சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி Khan11

பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

Go down

பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி Empty பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:44

பிரதமர் பதவிக்கு குறி வைக்கும்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி




பா.ஜ. கட்சியினரே விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அந்த கட்சியின் நட்சத்திர
பேச்சாளராகவும், தலைவராகவும் அடையாளம் காணப்பட்டுள்ளவர் குஜராத் முதல்வர் நரேந்திர
மோடி தான்.
பிரதமர் பதவிக்கு குறி வைக்கும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி I7ஆரம்பத்தில் இரும்பு மனிதராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட மோடி, தற்போது, அந்தப்
பெயரை உடைக்க விரும்புகிறார். வளர்ச்சிப் பணிகளை திறமையாக மேற்கொள்ளும் ஒரு தலைவராக
தன்னை மக்களிடம் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். சமீபத்தில்
அவர் மேற்கொண்ட உண்ணாவிரதம், இதற்கான ஆரம்ப கட்ட முயற்சி.

குஜராத்தில் நடந்த மிகப்
பெரிய பூகம்பத்தில், அஹமதாபாத் நகரமே முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. பெரும்பாலான
கட்டடங்கள் இடிந்து விட்டன. இந்த பேரிடரில் இருந்து, குஜராத் மாநிலம் மீள்வதற்கு பல
ஆண்டுகளாகும் என அனைவரும் கூறினர். ஆனாலும், தன் நிர்வாகத் திறமையால் வளர்ச்சித்
திட் டங்களை சிறப்பாக செயல்படுத்தி, முழு வீச்சில் நிவாரணப் பணிகளை மேற் கொண்டு
குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் திருப்பினார் மோடி.
ஆனாலும், இந்த பிரச்சினையிலும் இருந்து மாநிலத்தை மீட்டு தற்போது, தொழில்
வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை இடத்துக்கு குஜராத்தை மாற்றிக் காட்டினார் மோடி.
அமெரிக்க அரசாங்கமே, அவரின் நிர்வாகத் திறமையைப் பாராட்டியது.
ஆனால் மோடிக்கோ, அடுத்த கட்டமாக, பிரதமர் பதவி மீது பார்வை திரும்பி விட்டது.
இதற்கான நடவடிக்கைகளை அவர் தொடங்கிவிட்டார்.
பா.ஜ.வின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் பலர்
இருந்தாலும், தன்னை அதில் முதன்மையாக்கிக் கொள்ள விரும்புகிறார் மோடி. தனக்கு
தற்போது இருக்கும் பிரபலத்தாலும், மக்கள் செல்வாக்காலும், கட்சியின் மூத்த
தலைவர்களிடம் இருந்து வரும் போட்டியை எளிதாக சமாளித்து விடலாம் என அவர்
நினைக்கிறார்.
ஆனால், இவரின் சுறுசுறுப்பான பணியும், வேகமும், அந்த அமைப்பின் மூத்த தலைவர்களிடம்,
இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்தன. கடந்த 1970 களில், அப்போதைய குஜராத் ஆளும்
கட்சியான காங்கிரஸ¤க்கு எதிராக பிரசாரம் செய்வதிலும், முழு ஈடுபாட்டுடன்
செயல்பட்டார்.
அவரின் இந்த தீவிரமான செயல்பாட்டுக்கு, 1986ல் பரிசு கிடைத்தது. பா.ஜ.வின் குஜராத்
மாநிலத்தின் அமைப்பு செயலர் பதவி அவருக்குக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அத்வானி
மேற்கொண்ட ரத யாத்திரை ஏற்பாடுகளுக்கான முக்கிய பொறுப்பு, மோடிக்கு வழங்கப்பட்டது.
இதில் அவர் செயல்பட்ட வேகம், அத்வானிக்கு மிகவும் பிடித்துப் போனது. இதையடுத்து
படிப்படியாக வளர்ந்து, குஜராத் முதல்வர் பதவியை அவர் பிடித்து விட்டார்.
அடுத்த குறி பிரதமர் பதவி தான். ‘ஒரே நேரத்தில் இரும்பு மனிதராகவும், வளர்ச்சிப்
பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் நபராகவும், தன்னை அடையாளம் காட்டிக்கொள்வது,
நரேந்திர மோடிக்கு மிகவும் சிரமமான காரியமாகவே இருக்கும் என்கின்றனர் அரசியல்
பார்வையாளர்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» துபாயில் இந்து கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி
» தென்னாப்பிரிக்க நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுந்ததிர தின வாழ்த்து
» புதிய சர்ச்சை: பிரபல நடிகை ராக்கி சவந்த் ஆடையில் பிரதமர் நரேந்திர மோடி ஃபோட்டோ
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» சிதம்பரம் Vs நரேந்திர மோடி பைனல்!?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum