சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

சிந்தனையின் தேன் துளிகள் Khan11

சிந்தனையின் தேன் துளிகள்

2 posters

Go down

சிந்தனையின் தேன் துளிகள் Empty சிந்தனையின் தேன் துளிகள்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 17:24

M.A.P.ரஹ்மத்துல்லாஹ், நீடூர்

1. உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் அளித்துள்ள அருட்கொடை மழையாகும்.

2. இறைவன் நினைப்பு இருந்தால் பகையுணர்ச்சி பறந்துவிடும்.

3. சந்தோஷம் முயற்சிக்கு ஊட்டச்சத்தாகும்.

4. ஆர்பாட்டம் மறைமுக எதிரியை உருவாக்கும்.

5. வாய்மை வளமானதாக இருந்தால் சாதனை எளிதாகும்.

6. விமர்சனத்துக்கு ஆளாகும் தலைமைதான் நேர்மையாக நடக்கும்.

7. அன்பும், பண்பும் அமையுமானால் முட்டாலும் மேன்மையாவான்.

8. தன்னைத்தானே உயர்த்திப் பேசுபவன் சதியும் செய்வான்.

9. படித்தவன் பங்காளியானால் அடுத்தவன் கதி அதோகதி!

10. நாகரீகம் என்பது உடையில் மட்டுமல்லாமல் நடத்தையிலும் இருக்க வேண்டாமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனையின் தேன் துளிகள் Empty Re: சிந்தனையின் தேன் துளிகள்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 17:28

11. சந்தேகத்தை கைகொள்பவர் எவராக இருப்பினும் நிம்மதியை இழப்பார்.

12. பஞ்சம் என்று தஞ்சமடைந்தவனை பசியாற்றுவதுதான் மனிதநேயமாகும்.

13. புத்திசாலிகளும் அறிவாளிகளும் ஓய்வதில்லை.

14. அண்டை வீட்டாரின் நட்பு ஆபத்தில் கைகொடுக்கும்.

15. ஏய்த்து பிழைப்பவன் ஏமாந்து போவான்.

16. நன்றியை பாராட்டுபவன் ஒருக்காலும் நசிந்து போக மாட்டான்.

17. உணவு முறைகளே வியாதிக்கு வித்தாகும்.

18. சந்தேகம் தீப்பொறி போல் ஆபத்தானது.

19. தற்பெருமை உழைப்பை கெடுத்து உயர்வை தடுக்கும்.
20. நேரத்தை தடுத்து நிறுத்த முடியாது, ஆனால் முயற்சியை துரிதப்படுத்த முடியும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனையின் தேன் துளிகள் Empty Re: சிந்தனையின் தேன் துளிகள்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 17:29

21. நயவஞ்சகனின் சகவாசம் நாசத்தின் தொடக்கம்.

22. துணிந்தவனை கண்டு பணிந்தவன் விரோதியாக மாறுவான்.
23. எட்டி இருந்தால் காதல், ஒட்டி இருந்தால் காமம்.

24. நம்பிக்கை துரோகம் செய்பவன் நாணயமில்லாதவனாக இருப்பான்.
25. வம்பன் எந்த கொம்பனுக்கும் பயப்பட மாட்டான்.

26. ஆணவம் அறிவை பாழாக்கும்.
27. வைராக்கியமாக வாழ்வதைவிட ஆரோக்கியமாக வாழ்வதே மேல்.

28. பசி, ருசி அறியாதது. ருசி, பசி அறியாதது.

29. ருசிக்கு சாப்பிடுவதைவிட பசிக்கு சாப்பிடுபவன் நீண்ட ஆயுள் பெறுவான்.
30. கண்காணிப்பு இல்லாத அணைத்தும் சிர்குலையும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனையின் தேன் துளிகள் Empty Re: சிந்தனையின் தேன் துளிகள்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 17:29

31. பணிவு பலரையும் நண்பனாக்கும்.
32. பிழைப்பதற்கு வழி உழைப்பில் இருக்காதா?

33. ரொமான்ஸ் இல்லா வாழ்க்கை உப்பில்லா பண்டம் போல.
34. இரயில் தண்டவாளத்தில் போக, தண்டவாளம் இரயிலில் போகும்.

35. முரட்டு குணமும் வரட்டு கவுரமும் காலை வாரி விட்டு விடும்.
36. நாவடக்கம் இல்லாதவன் நடு வீதியில் நிற்க வேண்டி வரும்.

37. ஆர்பாட்டம் செய்வது எளிதாகும், அமைதியாய் இருப்பது கடினமாகும்.

38. அடுத்தவனை பழி பேசியே சுகம் காண்பவன், தன் குடும்பத்தை பறி கொடுத்தவனாக இருப்பான்.
39. தவறுகளை சுட்டிக்காட்டியும், தட்டடிக் கேட்பதும்தான் கண்ணியவான்களின் செயலாகும்.

40. தனிமையை இனிமையாக ஆக்க சிந்தனை செய்யுங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிந்தனையின் தேன் துளிகள் Empty Re: சிந்தனையின் தேன் துளிகள்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 18:07

://:-: ://:-: எல்லாம் தேன் துளிகள்தான் ஆனால் சில நேடம் சீனியால் செய்த நீர்த்துளியாகவும் மாறிவிடுகிறதே :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சிந்தனையின் தேன் துளிகள் Empty Re: சிந்தனையின் தேன் துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum