Latest topics
» பதார்த்தங்களுடன் படையல்!by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
தயாசிறியை சபையிலிருந்து வெளியேற்ற தலைமை தாங்கிய அஸ்வர் உத்தரவு
Page 1 of 1
தயாசிறியை சபையிலிருந்து வெளியேற்ற தலைமை தாங்கிய அஸ்வர் உத்தரவு
சபையை விட்டும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டும் வெளியேறாது ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் சபையில் கோஷமெழுப்பியதால் நேற்று மாலை பாராளுமன்றத்தில் பெரும் அல்லோ லகல்லோலம் ஏற்பட்டது.
அமைச்சர் மேர்வின் சில்வா அடங்கலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் சிலர் சபையின் நடுப்பகுதிக்கு வந்து தயாசிறி ஜயசேகர வுக்கு எதிராக குரல் கொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கு மிடையே வாய்த் தர்க்கம் உக்கிரம டைந்து மோதல் ஏற்படும் நிலை உரு வானது. இந்நிலையில் சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
இருந்தா லும் 25 நிமிடங்களின் பின்னரே சபை மீண்டும் கூடி சுமூகமாக நடை பெற்றது. தேசிய பொலிஸ் அகடமி சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியின் புகைப்பட மொன்றைக் காண்பித்து உரையாற்றினார்.
கொடிகாவத்த முல்லேரியா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் கட்டவுட்டிற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த சேதம் குறித்து கருத்துத் தெரிவித்தார். இதற்கு ஆளும் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்து கோஷமெழுப்பினர்.
இதனையடுத்து சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. குறித்த புகைப்படத்தை தருவித்து பரிசோதித்தார். ஜனாதிபதியின் உருவப்படத்திற்கு துப்பாக்கிக் சூடு நடத்தியதாக எந்த சான்றும் தெரியவில்லை எனவும் அதில் பேனாவினால் அடையாளமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., தயாசிறி ஜயசேகர எம்.பி. பொய்க் குற்றச்சாட்டு கூறியதால் அவரின் உரையை ஹன்சாடிலிருந்து முழுமையாக நீக்குவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார் :- ஆனால் தயாசிறி ஜயசேகர எம்.பி. சபையில் தொடர்ந்து கோஷமெழுப்பி சபைத் தலைமையின் முடிவை விமர்சித்தார். இதனையடுத்து அவருக்கு சபையை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அவர் வெளியேறாததையடுத்து சபையை விட்டும் வெளியேற்ற ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் அவர் செவிமடுக்காது கோஷமெழுப்பினார். உதவி படைக்கல சேவிதர் சபை தலைமை ஆசனத்தை நோக்கி நடந்து வருவதையடுத்து எதிர் தரப்பினர் தயாசிறி ஜயசேகர எம்.பியை சுற்றி நின்றனர்.
இந்த நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குழப்பநிலை உருவானது. தயாசிறி ஜயசேகர எம்.பி. வெளியேறாததையடுத்து சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
அமைச்சர் மேர்வின் சில்வா அடங்கலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் சிலர் சபையின் நடுப்பகுதிக்கு வந்து தயாசிறி ஜயசேகர வுக்கு எதிராக குரல் கொடுத்ததையடுத்து இரு தரப்பினருக்கு மிடையே வாய்த் தர்க்கம் உக்கிரம டைந்து மோதல் ஏற்படும் நிலை உரு வானது. இந்நிலையில் சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
இருந்தா லும் 25 நிமிடங்களின் பின்னரே சபை மீண்டும் கூடி சுமூகமாக நடை பெற்றது. தேசிய பொலிஸ் அகடமி சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. தயாசிறி ஜயசேகர ஜனாதிபதியின் புகைப்பட மொன்றைக் காண்பித்து உரையாற்றினார்.
கொடிகாவத்த முல்லேரியா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜனாதிபதியின் கட்டவுட்டிற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த சேதம் குறித்து கருத்துத் தெரிவித்தார். இதற்கு ஆளும் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்து கோஷமெழுப்பினர்.
இதனையடுத்து சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. குறித்த புகைப்படத்தை தருவித்து பரிசோதித்தார். ஜனாதிபதியின் உருவப்படத்திற்கு துப்பாக்கிக் சூடு நடத்தியதாக எந்த சான்றும் தெரியவில்லை எனவும் அதில் பேனாவினால் அடையாளமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., தயாசிறி ஜயசேகர எம்.பி. பொய்க் குற்றச்சாட்டு கூறியதால் அவரின் உரையை ஹன்சாடிலிருந்து முழுமையாக நீக்குவதாக அறிவித்தார்.
இதனையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார் :- ஆனால் தயாசிறி ஜயசேகர எம்.பி. சபையில் தொடர்ந்து கோஷமெழுப்பி சபைத் தலைமையின் முடிவை விமர்சித்தார். இதனையடுத்து அவருக்கு சபையை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அவர் வெளியேறாததையடுத்து சபையை விட்டும் வெளியேற்ற ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. உத்தரவிட்டார்.
இந்த உத்தரவையும் அவர் செவிமடுக்காது கோஷமெழுப்பினார். உதவி படைக்கல சேவிதர் சபை தலைமை ஆசனத்தை நோக்கி நடந்து வருவதையடுத்து எதிர் தரப்பினர் தயாசிறி ஜயசேகர எம்.பியை சுற்றி நின்றனர்.
இந்த நிலையில் இரு தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு குழப்பநிலை உருவானது. தயாசிறி ஜயசேகர எம்.பி. வெளியேறாததையடுத்து சபைக்கு தலைமை வகித்த ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
Similar topics
» இத்தாலி கப்பல் விபத்து: தலைமை மாலுமியை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவு
» சபை முதல்வரின் ஆசனத்தில் அஸ்வர் எம்.பி நோன்பு துறப்பு
» மலர்களைத் தாங்கிய முற்கள்
» கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!
» பிரிட்டன் தூதுவரை வெளியேற்ற ஈரான் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்
» சபை முதல்வரின் ஆசனத்தில் அஸ்வர் எம்.பி நோன்பு துறப்பு
» மலர்களைத் தாங்கிய முற்கள்
» கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!
» பிரிட்டன் தூதுவரை வெளியேற்ற ஈரான் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|