Latest topics
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
3 posters
Page 1 of 1
பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
அரசு நிலத்தை நிலமறு அறிவிப்பு மூலம் சிலருக்கு தாரை வார்த்த வழக்கில் கர்நாடக மாஜி முதல்வர் எடியூரப்பா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதிகாலையில் அவருக்கு வாந்தியும், நெஞ்சுவலியும் வந்ததால் அவசரமாக ஜெயதேவா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும் உடல் நிலை தற்போது சகஜமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
எடியூரப்பா தனது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக லோக்அயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது . எடியூரப்பா தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை கோர்ட் நிராகரித்தது மாஜி இதனையடுத்து வாரண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர், ஆனால் முன்கூட்டியே புறப்பட்டு கோர்ட்டுக்கு வந்து சரண் அடைந்தார். பின்னர் அவரை வரும் 22 ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையில் இருந்தபோது 2 மணியளவில் வாந்தி எடுத்தார். தொடர்ந்து தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து ஜெயில் அதிகாரிகள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நலம் விசாரித்தார் முதல்வர் கவுடா : ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எடியூரப்பாவை அம்மாநில (கர்நாடகா) முதல்வர் சதானந்த கவுடா சந்தித்து நலம் விசாரித்தார், அவருடன் சில அமைச்சர்களும் சென்றனர்.
அதிகாலையில் அவருக்கு வாந்தியும், நெஞ்சுவலியும் வந்ததால் அவசரமாக ஜெயதேவா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தாலும் உடல் நிலை தற்போது சகஜமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
எடியூரப்பா தனது ஆட்சி காலத்தில் அரசு நிலத்தை தனது மகன்கள் நடத்தும் கம்பெனிக்கு குறைந்த விலைக்கு தாரை வார்த்ததாக லோக்அயுக்தா சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது . எடியூரப்பா தாக்கல் செய்த முன் ஜாமின் மனுவை கோர்ட் நிராகரித்தது மாஜி இதனையடுத்து வாரண்ட் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர், ஆனால் முன்கூட்டியே புறப்பட்டு கோர்ட்டுக்கு வந்து சரண் அடைந்தார். பின்னர் அவரை வரும் 22 ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சிறையில் இருந்தபோது 2 மணியளவில் வாந்தி எடுத்தார். தொடர்ந்து தனக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து ஜெயில் அதிகாரிகள் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நலம் விசாரித்தார் முதல்வர் கவுடா : ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் எடியூரப்பாவை அம்மாநில (கர்நாடகா) முதல்வர் சதானந்த கவுடா சந்தித்து நலம் விசாரித்தார், அவருடன் சில அமைச்சர்களும் சென்றனர்.
Re: பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
நல்ல நாடகம் . :!.: :!.:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
இவன் நெஞ்சில் காலை வைத்து மிதித்தால் நெஞ்சுவலி பறந்துவிடும் அயோக்கியன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» சிறையில் அடைக்கப்பட்டபோது எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி; ஆஸ்பத்திரியில் அனுமதி
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» சிறையில் கஸ்தூரிபாய் மரணம்
» சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா
» சிறையில் பயங்கரங்கள்.அந்தமான் சிறைபடுகொலைகள்
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» சிறையில் கஸ்தூரிபாய் மரணம்
» சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா
» சிறையில் பயங்கரங்கள்.அந்தமான் சிறைபடுகொலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|