சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்  Khan11

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

Go down

ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்  Empty ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 15 Oct 2011 - 5:29

"அரசு நிர்வாகத்தில், ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்ய, தகவல் பெறும் உரிமை மிகவும் பயனுள்ள ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், ஊழல் குறித்த ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்துவோரைப் பாதுகாக்க, அடுத்த சில மாதங்களில், சட்டம் கொண்டு வரப்படும்'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மத்திய தகவல் ஆணையத்தின் இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம், தங்களின் நிர்வாகத்தில் சிலர் அத்துமீறி நுழைவதாக, அரசில் உள்ள சில பிரிவினர் நினைக்கின்றனர். அதனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எந்தச் சூழ்நிலையிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தளர்வு ஏற்படுத்தப்படாது. அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதி செய்யவும், மற்றும் பொறுப்புடைமையை அதிகரிக்கவும், தகவல் பெறும் உரிமை, ஒரு பயனுள்ள கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என, அரசு விரும்புகிறது. அதே நேரத்தில், தகவல் பெறும் உரிமை, வேண்டுமென்றே அரசின் நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமையக்கூடாது. எனவே, இந்த விஷயத்தில், மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டியது அவசியம். பொது நிர்வாகத்திடம் உள்ள குறைவான வளம், குறிப்பிட்ட கால அளவு மற்றும் தகவல்களை வெளியிடுதல் இடையே, ஒரு சரி சமமான நிலையைப் பின்பற்ற வேண்டியது அவசியம். மேலும், தகவல் பெறும் உரிமையானது, நேர்மையைச் சீர்குலைப்பதாக அமையக்கூடாது. ஊழல் குறித்த ரகசியத் தகவல்களை வெளியிடுவோரைப் பாதுகாப்பதற்கான சட்டம், அடுத்த சில மாதங்களில் இயற்றப்படும். இதன் மூலம், பொது நிர்வாகத்தில் நடக்கும் ஊழல்களை அம்பலப்படுத்துவோருக்கு எதிராக, வன்முறைத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படும். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, விதி விலக்கு அல்லாத பிரிவின் கீழ் வரக்கூடிய தகவல்களை எல்லாம், அரசு நிர்வாகத்தினர் பகிரங்கமாக வெளியிட வேண்டும். தகவல் கேட்டு விண்ணப்பங்கள் வரும் வரை காத்திருக்காமல், அரசு நிர்வாகத்தினரே, தானாக முன்வந்து தகவல்களை வெளியிட்டால், அரசு நிர்வாகத்தினருக்கும், பொதுமக்களுக்கும் ஏராளமான நேரம் மிச்சமாகும். தகவல் அறியும் உரிமை சட்டம் வந்த பிறகு, அதிகாரிகள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது. எந்தவொரு கோப்பிலும் கையெழுத்திடுவதற்கு முன், நிறைய பயப்படுகின்றனர். அவ்வாறு கையெழுத்துப் போட்டால், அது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் வெளியே வந்துவிடுகிறது என நினைப்பதே அதற்கு காரணம். அதிகாரிகள் மத்தியில் ஏற்படும் தயக்கம் காரணமாக அரசாங்க நிர்வாகம் பாதிப்புக்கு உள்ளாகிறது. இந்நிலையை மாற்ற, ஏதாவது செய்திட முடியுமா என்றும் ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காண வேண்டும். இவ்வாறு, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.


ஊழல் ரகசியங்களை வெளியிடுவோரை பாதுகாக்க புதிய சட்டம் : பிரதமர் மன்மோகன் சிங் தகவல்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum