Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்
Page 1 of 1
மனிதாபிமான நடவடிக்கைகளை நானே முன்னெடுத்தேன்
அமெரிக்காவில் இன்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதித் தூதுவராக இருக்கும் ராஜதந்திரிக்கு எதிராக சர்வதேச சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர்வதற்கு ஒருசாரார் புலிகளின் பணத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கை தாக்கல் செய்தவர் ரமேஷ் என்ற எல்.ரி.ரி.ஈ. தலைவரின் மனைவியாகும். இந்தப் பெண்மணி எல்.ரி.ரி.ஈ. சீருடை அணிந்து போராளியாக யுத்தத்தில் ஈடுபட்ட போது எடுத்த படங்கள் எங்கள் கைவசம் இருக்கின்றன.
இந்தப் பெண் தான் எங்கள் தூதுவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் யுத்தக் குற்றச் செயல்களை புரிந்ததாகவும் குற்றம் சாட்டி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை இராணுவமும் அரசாங்கமும் யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் இடம்பெயர்ந்து அகதிகளான மூன்றரை இலட்சம் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்கவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து இப்போது அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவடைந்த இறுதி நாட்களில் அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் அனைத்திற்கும் நானே பொறுப்பாளி, நாம் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை.
விரும்பினால் எனக்கு எதிராகவும் வழக்கு தொடரட்டும் என்று சொன்னார். எதையும் எதிர்நோக்கும் பலமும் நேர்மையும் எனக்கு இருக்கிறது. விரும்பினால் அவர்கள் எனக்கெதிராகவும் வழக்கு தொடரட்டும். ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களை அரசியலில் அறிமுகப்படுத்தும் மாபெரும் குற்றத்தை எங்கள் நாட்டின் அரசியல் கட்சிகள் செய்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கசிப்புக்காரர்கள் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பிள்ளைகள் அரசியல் கட்சிகளால் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.
ஒரு கட்சி செப்பே ஐயாவின் மகனை வேட்பாளராக போடும் போது மற்றக்கட்சி பால ஐயாவின் மகனை வேட்பாளராக நியமிக்கிறது. அப்போது அரசியலில் வன்முறைகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ஜனாதிபதி, இத்தகைய முயற்சிகளுக்கு குறிப்பிட்ட சிலரும் ஊடகங்களும் கூட துணை செல்கின்றன என்று சுட்டிக் காட்டினார்.
1988-89 ஜே.வி.பி. கலவரங்களின் போது அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் அந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்க முடியாத காரணத்தினால் அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட நண்பர்களை பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வைத்திருந்தார்கள் என்றும், அதன் மூலம் அரசியல் வன்முறை கலாசாரம் தோன்றியிருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
இந்தப் பெண் தான் எங்கள் தூதுவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டையும் யுத்தக் குற்றச் செயல்களை புரிந்ததாகவும் குற்றம் சாட்டி அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை இராணுவமும் அரசாங்கமும் யுத்தம் முடிவடைந்த கடைசி நாட்களில் இடம்பெயர்ந்து அகதிகளான மூன்றரை இலட்சம் மக்களுக்கு எவ்வித துரோகமும் இழைக்கவில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வளித்து இப்போது அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்திக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்த ஜனாதிபதி, யுத்தம் முடிவடைந்த இறுதி நாட்களில் அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான பணிகள் அனைத்திற்கும் நானே பொறுப்பாளி, நாம் எந்தக் குற்றத்தையும் இழைக்கவில்லை.
விரும்பினால் எனக்கு எதிராகவும் வழக்கு தொடரட்டும் என்று சொன்னார். எதையும் எதிர்நோக்கும் பலமும் நேர்மையும் எனக்கு இருக்கிறது. விரும்பினால் அவர்கள் எனக்கெதிராகவும் வழக்கு தொடரட்டும். ஜனாதிபதியாக நான் இருக்கும் வரை அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்களை அரசியலில் அறிமுகப்படுத்தும் மாபெரும் குற்றத்தை எங்கள் நாட்டின் அரசியல் கட்சிகள் செய்கின்றன என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், கசிப்புக்காரர்கள் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் பிள்ளைகள் அரசியல் கட்சிகளால் தேர்தல்களில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என்று கூறினார்.
ஒரு கட்சி செப்பே ஐயாவின் மகனை வேட்பாளராக போடும் போது மற்றக்கட்சி பால ஐயாவின் மகனை வேட்பாளராக நியமிக்கிறது. அப்போது அரசியலில் வன்முறைகள் ஏற்படுவதை எவராலும் தடுக்க முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிய ஜனாதிபதி, இத்தகைய முயற்சிகளுக்கு குறிப்பிட்ட சிலரும் ஊடகங்களும் கூட துணை செல்கின்றன என்று சுட்டிக் காட்டினார்.
1988-89 ஜே.வி.பி. கலவரங்களின் போது அரசியல்வாதிகளுக்கு அரசாங்கத்தினால் அந்தளவிற்கு பாதுகாப்பு அளிக்க முடியாத காரணத்தினால் அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட நண்பர்களை பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வைத்திருந்தார்கள் என்றும், அதன் மூலம் அரசியல் வன்முறை கலாசாரம் தோன்றியிருக்கலாம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
Similar topics
» நானே சிற்பி! நானே சிற்பம்!
» மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்
» புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு
» மனிதாபிமான நடவடிக்கை குறித்து உலகுக்குத் தெளிவுபடுத்துவோம்
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» தனியான நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்
» புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவுள்ள ஒன்ராறியோ அரசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|