Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொது மக்கள் தாக்குதல்! : பெரும் பதற்றம் நீடிப்பு
2 posters
Page 1 of 1
தொம்பே பொலிஸ் நிலையம் மீது பொது மக்கள் தாக்குதல்! : பெரும் பதற்றம் நீடிப்பு
கம்பஹா மாவட்டத்தில் உள்ள தொம்பே பொலிஸ் நிலையத்தின் மீது பிரதேச மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த காரணத்தினால் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
சந்தேக நபர் திடீரென உயிரிழந்தமையினால் ஆத்திரமுற்ற மக்கள் தொம்பே பொலிஸ் நிலைத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, பொலிஸ் நிலையத்திற்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் நிலையத்திற்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றிய விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருவதாகவும், பாதுகாப்பு கடமைகளுக்கு விசேட அதிரடிப்படை பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தொம்பே பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து மக்கள் எதிர்ப்பு
தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரதேசவாசிகளால் பொலிஸ் நிலைய சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்துள்ளார்.
தொம்பே பொலிஸ் நிலையப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட அங்கு விசேட அதிரடிப்படையினரும் கம்பஹா பொலிஸ் நிலையப் பொலிஸாரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் வழங்கிய தகவலின்படி மற்றுமொரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், களவாடியதாகக் கூறப்படும் பொருட்கள் இருக்கும் இடத்தை காண்பிப்பதாக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து பொலிஸார் அவரை ஜீப் ஒன்றில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது குறித்த சந்தேகநபர் ஜீப்பில் இருந்து விழுந்து மரணமானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த மரணத்தை அடிப்படையாகக் கொண்டு தொம்பே பிரதேசவாசிகள் பொலிஸ் மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு தீ வைத்ததாகவும் அத்தீ பொலிஸ் நிலைய கட்டடம் வரை பரவியுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Similar topics
» சந்தேக நபரை ஒப்படைக்கக் கோரி பொலிஸ் நிலையம் மீது தாக்குதல்
» பதுளையில் பதற்றம் - பிக்குகளால் முஸ்லிம் வர்த்தகர் மீது தாக்குதல்!
» கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை வெளியேற்றம்: எரிமலையின் சாயல்! மக்கள் பதற்றம்
» லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை
» ஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்
» பதுளையில் பதற்றம் - பிக்குகளால் முஸ்லிம் வர்த்தகர் மீது தாக்குதல்!
» கிண்ணியாவில் நிலத்திலிருந்து புகை வெளியேற்றம்: எரிமலையின் சாயல்! மக்கள் பதற்றம்
» லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை
» ஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|