனைவரும் சும்மா சூப்பரா பின்னி எடுத்து விட்டீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் யாருக்கு பரிசு கிடைக்கும் என்பதுதான் சந்தேகம் அனைவரும் அப்படி கவிதை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவுகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
என்னைத் தவிர இங்கே முறையாக மனதை டச்சுப் பண்ணும்படியாக பதிந்த அனைத்து கவிஞர்களுக்கும் என் அன்பும் நன்றியும்...நண்பன் wrote:சம்ஸ்
கீவி பாய்
பாயிஸ்
அப்துல்லாஹ் சார்
கலை நிலா
அனைவரும் சும்மா சூப்பரா பின்னி எடுத்து விட்டீர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் யாருக்கு பரிசு கிடைக்கும் என்பதுதான் சந்தேகம் அனைவரும் அப்படி கவிதை எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் உறவுகளே
Re: கவிஞர்களே உங்களின் நான்கு வரிக்கவிதயினை இதற்கு தாருங்களேன்
அப்துல்லாஹ் wrote:கையளவு இதயத்தில் கடலளவு காதலுண்டுமுனாஸ் சுலைமான் wrote:
கண்ணீருடன் சொன்னேன் கண்மணி நீ நம்பவில்லை
பொய்யில்லையடி தோழி உள்ளம்(ங்)கையில் உள்ளதடி
உயிரோடு நித்தமும் எனைக்கொன்ற அந்தஇதயம்...
வெற்றிக்கான கவிதை அனைவரின் பார்வைக்கு வருகிறது வாழ்த்துக்கள் அப்துல்லாஹ் சார் சிறப்புக்கவிஞர் சிறப்பாக காதல் வரிகள் தேன் சொட்டும் வரிகள் எழுதி அனைவரையும் அசத்திய ரகசியம் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் பரிசுடன் வருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» இதற்கு பெயர்தான் Discipline...1
» இதற்கு பெயர்தான் Disipline 2
» கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
» இதற்கு பெயர்தான் Dicipilne 4
» இதற்கு பெயர்தான் Discipline...1
» இதற்கு பெயர்தான் Disipline 2
» கவிதை எழுதுங்கள் கவிஞர்களே!
» இதற்கு பெயர்தான் Dicipilne 4
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|