Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
பதவிக்காலத்தை இரண்டாக பகிர்ந்தளிக்க மு.கா. தீர்மானம்
Page 1 of 1
பதவிக்காலத்தை இரண்டாக பகிர்ந்தளிக்க மு.கா. தீர்மானம்
கல்முனை மாநகர மேயராக முதல் இரண்டு வருடங்களுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த மீராசாகிப் சிராஸை நியமிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம், மற்றும் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கல்முனை மாநகர மேயர் நியமன விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது.
கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட சிராஸ் மற்றும் கல்முனையிலிருந்து போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகிய இருவரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் என்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.
இதனால் மேயர் பதவிக்காலமான நான்கு வருடங்களை இரண்டாக பிரித்து அதிக விருப்பு வாக்குகளில், அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராசுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும் அடுத்த இரண்டு வருங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் மேயர் பதவியை வழங்குவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
கட்சிக்கு வழங்கிய முன்னுரிமையின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றைக் கருத்திற்கொண்டும், சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி இதுவரை வழங்கப்படாததை கருத்திற்கொண்டும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேயர் சர்ச்சை தொடர்பில் இடம்பெற்ற அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.
வன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த பதவிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்காது எனவும் இத்தீர்மானம் தொடர்பில் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்குமெனவும் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் சர்ச்சைக்குரிய மேயர் விவகாரம் தொடர்பாக நேற்று காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தலைவரும் அமை ச்சருமான ரவூப் ஹக்கீம், மற்றும் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹஸன் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கல்முனை மாநகர மேயர் நியமன விவகாரம் விரிவாக ஆராயப்பட்டது.
கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சாய்ந்தமருதிலிருந்து போட்டியிட்ட சிராஸ் மற்றும் கல்முனையிலிருந்து போட்டியிட்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகிய இருவரும் அதிக விருப்பு வாக்குகளை பெற்றவர்கள் என்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கருதுகின்றது.
இதனால் மேயர் பதவிக்காலமான நான்கு வருடங்களை இரண்டாக பிரித்து அதிக விருப்பு வாக்குகளில், அதிக விருப்பு வாக்குகளைப்பெற்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராசுக்கு முதல் இரண்டு வருடங்களுக்கும் அடுத்த இரண்டு வருங்களுக்கு சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் மேயர் பதவியை வழங்குவதெனவும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளது.
கட்சிக்கு வழங்கிய முன்னுரிமையின் அடிப்படையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்றைக் கருத்திற்கொண்டும், சாய்ந்தமருதுக்கு மேயர் பதவி இதுவரை வழங்கப்படாததை கருத்திற்கொண்டும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேயர் சர்ச்சை தொடர்பில் இடம்பெற்ற அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.
வன்முறைகளை அடிப்படையாகக் கொண்டு எந்த பதவிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்காது எனவும் இத்தீர்மானம் தொடர்பில் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவிக்குமெனவும் கட்சியின் தவிசாளரும் பிரதியமைச்சருமான பசீர் சேகுதாவூத் மேலும் தெரிவித்தார்.
Similar topics
» எதைப் பார்த்தாலும் இரண்டு இரண்டாக தெரியுதே..!
» பாதுகாப்பமைச்சை இரண்டாக உடைக்க இந்தியா முயற்சித்தது: விக்கிலீக்ஸ்
» இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே
» அது என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானம்...
» ஜெ.,வை பாராட்டி தீர்மானம்
» பாதுகாப்பமைச்சை இரண்டாக உடைக்க இந்தியா முயற்சித்தது: விக்கிலீக்ஸ்
» இலங்கையை இரண்டாக உடைக்க புலிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கியது அமெரிக்காவே
» அது என்ன நம்பிக்கையில்லாத் தீர்மானம்...
» ஜெ.,வை பாராட்டி தீர்மானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|