Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
சந்'தோஷ'த்தில் உயிர்களை மாய்த்துக்கொண்ட தம்பதி!
3 posters
Page 1 of 1
சந்'தோஷ'த்தில் உயிர்களை மாய்த்துக்கொண்ட தம்பதி!
39 வயதான ஆனந்த் ரவி, அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைத் தலைமையகமாகக் கொண்ட நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணிபுரிந்துவந்தார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தில், பனாஜி நகரில் தன் மனைவி தீபாவுடன் இனிமையாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சனியன்று (08 அக்டோபர் 2011) இருவரும் தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கி வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இனிமையும் மகிழ்ச்சியுமாய் இணைந்து வாழ்ந்துவிட்டோம், அதனால் வாழ்வை முடித்துக்கொள்கிறோம்" என்று தங்கள் இறப்புக்கு முந்தைய கடிதச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பனாஜியின் புறநகரில் இருக்கும் ரவியின் வீட்டிலிருந்து 'பிணவாடை' அடிப்பதாக அக்கம்பக்கத்தார் காவல்துறைக்குத் தெரிவிக்க, காவலர்கள் வந்து கதவை உடைத்துத் திறந்து பார்த்ததில், கணவன் - மனைவி இருவரும் மின்விசிறியின் வளையத்தில் கயிறு மாட்டி தொங்கிக் கிடந்தது தெரிய வந்தது.
'இதனால் அறிவிக்கப்படுவது' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதத்தில், "எங்களின் இந்த வாழ்க்கை எங்களுக்குரியதே என்று நம்புகிறோம், வாழவும், சாகவும் எங்களுக்கு உரிமையிருக்கிறது. உலகின் பல பகுதிகளையும் சுற்றிப்பார்த்துவிட்டோம். பெருமளவு பணமும் இன்பமும் துய்த்துவிட்டோம், எனவே, இறந்துபோகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். மேலும் உடனிருந்த உயில் ஒன்றில் சொத்துகள் பகிரப்பட வேண்டிய விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தததாம்.
காவல் ஆய்வாளர் எஃப். எக்ஸ். கார்ட்டெ கூறுகையில், "தற்கொலை கடிதம் ஒரு பக்கமிருந்தாலும், காவல்துறை உரிய முறைப்படி விசாரணை மேற்கொள்ளும்" என்றார்.
இந்தியாவின் கோவா மாநிலத்தில், பனாஜி நகரில் தன் மனைவி தீபாவுடன் இனிமையாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சனியன்று (08 அக்டோபர் 2011) இருவரும் தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கி வாழ்வை முடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இனிமையும் மகிழ்ச்சியுமாய் இணைந்து வாழ்ந்துவிட்டோம், அதனால் வாழ்வை முடித்துக்கொள்கிறோம்" என்று தங்கள் இறப்புக்கு முந்தைய கடிதச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பனாஜியின் புறநகரில் இருக்கும் ரவியின் வீட்டிலிருந்து 'பிணவாடை' அடிப்பதாக அக்கம்பக்கத்தார் காவல்துறைக்குத் தெரிவிக்க, காவலர்கள் வந்து கதவை உடைத்துத் திறந்து பார்த்ததில், கணவன் - மனைவி இருவரும் மின்விசிறியின் வளையத்தில் கயிறு மாட்டி தொங்கிக் கிடந்தது தெரிய வந்தது.
'இதனால் அறிவிக்கப்படுவது' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்த தற்கொலை கடிதத்தில், "எங்களின் இந்த வாழ்க்கை எங்களுக்குரியதே என்று நம்புகிறோம், வாழவும், சாகவும் எங்களுக்கு உரிமையிருக்கிறது. உலகின் பல பகுதிகளையும் சுற்றிப்பார்த்துவிட்டோம். பெருமளவு பணமும் இன்பமும் துய்த்துவிட்டோம், எனவே, இறந்துபோகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாம். மேலும் உடனிருந்த உயில் ஒன்றில் சொத்துகள் பகிரப்பட வேண்டிய விவரமும் தெரிவிக்கப்பட்டிருந்தததாம்.
காவல் ஆய்வாளர் எஃப். எக்ஸ். கார்ட்டெ கூறுகையில், "தற்கொலை கடிதம் ஒரு பக்கமிருந்தாலும், காவல்துறை உரிய முறைப்படி விசாரணை மேற்கொள்ளும்" என்றார்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சந்'தோஷ'த்தில் உயிர்களை மாய்த்துக்கொண்ட தம்பதி!
இது மடத்தனத்திலும் மிகவும் மேலான மடத்தனமான மடத்தனம்
Similar topics
» மட்டக்களப்பில் காட்டு யானையின் தாக்குதலுக்கு தம்பதி பலி
» ஓவியத்தால் ஓட்டலை அலங்கரித்த ஸ்பெயின் தம்பதி
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» ஐஐடி மாணவர்களின் விந்தணு: சென்னை தம்பதி கோரிக்கை
» பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்
» ஓவியத்தால் ஓட்டலை அலங்கரித்த ஸ்பெயின் தம்பதி
» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
» ஐஐடி மாணவர்களின் விந்தணு: சென்னை தம்பதி கோரிக்கை
» பாரீஸ் சூப்பர் மார்க்கெட் தாக்குதல்: ஹீரோவாக மாறி பலரது உயிர்களை காப்பாற்றிய நபர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|