Latest topics
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )
2 posters
Page 1 of 1
அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )
கவிஞர். G.S.T. மஹ்பூபு சுப்ஹானி
உறவில்லான் தனக்கு
உறவாய் அமைந்த
தோழரோடு உரையாடிய
இறைவனின் பேச்சு!
சத்தியத்தின் சாறு;
நித்தியனின்
நீங்காத அருட்பேறு !
விஞ்ஞானம் மெய்ஞ்ஞானம்
வாழ்வியலை வெளிச்சமயமாக்கும்
ஒளிகுன்றா வான்விளக்கு!
சுவனத் தென்றலைச்
சுவாசித்துணரத் தூண்டும்
இறையருள் வசந்தம்!
வல்லான் இறையின்
வளமார் ஆற்றலை
ஊற்றாக்கிக் காட்டும்
அறிவுத் தேனருவி!
பூமான் நபிகளின்
பொற்கரத்தில் ஒப்படைக்கப்பட்ட
அல்லாஹ்வின் அற்புதம்!
வாழ்வியல் பூங்காவில்
இடை இடையே முளைத்துவிடும்
அஞ்ஞானக் காளான்களை
அடிவேர் அறுக்கும்
அருமா மருந்து!
செம்மைமிகு செம்மல்களின்
சிந்தைச் சுவர்களில்
ஞானச் சாந்துபூசும்
சந்தனச் சொல்லோவியம்!
இனியநபி இதயத்தில்
இறைவன் எழுதிய
மாமறை இலக்கியம்!
தாய்மை துலங்கிடத்
தரணியில் வந்துதித்த
துய்யோன் தூதர்களின்
வரலாற்றுப் பொக்கிஷம்!
உவமைக் கண்களால்
பார்த்திடா முடியாத
உயர் பண்புகளின்
அருட் பெட்டகம்!
கருணை நாயகனின்
இணையற்ற புகழுக்கு
வளம் சேர்க்கும்
வற்றாத சமுத்திரம்!
ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!
நன்றி : இனிய திசைகள் - சமுதாய மேம்பாட்டு மாத இதழ், செம்டம்பர் 2011
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )
திரு மறைத் குர் ஆன் பற்றிய விளக்களுடன் வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி உறவே.
ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!
ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அருட்பெட்டகம் அல்குர்ஆன் !(கவிதை )
நண்பன் wrote:திரு மறைத் குர் ஆன் பற்றிய விளக்களுடன் வந்த வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது சிறப்பான கவிதைப் பகிர்வுக்கு நன்றி உறவே.
ஆன்மாவைப் பக்குவப்படுத்தும்
ஆண்டவனின் அருட்சுரம்;
உள்ளம் உயர்வடைய
இறைவன் ஊற்றிய உரம்!
பாராட்டுவோம் இதை எழுதிய தோழரை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அல்குர்ஆன்
» கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!
» அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
» தினசரி படியுங்கள் அல்குர்ஆன்'
» சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை
» கரு வளர்ச்சிப்பற்றி அல்குர்ஆன்!
» அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு
» தினசரி படியுங்கள் அல்குர்ஆன்'
» சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|