சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு Khan11

சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு

2 posters

Go down

சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு Empty சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு

Post by *சம்ஸ் Thu 29 Sep 2011 - 6:35

சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு I-4
எவரும் நிர்ப்பந்திக்க முடியாதென உச்ச நீதிமன்றத்தில் வாதம்
புது டில்லி,
2 ஜி அலைக் கற்றை வழக்கு தொடர் பாக உள் துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ விசாரி ப்பதற்கு உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு செவ்வாய்க் கிழமை எதிர்ப்புத் தெரிவித்தது. 2 ஜி வழக்கில் சிதம்பரத்துக்கு இருக்கும் தொடர்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது. நிதிபதிகள் ஜி. எஸ். சிங்வி, ஏ. கே. கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி. பி. ராவ் வாதிட்டார்.

சிபிஐ சார்பில் மூத்த வழக்குரைஞர் கே. கே. வேணுகோபால் ஆஜரானார். சுப்பிரமணியன் சுவாமி சார்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் தொடர்பாக சிஐபி விசாரித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதற்கு வேணுகோபால் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். 'சிபிஐ என்பது தன்னாட்சி பெற்ற, சுயேச்சையான அமைப்பு' என்று கூறிய அவர், 'என்ன செய்ய வேண்டும் என்பதில் யாரும் சிபிஐயை நிர்ப்பந்திக்க முடியாது' என்றார்.

சிதம்பரத்தைப் பாதுகாக் கும் நடவடிக்கைகளில் சிஐபி ஈடுபடுவது போன்ற தோற்றத் தை சில
சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு I-4-1
ஊடகங்கள் உருவாக்கியி ருக்கின்றன' என்று அவர் குறை கூறினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் 'மத்திய அரசு கூறியபடி சிஐபி செய்யப்போவ தில்லை என்று கூறுகிaர்கள். இதிலிருந்து எங்களுக்குப் பதில் கிடைத்துவிட்டது." என்றனர்.

2 ஜி வழக்கில் இரு குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இந்த வழக்கைக் கண்காணிப்பதை உச்ச நீதிமன்றம் முடித்துக்கொள்ள வேண்டும். வழக்கின் விசாரணையை சிறப்பு நீதிமன்றத்திடமும் சிபிஐ யிடமும் விட்டுவிட வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் கோரப்பட்டது. 'சிபிஐ தனது கடமையைச் செய்யாது என்று நம்புவதற்கு இடமில்லை' என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான பி. பி. ராவ் கூறினார்.

"நான் எந்த ஒரு தனி நபருக்காகவும் ஆஜராகவில்லை. மத்திய அரசுக்காகத் தான் ஆஜராகியுள்ளேன் என்று அவர் விளக்கமளித்தார்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததைப் போன்ற சுப்பிரமணியன் சுவாமியின் மற்றொரு மனு சிறப்பு நீதிபதி ஹ. பி. சைனி முன் நிலுவையில் இருக்கிறது. அதன் மீது உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகார மில்லை என்று ராவ் வாதிட்டார்.

எனினும் 2 ஜி ஒதுக்கீட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சில நிறுவனங்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்த வேறு இரு வழக்குகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கலாம் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

2 ஜி வழக்கில் ஒரு அம்சத்தை விசாரிக்கும் சி பிஐ மற்றொரு அம்சத் தை விசாரிக்கவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டினார். "2ஜி முறைகேடுகளுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை மட்டுமே பொறுப் பாக்க முடியாது. ப. சிதம்பரத்துக்குத் தெரிந்தே குற்றங்கள் நடத்திருக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்க ளை நான் தாக்கல் செய்திருக்கிறேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை ராசாவுக்கும் சிதம்பரத்துக்கும் ஒரே மாதிரியான நோக்கமே இருந்திரு க்கிறது என்று அவர் வாதிட்டார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு Empty Re: சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு

Post by kalainilaa Thu 29 Sep 2011 - 8:16

கோமாளி கூத்து தான் .இந்த கொசுக்கடி தாங்க முடியலைப்பா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
» ஓரின சேர்க்கை திருமணம்: போப் கடும் எதிர்ப்பு.
» லோக்பால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு: மாநிலங்களவையில் அமளி
» இனவெறியைத் தூண்டுவதாக ஐஸ்வர்யா ராய் விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு!
» ஓரின சேர்க்கை திருமணத்திற்கு மிட் ரோம்னி கடும் எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum