Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
பொதுமக்கள் போராட்டத்துக்கு ஏமன் அதிபர் பணிந்தார்: பதவியை துறக்க முடிவு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பொதுமக்கள் போராட்டத்துக்கு ஏமன் அதிபர் பணிந்தார்: பதவியை துறக்க முடிவு
பொதுமக்கள் போராட்டத்துக்கு ஏமன் அதிபர் பணிந்தார். தனது பதவியை
துறக்க முடிவு செய்துள்ளார். ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக
கடந்த 6 மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இதில்
ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். எனவே, அதிபர் சலே பதவி விலக வேண்டும் என
ஐ.நா.சபையும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை அவர்
கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம்
உலக அமைதிக்கான நோபல் பரிசு ஏமன் நாட்டை சேர்ந்த தவாக்குல் கர்மான் என்ற
பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் ஏமனில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை
நடத்தி வருகிறார். கர்மானுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து
அதிபர் சலே பொதுமக்கள் போராட்டத்துக்கு பணிந்தார். நேற்று அரசு டெலிவிஷனில்
திடீரென தோன்றி பேசினார். அப்போது, நான் அதிபர் பதவியில இருந்து விலக
போவதாக அறிவித்தார்.
அவர் பேசும்போது, அதிபர்
பதவியில் தொடர்ந்து நீடிக்க நான் விரும்பவில்லை. எனவே இன்னும் சிறிது
நாளில் பதவி விலகுவேன் என்றார். ஆனால் அவரது பேச்சை நோபல் பரிசு பெற்ற
கர்மான் நம்பவில்லை. அதுபற்றி அவர் கூறும்போது, அவரது பேச்சில் எங்களுக்கு
நம்பிக்கை இல்லை. இதுபோன்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் அவர் பதவி விலக
வில்லை. தற்போது மக்கள் போராட்டத்தை திசை திருப்பவும், உலக நாடுகளின்
கவனத்தை மாற்றவும் இந்த போலியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும்
அவர் பதவி விலகும் தேதியை அறிவிக்க வில்லை. இவரது இந்த அறிவிப்பு முதல்
முறையல்ல. வழக்கமான ஒன்றுதான். எனவே எங்களின் போராட்டம் அமைதியான முறையில்
தொடரும் என்றார். கடந்த ஜூன் மாதம் அதிபர் சலேவின் பங்களா மீது
போராட்டக்காரர்கள் ராக்கெட் குண்டு வீசினார்கள். அதில் சலே உடல் கருகி
படுகாயம் அடைந்தார். அதற்கான சிகிச்சை பெற சவுதி அரேபியா சென்ற அவர் கடந்த
மாதம்தான் ஏமன் திரும்பினார்.
துறக்க முடிவு செய்துள்ளார். ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக
கடந்த 6 மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். இதில்
ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். எனவே, அதிபர் சலே பதவி விலக வேண்டும் என
ஐ.நா.சபையும், உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அதை அவர்
கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம்
உலக அமைதிக்கான நோபல் பரிசு ஏமன் நாட்டை சேர்ந்த தவாக்குல் கர்மான் என்ற
பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் ஏமனில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை
நடத்தி வருகிறார். கர்மானுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து
அதிபர் சலே பொதுமக்கள் போராட்டத்துக்கு பணிந்தார். நேற்று அரசு டெலிவிஷனில்
திடீரென தோன்றி பேசினார். அப்போது, நான் அதிபர் பதவியில இருந்து விலக
போவதாக அறிவித்தார்.
அவர் பேசும்போது, அதிபர்
பதவியில் தொடர்ந்து நீடிக்க நான் விரும்பவில்லை. எனவே இன்னும் சிறிது
நாளில் பதவி விலகுவேன் என்றார். ஆனால் அவரது பேச்சை நோபல் பரிசு பெற்ற
கர்மான் நம்பவில்லை. அதுபற்றி அவர் கூறும்போது, அவரது பேச்சில் எங்களுக்கு
நம்பிக்கை இல்லை. இதுபோன்று பலமுறை கூறியுள்ளார். ஆனால் அவர் பதவி விலக
வில்லை. தற்போது மக்கள் போராட்டத்தை திசை திருப்பவும், உலக நாடுகளின்
கவனத்தை மாற்றவும் இந்த போலியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும்
அவர் பதவி விலகும் தேதியை அறிவிக்க வில்லை. இவரது இந்த அறிவிப்பு முதல்
முறையல்ல. வழக்கமான ஒன்றுதான். எனவே எங்களின் போராட்டம் அமைதியான முறையில்
தொடரும் என்றார். கடந்த ஜூன் மாதம் அதிபர் சலேவின் பங்களா மீது
போராட்டக்காரர்கள் ராக்கெட் குண்டு வீசினார்கள். அதில் சலே உடல் கருகி
படுகாயம் அடைந்தார். அதற்கான சிகிச்சை பெற சவுதி அரேபியா சென்ற அவர் கடந்த
மாதம்தான் ஏமன் திரும்பினார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொதுமக்கள் போராட்டத்துக்கு ஏமன் அதிபர் பணிந்தார்: பதவியை துறக்க முடிவு
இவரது இந்த அறிவிப்பு முதல்
முறையல்ல. வழக்கமான ஒன்றுதான்
மக்கள அமைதியாக வாழ விட்டுப்புட்டு போய்ச்சேர வேண்டியதுதானே கொய்யால (*(:
முறையல்ல. வழக்கமான ஒன்றுதான்
மக்கள அமைதியாக வாழ விட்டுப்புட்டு போய்ச்சேர வேண்டியதுதானே கொய்யால (*(:
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Similar topics
» அமெரிக்கா முடிவு, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் கடும் எதிர்ப்பு
» சிதம்பரம் : மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை
» அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
» யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்?
» சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
» சிதம்பரம் : மருத்துவ மாணவர்களின் போராட்டத்துக்கு ஐகோர்ட் தடை
» அன்னாஹசாரே போராட்டத்துக்கு தினமும் ரூ. 6 லட்சம் செலவு
» யார் ராசி அதிபர்? யார் நட்சத்திர அதிபர்?
» சுரங்கம் தோண்டி ஏமன் சிறையில் இருந்து 15 தீவிரவாதிகள் தப்பி ஓட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|