Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
வரவு செலவு - அப்துல்லாஹ்
+3
Atchaya
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
வரவு செலவு - அப்துல்லாஹ்
எனக்கும் காலங்களுக்கும்
இடையிலான கணக்குத் தீர்த்தலில்
கழிந்த இருபது ஆண்டுகளும்
கொஞ்சம் பரஸ்பரம் வேதனையும்
தலை துவட்டியும்
காயாத ஈரம போல
திருப்தியடையாத
இரைதேடல்கள்
கழுகைப் போல
கடல் கடந்த பயண நீட்சி
பொருள் ஒன்றை
மட்டுமே குறிவைத்து
செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்
செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
தோண்டித் தோண்டி
என்னை நானே
தூசு நிறைந்த
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த
துரதிருஷ்டம்...
குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு
போதும் .....
சிறகுகள் மடித்துக் கொஞ்சம்
சிறுபொழுதுஒய்வு வேண்டும்
பழுதான உடலைக் கொஞ்சம்
பக்குவம் பார்க்க வேண்டும்
சரிதானா என் கணக்கு
சற்றே சொல்லிச் செல்வீர்
அரிதாய் நான் அயர்ந்துறங்கும்
அந்த ஓர் கடைசி நாளில்....
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
இந்தக் கவிதை வரிகளைப் படிக்கும் போது மனம் நெகிழ்ந்துதான் போனேன் நானும் இதில் பட்டவன்தான் காலம் கடந்து விட்டன ஆரோக்கியமற்ற உடலும் நானும் மீதம்.
செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
@. @.
செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
@. @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு
போதும் போதும் என்று சொன்னாலும்
விலக முடியாத நிலைகள் நம்மில் நிறையப் பேருக்கு
:oops: :oops:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
:!#: :!#: :!#:
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான் ....
:!#: :!#: :!#:
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
செலவுகளில் அதிகபட்சம் என்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான்
அனைத்து வரிகளும் படிக்க படிக்க எனது உடல் சோர்ந்து உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது மறுமொழி எழுத பலமணி நேரம் சிந்தித்தேன். :!#: :!#: :!#: :!#:
வாழ்த்துகள் சார்
திரும்பவராத வசந்த நாட்கள்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம்
தடுத்தாலும் எனை ஆட்கொண்ட
அடிமை நிலை வாழ்வு
விடிய விடிய சத்தமின்றி
விழி நனைத்த அந்த விரக நாழிகள்.
என் கணக்கில் வரவுகள் ஏதும்
உண்டா....
உறவுகளிடமே கொடுங்கள்
கடைசி செலவாய் நான்
அனைத்து வரிகளும் படிக்க படிக்க எனது உடல் சோர்ந்து உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது மறுமொழி எழுத பலமணி நேரம் சிந்தித்தேன். :!#: :!#: :!#: :!#:
வாழ்த்துகள் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
செலவுகளும் வரவுகளும்
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்
அந்த ஓர் கடைசி நாளில்....
கவிதையினை அலசி அலசி பார்க்கும்போது கடைசியில் கவிதைக்கு உரிய புகைப்பட காட்சி கண்டபின் மிஞ்சிய வரிகள் எனக்கு இதுதான்.....
:!+: :!+: :!@!: நன்றி அப்துல்லாஹ் அய்யா!
தத்தம் கணக்கை சரிசெய்யும் நேரம்
அந்த ஓர் கடைசி நாளில்....
கவிதையினை அலசி அலசி பார்க்கும்போது கடைசியில் கவிதைக்கு உரிய புகைப்பட காட்சி கண்டபின் மிஞ்சிய வரிகள் எனக்கு இதுதான்.....
:!+: :!+: :!@!: நன்றி அப்துல்லாஹ் அய்யா!
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
தெளிவான வார்த்தைகளில் உள்ளத்தைத் தொடும் வரிகள் மனமும் ஒருமுறை கனக்கிறது எமது அனுபவங்களை யாரோ எமக்கே சொன்னது போல் கவிதை வாழ்த்துகள் அண்ணா
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
இதில் ஒவ்வொரு வரிகள் ,எனக்கும் பொருந்தும் .
பாலைவனத்தில் ,அடகு வைத்து வாழ்ந்து வரும்
நமக்கு !
குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு
வர வர உங்கள் கவிதை வரிகள்
தேடலின் போது தொலைத்த
இன்பத்தை ,அதன் பின்பத்தை
காட்டுகிறது .
வரிகள் எல்லாம் தொலைத்துவிட்ட
இன்பத்தை பட்டியலிட்டு சொல்லுகிறது
ஆதங்கம் ,இந்த கவிதையில் ஆட்சி நடத்துகிறது .
உங்கள் எண்ணங்கள் தொடரட்டும் .தொலைத்த மனதுக்கு
இலவசமாய் இன்பத்தை ,உங்கள் வரிகள் தரட்டும் .
பாலைவனத்தில் ,அடகு வைத்து வாழ்ந்து வரும்
நமக்கு !
குருவிகள் காகம் கொக்கு
அருவிகள் ஆற்றுநன்நீர்
விரவிய வாசமண்ணை
துறவி யாய் மறந்து வாழ்ந்த
பிறவியாய் இப்பிறப்பு
வர வர உங்கள் கவிதை வரிகள்
தேடலின் போது தொலைத்த
இன்பத்தை ,அதன் பின்பத்தை
காட்டுகிறது .
வரிகள் எல்லாம் தொலைத்துவிட்ட
இன்பத்தை பட்டியலிட்டு சொல்லுகிறது
ஆதங்கம் ,இந்த கவிதையில் ஆட்சி நடத்துகிறது .
உங்கள் எண்ணங்கள் தொடரட்டும் .தொலைத்த மனதுக்கு
இலவசமாய் இன்பத்தை ,உங்கள் வரிகள் தரட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வரவு செலவு - அப்துல்லாஹ்
சாதாரணமான வெளிநாட்டு வாழ் மக்களின் ஏக்கம் பிரதிபலிக்கும் கவிதைதான் ... இருந்தாலும் அதைச் சொல்லி இருக்கும் பாங்கு அடேங்கப்பா..
- கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்..... இது தான் யதார்த்தம்.... என்ன செய்வது... எதோ ஒரு தியாகத்துக்காக... எதோ ஒரு வைராகியத்துகாக ... எதோ ஒரு தேடுதலுக்காக இப்படி .... காலம் இழுத்துவந்து பிழிந்துவிடுகிறது....!அப்துல்லாஹ் wrote:
செலவுகளில் அதிகபட்சம் என்
தின்னாமல் கெட்ட ஆரோக்கியம் - எத்தனை உண்மையான வரிகள். நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள், சரியாக உண்ணாமல்... உடுத்தாமல் உறங்காமல்....ஆரோக்யத்தைக் கெடுத்துக்கொண்டு..
தோண்டித் தோண்டி
என்னை நானே
பாலைச்சொரிமாணலில்
துளைத்துப் புதைத்த
துரதிருஷ்டம்... விதி.. வேதனை...! ஆழமான வார்த்தைகள் அப்துல்லாஹ்
போதும் .....
சிறகுகள் மடித்துக் கொஞ்சம்
சிறுபொழுதுஒய்வு வேண்டும்
பழுதான உடலைக் கொஞ்சம்
பக்குவம் பார்க்க வேண்டும்
[/b]
அருமையான கவிதை சகோதரரே! வாழ்த்துக்கள் ! எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றிகள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|