Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
கவிதை .....ப்ளீஸ்
+5
*சம்ஸ்
jasmin
நண்பன்
முனாஸ் சுலைமான்
Atchaya
9 posters
Page 1 of 1
Re: கவிதை .....ப்ளீஸ்
மாலையிட காத்திருக்கும்
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!
எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!
விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!
எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!
எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!
விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!
எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை .....ப்ளீஸ்
மாலையிட காத்திருக்கும்
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!
எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!
விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!
எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!
தெவதையின் படமும் தந்து அதற்கழகான கவிதையும் தந்து எங்களை மகிழ்வித்த எங்கள் அன்பு அட்சயாவிற்கு வாழ்த்துக்கள் அத்தோடு போட்டியில் உங்கள் கவிதைகளும் இடம்பெற வேண்டும் என்று வேண்டுகிறோம்
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதை .....ப்ளீஸ்
அருமையான படம் அழகான கவிதை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிதை .....ப்ளீஸ்
:flower: :flower: :flower: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart #heart #heart #heart #heart #heartAtchaya wrote:மாலையிட காத்திருக்கும்
பெண்ணே!
மாலையிட்ட பெண்ணான
எனைப் பார்த்தாயா!
குடும்ப நன்மைக்காக
என்று சொல்லி பிரிந்த
என் மணாளன்
வருவானோ என்று
மரத்தில் ஏறி
பார்க்கிறேன்!
எதுக்கடி நகைக்கிறாய்
இளம் பெண்ணே!
என் தேவதையே
என்றிட்ட மணாளன்
தேவதை உடை கண்டு
அவன் கனாவில்
உலா செல்ல மரம்
ஏறி பார்க்கிறேன்!
விண்ணூர்தியில் சென்று
அந்நிய மண்ணில் வாசம்
புரியும் என்னவன்
நான்
விண்ணுக்கு சென்று
தேவதையாக அவன்
நித்திரையிலாவது
சென்று
கொஞ்சி மகிழ போறேனடி
இளம் பெண்ணே!
எதுக்கடி சிரிக்கிறாய்
இளம்பெண்ணே!
என் நிலை வரக்கூடாதென்று
தேவதையிடம்
வரம் கேளடி இளம்பெண்ணே!
Re: கவிதை .....ப்ளீஸ்
தேவதையின் படத்திக்கு சிறப்பான கவி அண்ணா வரிகள் வளைந்து கொடுக்கிறது உங்களுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதை .....ப்ளீஸ்
படமும் அருமை கவிதையும் அருமை நன்றிப்பா
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: கவிதை .....ப்ளீஸ்
அநியாயம் யாருமே கவிதை எழுத வில்லை படம் தந்தவங்களே கவிதை எழுதி விட்டாங்க நல்ல படம் நல்ல கவிதை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: கவிதை .....ப்ளீஸ்
மீனு wrote:அநியாயம் யாருமே கவிதை எழுத வில்லை படம் தந்தவங்களே கவிதை எழுதி விட்டாங்க நல்ல படம் நல்ல கவிதை
மீனு உங்க வாயால இப்படியெல்லாம் சொல்லப்படாது நேற்றிலிருந்து அமர்ந்து எழுதலாம் என்று தயாராகும்போதே வேலைப்பழு என்னை ஆட்கொண்டுவிடுகிறது
தாமதமானாலும் எழுதுவேன்பா...........
Re: கவிதை .....ப்ளீஸ்
கவிதையும் அருமை படமும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவிதை .....ப்ளீஸ்
காத்திருப்பின் வெகுமதி...
அண்ணா தாமதத்திற்கு மன்னிக்கவும் உங்கள் படத்திற்கு கவிதை எழுதியுள்ளேன் பாருங்கள்
அண்ணா தாமதத்திற்கு மன்னிக்கவும் உங்கள் படத்திற்கு கவிதை எழுதியுள்ளேன் பாருங்கள்
Re: கவிதை .....ப்ளீஸ்
நேசமுடன் ஹாசீம்
என் தோழா!
தவிக்க வைத்து
தேட வைத்து
தனி இடம் பிடித்தனையோ
எந்தன் மனதினிலே!
:!+: :!+: ://:-: :flower:
என் தோழா!
தவிக்க வைத்து
தேட வைத்து
தனி இடம் பிடித்தனையோ
எந்தன் மனதினிலே!
:!+: :!+: ://:-: :flower:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|