Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 7:26
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
5 posters
Page 1 of 1
மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
டெல்லி: திருமணமாகி 10 மாதங்களில் மனைவியை கொலை செய்து மூட்டையில் சுற்றி ஆற்றில் வீசிய டெல்லியை சேர்ந்த டாக்டரை போலீசார் செய்தனர்.
டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.
அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.
இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.
சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
டெல்லி டி.டியு. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை டாக்டராக இருப்பவர் சந்திர விபாஸ் சாஹூ(31). ஹைதராபாத்தை சேர்ந்த தேவேந்திர பிரசாத் என்பவரது மகள் சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
சாஹூவிற்கும், சுப்ரியாவிற்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சுப்ரியாவை டெல்லிக்கு அழைத்து சென்ற சாஹூ, அவரை சில நாட்களில் கொடுமைப்படுத்த தொடங்கினார். சாஹூவின் கொடுமை அதிகரித்ததால், 2 பேரும் பிரிந்தனர். அதன்பின் 2 வீட்டாரும் சேர்ந்து மீண்டும் 2 பேரையும் இணைத்து வைத்தனர்.
அப்போது சுப்ரியாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறி, ஒரு வாரம் மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளார் சாஹூ.
இந்நிலையில் சுப்ரியாவின் உடல் கங்கை ஆற்றில் இருந்து உத்திரபிரதேச போலீசாரால் கைப்பற்றப்பட்டது. சாஹூ போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீசார் சாஹூவிடம் நடத்திய விசாரணையில், சுப்ரியாவை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார். சுப்ரியாவை எப்படியாவது தன்னைவிட்டு பிரிக்க முயன்றார். எந்த முயற்சிகளும் பலிக்காத நிலையில் கடைசியில் அவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் மனைவியை அவரது துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த சாஹூ, உடலை ஒரு பையில் சுற்றி, பீகாருக்கு கொண்டு சென்றார். ஆனால் உறவினர்களுக்கு சந்தேகம் வரலாம் என பயந்த அவர், அலகாபாத் சென்று அங்குள்ள கங்கையாற்றின் பாலம் ஒன்றின் மீதிருந்து உடலை ஆற்றில் ஏறிந்தார்.
சாஹூ உடலை ஏறிந்த இடத்தில் சேற்றில் சிக்கிய உடல் புதைந்தது. ஆற்றில் தண்ணீர் வற்றிய போது, ஹான்டியா என்ற இடத்தில் உடலை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
அடப்பாவி ,,,,,,,,,,,,,புடிவில்லையன்றால் இப்படியா செய்வது .
இது மாதிரி ஆளுக்கு ,மரண தண்டனை தான் சரி .
இது மாதிரி ஆளுக்கு ,மரண தண்டனை தான் சரி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
நிம்மதியா இருக்கலாமுன்னு நெனச்சு இப்ப நிரந்தரமா நிம்மதியா தொலைச்சிட்டு நிக்கிறாரு இந்த டாக்குடர்று
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
புதுத்தம்பதிகள் இவர்கள் வாழ்க்கையில் அப்படி கொலை செய்யும் அளவுக்கு என்ன நடந்தததோ ஐயோ பாவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..
மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
அப்பாவிப்பெண்னை கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாது கொலையும் செய்திருக்கிறாயே ஒரு டாக்டராகிய உனக்கு இது தகுமாடா
பாவி உன்னையெல்லாம் சாகும் வரை தூக்கில் இடவேண்டும்.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
நண்பன் wrote:யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
எல்லாம் சேனையில் சேர்ந்தபின் வளர்ந்ததுதான்.....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: மனைவியை கொலை செய்து ஆற்றில் வீசிய டெல்லி டாக்டர் கைது
யாதுமானவள் wrote:நண்பன் wrote:யாதுமானவள் wrote:மனைவியை துவக்கம் முதலே வெறுத்த சாஹூ அவர் தனக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவர் என்ற முடிவுக்கு வந்தார்
படிக்காத பாமரனாயிருந்தால் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியும். ஒரு டாக்டராக இருந்துகொண்டு திருமணம் ஆனா பின் மனைவி தனக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவள் இல்லை என உணர்ந்தாராம். எல்லா பொருத்தங்களையும் பார்த்த பின்தானே திருமணத்திற்கு சம்மதித்திருப்பார்..மனைவியும் நன்றாகப் படித்தவராகத்தான் இருக்கிறார்..?சுப்ரியா துசார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.
கொலையின் காரணம் வேறு எதோ. ஒன்று சுப்ரியாவின் பழைய காதலோ அல்லது எதானும்கள்ளத் தொடர்போ ... அல்லது டாக்டருக்கு பழைய காதலோ/ கள்ளத்தொடர்போ இக்கொலைக்கு காரணமாயிருக்கலாம்.
ஆஹா மேடம் உங்கள் விசாரணையில் சி பி ஐ யே தோற்று விடும் போல் உள்ளதே எப்புடி மேடம் இதெல்லாம்
எல்லாம் சேனையில் சேர்ந்தபின் வளர்ந்ததுதான்.....
பார்ரா மறுபடியும் ம்ம் நம்பிட்டோம் வேற வழி நம்பித்தானே ஆகனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புது மனைவியை கொலை செய்து விட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவர்
» கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
» கணவரின் ஆணுறுப்பை வெட்டி ஆற்றில் வீசிய பெண்!!
» காப்புறுதிப் பணத்தை பெறுவதற்காக மனைவியை கொலை செய்த நபர்
» கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு
» டேட்டிங் இணையதளம் மூலம் ஆசை வார்த்தை: 30 வாலிபர்களை கொலை செய்து சமைத்து சாப்பிட்ட பெண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|