Latest topics
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32
கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
3 posters
Page 1 of 1
கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரம் மெயின்ரோட்டில் மனிதநேய மக்கள்
கட்சியின் அலுவலகம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகமாகவும்
செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி
கவுன்சிலர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து
நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல்
அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம கும்பல் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு
தீ வைத்தது. இதில் அலுவலகம் முன்புள்ள கீற்று கொட்டகை தீ பிடித்தது. இதை
கண்ட கிராம மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.
மனிதநேய
மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து
தீயை அணைத்தனர். அதன்பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ
விபத்தில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக
வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் சேதமடையவில்லை. இந்த தீ விபத்து குறித்து
மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது பாரூக், திருப்பனந்தாள் போலீசில்
புகார் செய்தார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக
மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதா? என்று
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்சியின் அலுவலகம் உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் அலுவலகமாகவும்
செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் சோழபுரம் பேரூராட்சி
கவுன்சிலர் பதவிக்கு மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
இதைத்தொடர்ந்து
நேற்று இரவு கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தை முடித்துவிட்டு தேர்தல்
அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் மர்ம கும்பல் மனிதநேய மக்கள் கட்சி அலுவலகத்துக்கு
தீ வைத்தது. இதில் அலுவலகம் முன்புள்ள கீற்று கொட்டகை தீ பிடித்தது. இதை
கண்ட கிராம மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.
மனிதநேய
மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் விரைந்து வந்து
தீயை அணைத்தனர். அதன்பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ
விபத்தில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக
வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகள் சேதமடையவில்லை. இந்த தீ விபத்து குறித்து
மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் முகமது பாரூக், திருப்பனந்தாள் போலீசில்
புகார் செய்தார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக
மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டதா? என்று
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
இந்த மனித நேய மக்கள்கட்சி தழிழகத்திற்கு தேவை இல்லாத ஒன்று என்பது என் கருத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
காவேரிக்கரை கும்பகோணம் அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
நண்பன் wrote:காவேரிக்கரை கும்பகோணம் அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
இருபது வருடம் யாரையும் தெரியாது தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கும்பகோணம் அருகே நள்ளிரவில் மனிதநேய மக்கள் கட்சி தேர்தல் அலுவலகத்துக்கு தீவைப்பு
ஓட்டு உரிமையும் இல்லாமல் போயிருக்குமேkalainilaa wrote:நண்பன் wrote:காவேரிக்கரை கும்பகோணம் அடுத்த தேர்தலில் நீங்கள் போட்டியிடுங்கள் மாஸ்டர்kalainilaa wrote:சேனையில் எங்க ஊர் பெயர் அடிப்படுது ?
இருபது வருடம் யாரையும் தெரியாது தோழரே .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு 1 ஆண்டு சிறை
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
» கராச்சி: அரசியல் கட்சி அலுவலகங்கள் அருகே குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
» உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
» ராசிபுரம் அருகே நள்ளிரவில் ஆம்னி வேன் தீப்பிடித்தது: 5 பேர் உயிர் தப்பினார்கள்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
» கராச்சி: அரசியல் கட்சி அலுவலகங்கள் அருகே குண்டு வெடிப்பு - 5 பேர் பலி
» உள்ளாட்சி தேர்தல்: நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|