சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா Khan11

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா

2 posters

Go down

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா Empty குவலயம் போற்றும் பெரியார், அண்ணா

Post by நண்பன் Sat 15 Oct 2011 - 12:12

குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா
விடுதலை நாளேட்டில் வந்த செய்தி:
குவலயம் போற்றும் பெரியார், அண்ணா 8-3

குவைத், அக். 7- குவலயம் போற்றும்
பெரியார், அண்ணா குவைத்தில் தலைவருக்கும் சீடருக்கும் விழா. குவைத்தில்
தந்தை பெரியார் அவர்களின் 133 ஆவது பிறந்த நாள் விழாவும், பேரறிஞர் அண்ணா
அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழாவும் 02.10.2011 அன்று மாலை 7.00
மணிக்கு, மன் ஓ சால்வா உணவகத்தில் ஆசிரியர் பூங்காவனம் நினைவரங்கத்தில்
கோலாகலமாக நடந்தேறியது. தந்தை பெரியார் நூலகமும் தாய்மண்கலை இலக் கியப்
பேரவையும் சேர்ந்து நடத்திய இவ்விழாவிற்கு அனைத்து குவைத் தமிழ்
அமைப்புகளும் வந்து சிறப்பித்தனர்.

விழாவின் தொடக்கமாக, தந்தை பெரியார்
பன்னாட்டு மய்யத்தின் குவைத் கிளைச் செயலாலர் திருமதி.லதாராணி அவர்களின்
தகப்பனார், ஆசிரியர் பூங்காவனம் (ஆற்காடு) அவர்களின் படத் தினைத் திறந்து
வைத்து நூலகக் காப்பாளர் செல்லப்பெருமாள் அவர்கள் உரையாற்றினார்கள். தந்தை
பெரியார் அவர்களின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசிரியர்
பூங்கா வனம் தி.மு.கழகத்தின் தீவிர தொண்டர். ஆற்காடு தி.மு.க வட்ட ப்
பிரதிநிதியாக இருந்தவர்..கடந்த ஜூலைமாதம் 25 ஆம் தேதி மறைந்த அன்னாருக்கு
ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு விழா தொடங் கியது. அதைத்தொடர்ந்து, நெ.சு.
சுந்தரவடிவேலு நூற்றாண்டை முன்னிட்டு தந்தை பெரியார் நூலகத்தின் தொடர்
சொற்பொழிவாக நீரியல் நிபுணர், ஆராய்ச்சியாளர் முனைவர் திரு. குமார் அவர்கள்
சேது சமுத்திரத் திட்டத்தின் முதற்கட்ட சொற்பொழிவாற்றினார். மிகச்
சிறப்பாக அமைந்த இச்சொற்பொழிவில் சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை
தீமைகளையும் சேது சமுத்திரத் திட்டத்தின் அவசியத்தையும் புள்ளிவிவரங்களுடன்
விளக் கினார்.

இராவணகாவிய சொற்பொழிவாளர் திருமதி.
லதாராணி அவர்கள் பேசுகையில், எத்தனையோ மேடையில் பேசியிருந்தாலும் தன்
வாழ்க்கை யிலேயே மிகச்சிறப்பானதொரு மேடையாக இதுவே இருக்குமெனத்
தெரிவித்தார். தந்தை பெரி யாரையும் பேரறிஞர் அண்ணாவையும் தனது இரு
கண்களாகவே போற்றி வாழ்ந்த தனது தந்தையாரின் நினைவரங்கத்தில் அவ்விரு
மாமேதைகளின் பிறந்த நாள் விழாவினைக் கொண்டாட அதில் பங்கு கொண்டு பேசும்
பேறு தனக்குக் கிடைத்ததென்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார். அரசியல்
மேடைகளில் தன் தந்தை ஆற்றிய உரைகளையும், அவரின் டைரியிலிருந்து எடுத்த
குறிப்புகளிலிருந்து தந்தை பெரியார் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர்
கருணாநிதி அவர்களைப்பற்றிய சுவை யான நிகழ்ச்சிகளைக் கூறி இவ்விழாவினை
மேலும் சிறப்பித்தார்.

குவைத் செல்லபெருமாள்

தொடர்ந்து,குவைத் தந்தை பெரியார் நூலகக்
காப்பாளர் மானமிகு. செல்லபெருமாள் அவர்கள் "மூவர் விடுதலைக் கோரிக்கையை
நிலைப்படுத்தி , அம்மூவருக்கும் விடுதலை கொடுத்தே தீரவேண்டு மென்று
அழுத்தமாகப் பேசியும், இந்தியாவில் மரணதண்டனை ஒழித்துவிடக்கூடாது என்று
கூறியதோடல்லாமல், இராஜீவ் காந்தி கொலை வழக்கை மறுவிசாரணைக்குட்படுத்தி
உண்மையான குற்றவாளிகளை தூக்கிலிடவேண்டுமென்றும், அதே போல தருமபுரி பஸ்
எரிப்புச் சம்பவத்தில் மூன்று மாணவிகள் கருகிய வழக்கில் உள்ள
கொலையாளிகளையும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தூக்கிலிடவேண்டுமென்றும்
பேசினார். தமிழக சட்டமன்றத்தில், அமைச்சர்கள் சினிமா பாடல்கள் பாடுவதையும்,
முதலமைச்சரை "தங்கத் தாரகை" என்று குறிப்பிட்டுப் பேசுவதையும் வன்மையாகக்
கண்டித்துப் பேசினார்.

தாய்மண் கலை இலக்கியப் பேரவை செயலாளர்
அன்பரசன் பரமக் குடி நிகழ்ச்சி பற்றி பேசினார். தொடர்ந்து அறிவழகன்
சிற்றுரை ஆற்றினார். காயிதே மில்லத் பேரவைத் தலைவர் அன்வர் பாஷா அவர்கள்
உரை துவக்கத்தில், திருமதி. லதாராணி அவர்களின் தந்தை மறைவிற்கு இரங்கல்
தெரிவித்து "தொண்டர் நினைவரங்கத்தில் தலைவர்களின் பிறந்தநாள் விழா" எனக்
கூறினார். தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் சீரிய கொள்கை களைப் பற்றி
சிறப்பாகப் பேசினார்.

அதைத் தொடர்ந்து முத்தமிழ் அறிஞர் மன்றச்
செயலாளர் மதிவாணன், செல்வம் ஆகியோரும், குவைத் மறுமலர்ச்சிப் பேரவை
மணிகண்டன், கவிஞர் சத்யா வளநாடன் மற்றும் பலர் சிறப்புரை
யாற்றினர்.பெரியாரின் சீரிய தொண்டர் இரகமத் துல்லா நிகழ்ச்சியினைத்
தொகுத்து வழங்க திருச்சி அமானுல்லா நன்றி கூறினார். தந்தை பெரியார்
அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு
ஏற்பாடு செய் திருந்த சிறப்பு விருந்துடன் இரவு 10:30 மணியளவில் விழா இனிதே
நிறைவுபெற்றது..

செய்தி: லதாராணி, குவைத்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குவலயம் போற்றும் பெரியார், அண்ணா Empty Re: குவலயம் போற்றும் பெரியார், அண்ணா

Post by kalainilaa Sat 15 Oct 2011 - 12:35

:”@: பகிர்வுக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு
» பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!
» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» பெரியார் வீட்டில் மகாத்மா காந்தி;ராட்டையால் நூல் நூற்க கற்றுக்கொடுத்தார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum