சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது Khan11

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

2 posters

Go down

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது Empty மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 7:34

முறிந்த மரத்தை வெட்டக் கோரி, முன்கூட்டியே மாநகராட்சிக்கு சொல்லியும், அலட்சியம் காட்டியதால் வந்தது விபரீதம். லாரி மோதி முறிந்த மரம், பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே விழுந்தது.

வியாசர்பாடி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பெருமாள்; கூலிவேலை செய்து வருகிறார். இவரது மகள் கவிதா, 26. இவரது வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையின் மீது, குப்பை லாரி மோதியதில், மரத்தின் அடிப்பகுதி முறிந்து, மரம் கீழே விழத் துவங்கியது. உடனே அப்பகுதி மக்கள், அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மாநகராட்சிக்கும் தொடர்பு கொண்டு, முறிந்த மரத்தை முழுவதும் வெட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அவர்கள், "இதெல்லாம் எங்கள் கட்டுப்பாட்டில் வராது' என, அலட்சியம் காட்டினர்.

மரமும் கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து கொண்டே வந்ததைக் கண்ட, பெருமாளின் மகள் கவிதா, அப்பகுதி வழியாக வந்த பொதுமக்களிடம்,"மரம் முறிந்து வருகிறது, அருகே வராதீர்கள்' என, எச்சரித்தபடி இருந்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மரம், கவிதா மேலேயே விழுந்தது. இதில் கவிதாவின் முகத்தில் அடிபட்டு, நான்கு பற்களும் உடைந்து கீழே விழுந்தன.உடனடியாக, ஸ்டான்லி மருத்துவமனைக்கு கவிதாவை அழைத்துச் சென்றனர். அங்கு, "மரம் விழுந்து அடிபட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்து விட்டு வந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்' என, மருத்துவர்கள் கூறினர். கவிதாவின் உறவினர்கள், போலீசில் புகார் கொடுத்த பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது.

முறிந்து கொண்டிருந்த மரத்தை, புகார் கொடுத்த போதே வெட்டி இருந்தால், இந்த அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருந்திருக்கும். சம்பந்தப்பட்ட துறையினரின் அலட்சியத்தால், இளம்பெண்ணுக்கு காயம் ஏற்பட்டதுடன், முகமும் ஒரு பக்கம் வீங்கிக் கொண்டே வருகிறது. திருமண வயதில் உள்ள தனது மகளுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாவது, முகத்தை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, கவிதாவின் தந்தை, மருத்துவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.


மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது Empty Re: மக்கள் மீது மரம் விழாமல் பாதுகாப்புக்கு நின்ற பெண் மீதே மரம் விழுந்தது

Post by இன்பத் அஹ்மத் Sat 1 Oct 2011 - 7:45

:!.: மாநகராட்சிக்கு சொல்லியும், அலட்சியம் காட்டியதால் வந்தது விபரீதம். :!.: :!.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum