Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
சிர்த் நகர் வீழும் தறுவாயில்
இடைக்கால அரசுக்கு எதிராக வீதி
இறங்குமாறு கடாபி அழைப்பு
லிபியாவின் அதிகார பூர்வமற்ற அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் தலைவர் முகம்மர் கடாபி அழைப்பு விடுத்துள்ளார்.
முஅம்மன் கடாபியின் பிறந்தகமான சிர்த் நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் வீழும்
தறுவாயிலுள்ள நிலையில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். லிபிய தலைநகர்
திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து முஅம்மர் கடாபி
தலைமறைவாகியுள்ளார். எனினும் அவர் தொடர்ச்சியாக ஒலிநாடா உரைகளை வெளியிட்டு வருகிறார்.
சிரியாவில் இருந்து செயற்படும் ‘அல் ராய், தொலைக்காட்சி கடாபியின் தகவல்களை
வெளியிட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை கடாபி வெளியிட்ட புதிய தகவலில் இடைக்கால
அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தெளிவற்ற ஒலி நாடா மூலம் வெளியான இந்த உரையில் கடாபி கூறியிருப்பதாவது :-
‘இடைக்கால அரசுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு நகர், ஒவ்வொரு கிராமம் ஊடாகவும் மக்கள்
கிளர்ந்தெழுங்கள். பயமில்லாமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். பச்சைக்
கொடியை வானில் அசைத்தவண்ணம் கிளர்ந்தெழுங்கள்.
இடைக்கால அரசு லிபியாவின் அதிகாரபூர்வமான அரசல்ல. அது லிபியா மக்களால் தேர்வு
செய்யப்பட்ட அரசல்ல’ என்று கடாபி குறிப்பிட்டார்.
இதேவேளை, சிர்த் நகர் மீது இடைக்கால அரசு நேற்றைய தினத்திலும் கடுமையான தாக்குதல்களை
முன்னெடுத்தது. நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து ஆயுதமேந்திய
கிளர்ச்சியாளர்கள் நூற்றுக் கணக்கான வாகனங்களில் நகரின் மையப்பகுதியை நோக்கி
முன்னேறி வருவதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிர்த் நகரில் இருந்து பெரும்பாலான சிவிலியன்கள் வெளியேறியுள்ள நிலையில்
கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் தீவிரமடைந்துள்ளது. பீரங்கி மற்றும் மோட்டார்
தாக்குதல்கள் நகரெங்கும் கேட்பதாகவும், சிர்த் நகரம் புகை மண்டலமாக காணப்படுவதாகவும்
பி. பி. சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் கிளர்ச்சியாளர்கள் மேற்காக மிஸ்ரட்டா நகரில் இருந்தும் கிழக்காக
பெங்காசியிலிருந்தும் சிர்த் நகர் மீதான தமது படைபலத்தை அதிகரித்து வருகின்றனர்.
இதில் பெங்காசியில் இருந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் சிர்த் நகரின் மையப்
பகுதியை எட்ட இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரமே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிர்த் நகர் வீழ்ந்த பின்னரே லிபிய இடைக்கால அரசின் அடுத்த கட்ட
நடவடிக்கையை முன்னெடுக்கமுடியும் என தேசிய மாற்ற கவுன்சிலின் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்தார்.
இடைக்கால அரசுக்கு எதிராக வீதி
இறங்குமாறு கடாபி அழைப்பு
லிபியாவின் அதிகார பூர்வமற்ற அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்
நடத்துமாறு நாட்டு மக்களிடம் முன்னாள் தலைவர் முகம்மர் கடாபி அழைப்பு விடுத்துள்ளார்.
முஅம்மன் கடாபியின் பிறந்தகமான சிர்த் நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் வீழும்
தறுவாயிலுள்ள நிலையில் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். லிபிய தலைநகர்
திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து முஅம்மர் கடாபி
தலைமறைவாகியுள்ளார். எனினும் அவர் தொடர்ச்சியாக ஒலிநாடா உரைகளை வெளியிட்டு வருகிறார்.
சிரியாவில் இருந்து செயற்படும் ‘அல் ராய், தொலைக்காட்சி கடாபியின் தகவல்களை
வெளியிட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை கடாபி வெளியிட்ட புதிய தகவலில் இடைக்கால
அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுமாறு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தெளிவற்ற ஒலி நாடா மூலம் வெளியான இந்த உரையில் கடாபி கூறியிருப்பதாவது :-
‘இடைக்கால அரசுக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு நகர், ஒவ்வொரு கிராமம் ஊடாகவும் மக்கள்
கிளர்ந்தெழுங்கள். பயமில்லாமல் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்துங்கள். பச்சைக்
கொடியை வானில் அசைத்தவண்ணம் கிளர்ந்தெழுங்கள்.
இடைக்கால அரசு லிபியாவின் அதிகாரபூர்வமான அரசல்ல. அது லிபியா மக்களால் தேர்வு
செய்யப்பட்ட அரசல்ல’ என்று கடாபி குறிப்பிட்டார்.
இதேவேளை, சிர்த் நகர் மீது இடைக்கால அரசு நேற்றைய தினத்திலும் கடுமையான தாக்குதல்களை
முன்னெடுத்தது. நகரின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இருந்து ஆயுதமேந்திய
கிளர்ச்சியாளர்கள் நூற்றுக் கணக்கான வாகனங்களில் நகரின் மையப்பகுதியை நோக்கி
முன்னேறி வருவதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சிர்த் நகரில் இருந்து பெரும்பாலான சிவிலியன்கள் வெளியேறியுள்ள நிலையில்
கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் தீவிரமடைந்துள்ளது. பீரங்கி மற்றும் மோட்டார்
தாக்குதல்கள் நகரெங்கும் கேட்பதாகவும், சிர்த் நகரம் புகை மண்டலமாக காணப்படுவதாகவும்
பி. பி. சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் கிளர்ச்சியாளர்கள் மேற்காக மிஸ்ரட்டா நகரில் இருந்தும் கிழக்காக
பெங்காசியிலிருந்தும் சிர்த் நகர் மீதான தமது படைபலத்தை அதிகரித்து வருகின்றனர்.
இதில் பெங்காசியில் இருந்து முன்னேறும் கிளர்ச்சியாளர்கள் சிர்த் நகரின் மையப்
பகுதியை எட்ட இன்னும் ஒரு கிலோ மீற்றர் தூரமே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சிர்த் நகர் வீழ்ந்த பின்னரே லிபிய இடைக்கால அரசின் அடுத்த கட்ட
நடவடிக்கையை முன்னெடுக்கமுடியும் என தேசிய மாற்ற கவுன்சிலின் பேச்சாளர் ஒருவர்
தெரிவித்தார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
முட்டாள் கடாபி நாட்டு மக்களை காக்க முடியாத அரசன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
அப்படியும் சொல்லவும் முடியாது இதெல்லாம் அமெரிக்காவின் சதிjasmin wrote:முட்டாள் கடாபி நாட்டு மக்களை காக்க முடியாத அரசன்
மேடம் வாருங்கள் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இடைக்கால அரசுக்கு எதிராக வீதி இறங்குமாறு கடாபி அழைப்பு
» கிராம நிலத்தை ஆக்கிரமித்ததால் சீன அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
» கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
» கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி
» சொந்த பாதுகாப்பை பொறுப்பேற்று ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஆப்கான் அரசுக்கு அமெ. அழைப்பு
» கிராம நிலத்தை ஆக்கிரமித்ததால் சீன அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்
» கடாபி சுட்டுக்கொலை: லிபியாவின் இடைக்கால அதிபர் முஸ்தபா அப்துல் ஜலீல்
» கடாபி அரசுக்கு சீனா ஆயுத உதவி
» சொந்த பாதுகாப்பை பொறுப்பேற்று ஜனநாயகத்தை கட்டியெழுப்ப ஆப்கான் அரசுக்கு அமெ. அழைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|