Latest topics
» மருந்துby rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
5 posters
Page 1 of 1
உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
உலகில் ஏழு அதிசயங்கள் என்று கி. மு 100 வது. ஆண்டில் கோழ்க் கண்டவை குறிப்பிடப் பட்டன.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
1 . எகிப்து நாட்டில் உள்ள பிரமிட்டுக்கள்.
4500 ஆண்டுகளுக்கு முன் எகிப்து மன்னர்களுக்குக் கட்டப்பட்ட கல்லறைகளே
“ பிரமிட்” கள் என்று அழைக்கப் படுகின்றன. அரசர்கள்தான் கடவுள் என்றும், மன்னர் இறந்த பிரகும் அவருடைய ஆவி நாட்டை காப்பதாகவும் பண்டைக்கால எகிப்தியர்கள் நம்பினார்கள். அதனால் ஒவ்வொரு அரசரும் தன் முன்னோருக்காக பிரமிட் களைக் கட்டினார்கள். பிரமிட்களில் இறந்த மன்னனின் சவப் பெட்டியையும் உணவு உடை நகைகள் முதலியவற்றையும் வைத்தார்கள்.
எகிப்து தலை நகரான கெயிரோ நகருக்கு அருகே உள்ள கீஜா என்ற இடத்தில் பக்கியமான மூன்று பிரமிட்டுக்கள் உள்ளன. இவற்றில் மிகப் பெரியது” பெரிய மிரமிட்டு” இதைக் கூபு என்ற அரசர் கட்டினார். இதன் உயரம் 480 அடி.
இரண்டாவது பிரமிடு 448 அடி. மூன்றாவது பிரமிடு 203 அடி. சக்கரா என்ற இடத்தில் உள்ள பிரமிடு அடுக்கு தர வரிசையில் கட்டப் பட்டது. பிரமிடுகளில் இதுவே பழமையானது.
பிரமிடுகளின் உட்புர சுவர்களில் சித்திரங்களும் வண்ண ஓவியங்களும் தீட்டப் பட்டன. “ பெரிய பிரமிடு” கட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இருவது ஆண்டு காலம் உழைத்தனர். என்று ஆராய்ச்சியாலர்கள் கூறுகின்றனர்.
பிரமிடுகளிற்க்கு அருகில் கல்லினால் செதுக்கப் பட்ட “ சமங்கஸ்” என்ற புகழ் பெற்ற கற்சிலை ஒன்று உள்ளது. படுத்திருப்பது போன்ற சிங்கத்தின் உடலும் மனிதனுடைய தலையும் கொண்டது அந்த சிலை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
2. பாபிலோன் நகரத்து தொங்கு பூங்காக்கள்.
நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.
நெருப்புக் கெட் நெசர் என்ற மன்னர் தன் மனைவியை மகிழ்விப்பதற்க்காக. இதை அமைத்தார். உலகம் முழுவதிலும் இருந்து. செடிகளும் மரங்களும் அங்கு கொண்டு வரப் பட்டு வளர்க்கப் பட்டன. இப்போது இந்த தோட்டம் இல்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
3 . ஜீப்பிட்டர் சிலை.
கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.
கிறீஸ் நாட்டில் உள்ள ஒலும்பியாவில் ஜூப்பிட்டர் கடவுள்களுக்கு பீடியாஸ் என்ற சிற்பி பிரமாண்டமான சிலை அமைத்தார். இந்த சிலையின் உயர் நாற்பது அடி. சுமார் 2400ஆண்டுகளுக்கு முன் இது அமைக்கப் பட்டது. இதன் உடல் தந்த்ததாலும் ஆடைகள் தங்கத்தாலும் ஆனவை. கண்கள் விலை உயர்ந்த ரத்தினங்களால் தயாரிக்கப் பட்டன. பல நூரு ஆண்டுகள் இருந்த சிலை பின்னர் அழிந்து போய் விட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
4. டயானா கோவில்.
இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.
இது ஆசியா மைனரில் ( துருக்கி ) யூபிசஸ் என்ற இடத்தில் கி.பி 350ம் ஆண்டில் டாயான என்னும் தேவதைக்கு அமைக்கப் பட்ட கோயில் தேவதையின் சிலை சலவைக் கல்லால் ஆனது. கி. பி. 262ல் அன்னியர் படையடுப்பின் போது இந்த கோவில் அழிக்கப் பட்டது. இந்த கோவிலின் பிரமாண்ட தூண்களின் சிதைவுகள் இப்போது லண்டன் பொருட்காட்சி சாலையில் உள்ளன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
5 . மாசோலஸ் மன்னன் கல்லரை.
இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.
இதுவும் ஆசியா மனரில் இருந்தது. காரியா என்னும் பகுதியை ஆண்ட மாடுசாலஸ் என்ற மன்னன் கி. மு. 353ல் இறந்ததும் அவன் மனைவியான ஆர்ட்டுதிசியா அரசி ஹாலி ஹார்சைச் என்ற இடத்தில் இதைக் கட்டினாள். இதன் உச்சியில் குதிரை பூட்டிய தேரில் அரசனும் அரசியும் வீற்றீருக்கும் சிலை ஒன்று இருந்தது. சில நூரு வருடங்கள். இருந்த இந்த கல்லரை பூகம்பத்தால் அழிந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
6 . ரோட்ஸ் பிரமாண்ட சிலை.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
ஈஜியன் கடலில் உள்ள ஒரு தீவில் சூரிய கடவுலுக்கு அமைக்கப் பட்ட சிலை.
கி. மு. 280ல் எழுப்பப் பட்ட இந்த நூரு அடி உயர சிலை முற்றிலும் வெண்கலத்தால் ஆனது. துறைமுகத்தின் வாயிலில் இரு கால்களை அகல விரித்த வாரு இந்த சிலை அமைக்கப் பட்டது. கால்களுக்கு இடையே கப்பல்கள் போய் வந்தன. 56ஆண்டுகளுக்கு இது கலங்கரை விளக்காக பயன்படுத்தப் பட்டது. கி.மு. 224ல் ஏற்பட்ட புகம்பத்தில் இச்சிலை அழிந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
7 . அலெக்சாண்டரியா கலங்கரை விளக்கம்.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
எகிப்தின் ஒரு பகுதியான பாரோஸ் என்ற தீவில் கி. மு. 280ல் இரண்டாம் டாலமி என்ற அரசர் இதைக் கட்டினார். நூரு சதுர அடித்தளத்தின் மீது இது நூரு அடி உயர்ந்து நின்றது. இதன் உச்சியில் தீ எரிந்து கொண்டு நிற்க்கும். அந்த கலங்கரை விளக்கம் பின்னர் பூகம்பத்தில் அழிந்தது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
* பழைய அதிசயங்களில் பிரமிடு தவிர மற்ற ஆறு அதிசயங்களும் அழிந்து விட்டன.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
இன்றைய 7 அதிசயங்கள் வருமாரு:
1 . பிரமிடுகள்.
எகிப்து நாட்டில் உள்ள பிரமிடுகள்.
2 . சீனப் பெருஞ்சுவர்.
இது சீனாவின் பாதுகாப்புக் கருதி கி.மு. 200ம் ஆண்டில் கட்டப் பட்டது. இது 2400 கி.மி. நீளம் உடையது. சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்களுடைய கண்களுக்கு பூயில் தென்பட்டது. சீனப் பெருஞ்சுவர் ஒன்றே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப் பட்ட போதிலும் இது இன்னமும் உறுதியாக உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
ஹம்னா wrote:அறிந்ததும் அறிந்திடாததுமான தகவல்கள் நன்றி சம்ஸ் பகிர்வுக்கு.
நன்றி மறுமொழிக்கு :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: உலகின் அன்றைய இன்றைய அதிசயங்கள்.
நல்லதொரு தகவல், நன்றி
farah- புதுமுகம்
- பதிவுகள்:- : 67
மதிப்பீடுகள் : 40
Similar topics
» திருக்குறளின் அதிசயங்கள்...
» அன்றைய இலங்கை!
» அன்றைய திருப்பதியின் அறிய புகைப்படம்
» ஏழு அதிசயங்கள் !
» ஆலய அதிசயங்கள்!
» அன்றைய இலங்கை!
» அன்றைய திருப்பதியின் அறிய புகைப்படம்
» ஏழு அதிசயங்கள் !
» ஆலய அதிசயங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|