சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Today at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01

» பல்சுவை - 7
by rammalar Today at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09

» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி Khan11

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி

2 posters

Go down

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 9:23

கர்நாடக முதல்- மந்திரியாக இருந்த எடியூரப்பா மீது நிலமோசடி புகார்
கூறப்பட்டது. இதுபற்றி லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி எடியூரப்பா மீதான
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்தது. இதனால் எடியூரப்பா பதவி
விலகினார். அவர் மீது லோக் ஆயுக்தா விசேஷ கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணையை எதிர்த்து ஐகோர்ட்டில் எடியூரப்பா முறையிட்டு தடை
வாங்கினார்.

பின்னர் தடையை ஐகோர்ட்டு
விலக்கிக்கொண்டது. இதனால் எடியூரப்பா விசேஷ கோர்ட்டில் முன் ஜாமீன் கேட்டு
மனுதாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்டு எடியூரப்பாவை கைது
செய்யுமாறு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து எடியூரப்பாவை
உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கினர். நேற்று பிற்பகலில்
பெங்களூர் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள வீட்டில் அவரை தேடி போலீசார் சென்றனர்.


அங்கு அவர் இல்லாததால் போலீசார் திரும்பினர். இந்த
நிலையில் மாலை 5 மணிக்கு எடியூரப்பா விசேஷ கோர்ட்டுக்கு சென்று சரண்
அடைந்தார். அவரை வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி
சுரேந்திரராவ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கோர்ட்டில்
இருந்து ஜீப்பில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பெங்களூர் பரப்பன்னா
அக்ரகாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைந்தனர்.

அவருக்கு
விசாரணை கைதி எண்.10964 கொடுக்கப்பட்டது. எடியூரப்பாவுக்கு 68 வயது
ஆகிறது. சிறையில் அடைக்கப்பட்டதும் அவர் தூக்கமின்றி தவித்தார். அதிகாலை
1.45 மணிக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது ரத்த அழுத்தம்
அதிகரித்து இரண்டு தடவை வாந்தி எடுத்தார். இதைத் தொடர்ந்து ஜெயில்
அதிகாரிகள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி ஜெயதேவா தனியார் ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து அவசர சிகிச்சை பிரிவில்
சேர்த்தனர்.

அவரது ரத்த அழுத்தத்தை அடிக்கடி
டாக்டர்கள் பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். தற்போது அவரது உடல்நிலை நன்றாக
உள்ளதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர். நில மோசடி வழக்கில் எடியூரப்பாவுடன்
சேர்ந்து முன்னாள் மந்திரி கிருஷ்ணய்ய ஷெட்டிக்கும் பிடிவாரண்டு
பிறப்பிக்கப்பட்டது. கோர்ட்டுக்கு வந்து இருந்த அவர் இதைக்கேட்டதும்
கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அவருக்கு முதல் உதவி சிகிச்சை
அளிக்கப்பட்டது. பின்னர் வேனில் பெங்களூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்ற
அடைத்தனர்.

இதே வழக்கில் எடியூரப்பாவின் மகன்கள்
ராகவேந்திரா எம்.பி., விஜயேந்திரா மருமகன் சோகன்குமார் உள்பட 12 பேருக்கு
நீதிபதி ஜாமீன் வழங்கினார். ரூ.5 லட்சம் ரொக்க ஜாமீன் மற்றும் சாட்சிகளை
கலைக்கக்கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்று 12 பேருக்கு நிபந்தனை
விதிக்கப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by jasmin Sun 16 Oct 2011 - 10:08

கள்ள படுவா இவன் ....இவனை சும்மா விடக்கூடாது நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by நண்பன் Sun 16 Oct 2011 - 10:13

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி 76244 சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி 76244
jasmin wrote:கள்ள படுவா இவன் ....இவனை சும்மா விடக்கூடாது நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும்
சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி 76244 சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி 76244


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
» ராணா படப்பிடிப்பின் போது ரஜினிக்கு திடீர் மூச்சுத் திணறல்:ஆஸ்பத்திரியில் அனுமதி
» காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி
» காத்தான்குடியில் இரவு உணவை உட்கொண்ட 60 மாணவிகள் ஆஸ்பத்திரியில்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum