Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
2 posters
Page 1 of 1
சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
தமிழின அழிப்பை மூடிமறைப்பதற்காக சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட பரப்புரை முயற்சிக்கு எதிராக, பிரித்தானிய தமிழர் பேரவை பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழின அழிப்பை மூடிமறைத்து, போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் சிறீலங்கா அரச அதிபரால் நியமிக்கப்பட்ட ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின்’ செயற்பாடுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரித்தானியாவின் முன்னணி சட்டவாளர்களுடனான சந்திப்பு ஒன்றை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் செவ்வாய்க்கிழமை (11-10-2011) மாலை மேற்கொண்டிருந்தது.
லண்டனில் The Grange Hotel, 50-60 Southapton Row, London, WC1B 4AR என்ற முகவரியில் அமைந்துள்ள விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பார்வையாளர்கள் தரப்பில் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் சிறீலங்கா அராசங்க தரப்பினரால் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் கூட்டம் ஆரம்பிக்க முன்னர் அதில் கலந்துகொண்டவர்கள், மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் தமிழின அழிப்பை எடுத்து விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வழங்கல் செய்திருந்தனர்.
இதேவேளை, சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவு இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஏக காலத்தில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளிப் பதிவுக்கு எதிராக தாம் தயாரித்த காணொளியை சிறீலங்கா அரசாங்கத்தின் பரப்புரை இயந்திரம் பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் இன்று திரையிட்டது.
இதிலும் கலந்துகொண்ட பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்கள், மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தமிழின அழிப்புப் பற்றியும், தமிழ் மக்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் சிறீலங்கா அரசாங்கம் பற்றியும், அரசாங்க பிரதிநிதிகளிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினர்.
பீற்றர் பிரபு, சிறீலங்கா அரச அதிபரது அலோசகர் ரஜீவ விஜயசிங்க, பிரித்தானியாவுக்கான சிறீலங்கா தூதுவர் கிறிஸ் நோனிஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த பரப்புரை நிகழ்வில் தமிழ் மக்கள் மீதான படுகொலை பற்றிப் பேசாது, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் என்பன பற்றியே அதிகம் பேசப்பட்டது.
இருப்பினும் தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உட்பட ஐந்து அல்லது ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சிறீலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்
தமிழ் மக்களிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா உட்பட ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பலர், சிறீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும், வெளிநாட்டு ஊடகவியலாளர்களிற்கு சிறீலங்கா அரசாங்கம் விதித்துவரும் தடைகள் பற்றியும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
மொத்தத்தில் சிறீலங்கா அரசாங்கம் லண்டனில் மேற்கொண்ட இரண்டு பரப்புரைக் கூட்டங்களும் தோல்வியில் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Re: சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய
தகவலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சிறீலங்கா அரசின் பரப்புரையை முறியடிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள்
» மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!
» சாதனை முறியடிக்கும் படங்கள் சில!
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
» மஹிந்தரை வரவேற்க பிரித்தானிய அரசின் இளநிலை அதிகாரிகள் கூட விமான நிலையத்தில் இல்லை!!
» சாதனை முறியடிக்கும் படங்கள் சில!
» அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|