Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Today at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Today at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 15:53
» ரசித்தவை...
by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
தொழுகையின் சிறப்புகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
தொழுகையின் சிறப்புகள்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி
பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள்
தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள்
தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
அல்குர்ஆன் 23:1,2,9
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள்
பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்
இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
அல்குர்ஆன் 5:58
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி
நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 6:72
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு,
தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின்
கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன்
7:170
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு
நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன்
20:14
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று
கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில்
நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத்
தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்)
அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை
பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும்
ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ
அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ
இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன்,
காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)
நூல் : அஹ்மத்
பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள்
தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள்
தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
அல்குர்ஆன் 23:1,2,9
இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், - அதனை அவர்கள்
பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்
இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.
அல்குர்ஆன் 5:58
தொழுகையை நீங்கள் நிலைநாட்டுங்கள் அவனுக்கே அஞ்சி
நடங்கள் அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 6:72
எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு,
தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின்
கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம். அல்குர்ஆன்
7:170
“நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு
நாயன் இல்லை ஆகவே, என்னையே நீர் வணங்கும், என்னை தியானிக்கும்
பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக. அல்குர்ஆன்
20:14
“உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று
கேட்பார்கள்.). அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில்
நின்றும் நாங்கள் இருக்கவில்லை”. அல்குர்ஆன் 74:42,43
உங்கள் குழந்தைகள் ஏழுவயதை எய்திவிட்டால் அவர்களைத்
தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை அடைந்த(தும் தொழமலிருந்தால்)
அதற்காக அவர்களை அடியுங்கள். என நபி (ஸல்) அவர்கள்
கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷூஜபு.
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்.
யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை
பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும், மறுமை நாளில் ஈடேற்றமாகவும்
ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ
அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ
இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன்,
காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான் என நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு,
அம்ருஇப்னு ஆஸ் (ரழி)
நூல் : அஹ்மத்
Inudeen- புதுமுகம்
- பதிவுகள்:- : 257
மதிப்பீடுகள் : 25
Similar topics
» ஜும்ஆத் தொழுகையின் சிறப்புகள்
» ஜமாஅத் தொழுகையின் சிறப்பு!
» தொழுகையின் முக்கியத்துவம்
» பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
» ஃபஜ்ருத் தொழுகையின் சிறப்பு.
» ஜமாஅத் தொழுகையின் சிறப்பு!
» தொழுகையின் முக்கியத்துவம்
» பெருநாள் தொழுகையின் சட்டங்கள்
» ஃபஜ்ருத் தொழுகையின் சிறப்பு.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|