சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

பெற்றோர்கள் கவனத்திற்கு... Khan11

பெற்றோர்கள் கவனத்திற்கு...

2 posters

Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by *சம்ஸ் Sun 16 Oct 2011 - 22:07

நடந்து செல்லுங்கள். அல்லது சைக்கிளில் செல்லுங்கள். தூரம் அதிகமிருந்து தவிர்க்க முடியாத காரணத்தால் ஆட்டோ, வேன் போன்றவற்றை நாடுவதற்கு முன் அதில் எத்தனை குழந்தைகளை அதிகப்பட்சம் ஏற்றுகிறார்கள் என்பதையெல்லாம் தீர விசாரியுங்கள்.

உங்கள் குழந்தைகள் அதில் சௌகரியமாக, பாதுகாப்பாக பயணம் செய்வதற்கு வழி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டபின், குழந்தைகளை வண்டியில் ஏற்றுங்கள். தொடக்கத்திலேயே இந்த விஷயங்களில் கவனம் செலுத்தி முடிவெடுப்பது, பல அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்கு உதவும்.

புதிய பள்ளி, புதிய வகுப்பு, புதிய மாணவர்கள், புதிய ஆசிரியர்கள் குறித்த லேசான தயக்கம், பயம் இரண்டாவது படிக்கும் மாணவனுக்கும் இருக்கும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் இருக்கும்.

இது இயல்பு. சில மாணவர்களுக்கு அவர்களுடைய பழைய வகுப்பு நண்பர்களை, ஆசிரியர்களைப் பிரிய மனம் வராது. இந்த மாற்றங்களை எல்லாம் அவர்களின் மனம் நோகாமல் எடுத்துரைக்க வேண்டும். அப்போதுதான் புதிய வகுப்புகளில் அவர்களால் பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.

எல்லா பள்ளிகளிலும் அனேகமாக விடுமுறை நாளிலேயே புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் தந்துவிடுவார்கள். அந்தப் புத்தகங்களுக்கு அட்டை போடும்போது உங்கள் குழந்தைகளிடம், "அடுத்த வருஷம் வரைக்கும் இந்த அட்டையை கிழிக்காமல், பக்கங்களை மடிக்காமல் வைத்திருக்கவேண்டும்... நாங்கள்லாம் அந்தக் காலத்திலே ஸ்கூலுக்குப் போகும்போது, அவ்வளவு ஒழுங்காக புத்தகங்களை டைம்-டேபிள் பிரகாரம் எடுத்துட்டுப் போய், கொஞ்சம் கூட கிழிக்காமல் எடுத்து வருவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty Re: பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by *சம்ஸ் Sun 16 Oct 2011 - 22:07

இப்படி எந்தத் தொணதொணப்பும் இல்லாமல் அட்டையைப் போட்டுக் கொடுங்கள். நீங்கள் வெளியில் நோட்டுப் புத்தகங்கள் வாங்குவதாக இருந்தால், திரையுலக நட்சத்திரங்களின் படங்களை அட்டையில் போட்ட நோட்டுப் புத்தகங்களை வாங்கிக் கொடுக்காதீர்கள்.

இரண்டாம் வகுப்பு போகும் குழந்தையாக இருந்தாலும் சரி, பிளஸ் டூ படிக்க இருக்கும் வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் சரி, விடுமுறை நாளில் கொட்ட கொட்ட முழித்திருந்து எல்லா சேனல்களிலும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை திகட்டத் திகட்ட பார்த்துவிட்டு, மறுநாள் காலையில் 8, 9 மணிக்கு எழுந்திருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பார்கள்.

விடுமுறை கழித்து பள்ளிகள் திறக்கும் நாளில், இந்த வழக்கத்தை திடீரென்று மாற்றிக் கொள்ளவும் முடியாது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்பாகவே இரவில் சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்து கொள்வதற்கு உங்களின் குழந்தைகளுக்கு பயிற்சி அளியுங்கள். இத்தனை நேரத்திற்கு மேல் குழந்தைகள் பார்க்கக்கூடாது என்று நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, நீங்களும் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்கவேண்டும்.

வளர் இளம்பருவத்தில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு மீசை முளைக்கும் பருவம். வீரதீரச் செயல்களுக்கும், இனக் கவர்ச்சிக்கும் ஆளாகும் பருவம். அவர்களின் நட்பு வட்டத்தை கவனியுங்கள்.... அவர்கள் கூடுமிடும்... அவர்களின் பேச்சு... அவர்களின் ரசனை போன்றவற்றை உற்றுக் கவனியுங்கள்.

படிப்பில் அவர்களின் முன்னேற்றம், விளையாட்டில் மற்ற கலை வடிவங்களில் அவர்களுக்கிருக்கும் ஆர்வம் போன்றவற்றுக்கான பாராட்டை உங்களிடம் அவர்கள் நிச்சயமாக எதிர்பார்க்கும் பருவம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty Re: பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 8:32

சிறந்த தகவல்கள் தல மிக்க நன்றி பகிர்வுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெற்றோர்கள் கவனத்திற்கு... Empty Re: பெற்றோர்கள் கவனத்திற்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum