Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
3 posters
Page 1 of 1
முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
முஸ்லிம் மக்களிடம் அரசியல் அறிவு அதிகம் இருப்பதினாலேயே அவர்கள் தமது உரிமைகளைப் பெறுவதில் துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கின்றனர். இந்த நிலை தமிழ் மக்களிடம் மிகக் குறைவாகவே உள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபையில் இம்முறை போட்டியிட்டு வெற்றி வாகைசூடிய நான்கு உறுப்பினர்களுக்குமான சத்தியப் பிரமாண நிகழ்வு நற்பிட்டிமுனையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் நடைபெற்ற போதே அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்தியது. இதிலே முதலாவது கட்டம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலாகும். இத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தினைப் புகட்டி த.தே.கூட்டமைப்பே தமிழர்களின் ஏகோபித்த கட்சி என்பதனை இந்த அரசுக்கும் உலகத்திற்கும் எடுத்துக் காட்டினார்கள்.
இரண்டாம் கட்டமாக ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி, காரைதீவு பிரதேச சபைகளிலும் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கு தேர்தல்கள் மூலம் நிலைநாட்டப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாணத்திலும் 3 பிரதேச சபைகளைத் தவிர ஏனைய அனைத்து பிரதேச சபைகளையும் எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டது. இறுதியாக கல்முனை மாநகரசபைத் தேர்தலில் எமது இடத்தைப் பறிகொடுக்காது அங்கத்தவர்களைப் பறிகொடுத்து நிற்கிறோம்.
கல்முனை மாநகரசபையில் இம்முறை போட்டியிட்டு வெற்றி வாகைசூடிய நான்கு உறுப்பினர்களுக்குமான சத்தியப் பிரமாண நிகழ்வு நற்பிட்டிமுனையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வில்லியம் தோமஸ் தலைமையில் நடைபெற்ற போதே அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தேர்தல்களை கட்டம் கட்டமாக நடத்தியது. இதிலே முதலாவது கட்டம் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலாகும். இத் தேர்தலில் தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு தகுந்த பாடத்தினைப் புகட்டி த.தே.கூட்டமைப்பே தமிழர்களின் ஏகோபித்த கட்சி என்பதனை இந்த அரசுக்கும் உலகத்திற்கும் எடுத்துக் காட்டினார்கள்.
இரண்டாம் கட்டமாக ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி, காரைதீவு பிரதேச சபைகளிலும் த.தே.கூட்டமைப்பினரின் செல்வாக்கு தேர்தல்கள் மூலம் நிலைநாட்டப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாணத்திலும் 3 பிரதேச சபைகளைத் தவிர ஏனைய அனைத்து பிரதேச சபைகளையும் எமது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டது. இறுதியாக கல்முனை மாநகரசபைத் தேர்தலில் எமது இடத்தைப் பறிகொடுக்காது அங்கத்தவர்களைப் பறிகொடுத்து நிற்கிறோம்.
Re: முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
இச் செய்தியினை அரசாங்கம் பெரிதுபடுத்தி த.தே.கூட்டமைப்பினை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் விமர்சனம் செய்கின்றார்கள் . ஆனால் யாழ்ப்பாணத்தில் அரசாங்கக் கட்சி படுதோல்வி அடைந்திருந்த போது வாய்மூடி மௌனிகளாக இருந்த அமைச்சர்கள் இப்போது மக்களைத் திசைதிருப்பும் விமர்சனங்களைச் செய்கின்றார்கள். இதனை நாங்கள் ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மாநகர சபையின் அபிவிருத்தியானது அனைத்துக் கிராமங்களையும் மையமாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அனைவரும் பயன்பெற முடியும். இப்பிரதேசத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் எமது உரிமைகளை இலகுவான முறையில் பெற முடியும்.
மாநகர சபையின் அபிவிருத்தியானது அனைத்துக் கிராமங்களையும் மையமாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அனைவரும் பயன்பெற முடியும். இப்பிரதேசத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் எமது உரிமைகளை இலகுவான முறையில் பெற முடியும்.
Re: முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
எமது மக்களிடையே தற்போதுள்ள பிரச்சினை வாக்களிப்பதில் உள்ள அசமந்தப் போக்கு. இது நீடிக்குமானால் எம்மினம் வெகுதொலைவில் செல்லும் நிலை ஏற்படும். எனவே இம்முறை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நால்வரும் எமது கட்சியில் இருந்து விலக நினைத்தால் அவர்களை மக்கள் இலகுவாகப் புறந்தள்ளி விடுவார்கள். இது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.
தமிழ் மக்களிடையே அரசியல் அறிவு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணம் பத்திரிகை வாசிக்கும் திறன் குறைவடைந்ததே முதற் காரணமாகும். ஆனால் முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அனைவரும் பத்திரிகை வாசிப்பதனையே பழக்கமாக்கிக் கொண்டதன் காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் அரசியல் ஞானம் இருப்பதனால் தமது உரிமைகளை எவ்வாறு பெற முடியும் என்பதில் துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள்.
எனவே கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாசிகசாலை இல்லாத இடங்களை இனங்கண்டு அங்கீகரிக்கப்பட்ட வாசிகசாலையாக அமைப்பதற்கு நால்வரும் பாடுபட வேண்டும். இதன் மூலம் மருவிப்போய் உள்ள வாசிப்புத் திறனை வளர்த்து நல்லறிவைப் புகட்ட முடியும் என்றார்.
தமிழ் மக்களிடையே அரசியல் அறிவு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கான காரணம் பத்திரிகை வாசிக்கும் திறன் குறைவடைந்ததே முதற் காரணமாகும். ஆனால் முஸ்லிம் சமூகத்தை எடுத்துக் கொண்டால் அனைவரும் பத்திரிகை வாசிப்பதனையே பழக்கமாக்கிக் கொண்டதன் காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் அரசியல் ஞானம் இருப்பதனால் தமது உரிமைகளை எவ்வாறு பெற முடியும் என்பதில் துடிப்புடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள்.
எனவே கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் வாசிகசாலை இல்லாத இடங்களை இனங்கண்டு அங்கீகரிக்கப்பட்ட வாசிகசாலையாக அமைப்பதற்கு நால்வரும் பாடுபட வேண்டும். இதன் மூலம் மருவிப்போய் உள்ள வாசிப்புத் திறனை வளர்த்து நல்லறிவைப் புகட்ட முடியும் என்றார்.
Re: முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
எங்க தேசிய தலைவர் அல் ஹாஜ் எம் எச் எம் அஷ்ரப் மறணித்த பிறகு முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக்கு குலைத்து விட்டார்களே பதவி வெறி பிடித்த பாவிகள் அவர்களை இனியும் நாட்டில் வாள விடாமல் வேரோடு அறுத்தெறிய வேண்டும் :,”,:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
:’|: :’|:நண்பன் wrote:எங்க தேசிய தலைவர் அல் ஹாஜ் எம் எச் எம் அஷ்ரப் மறணித்த பிறகு முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக்கு குலைத்து விட்டார்களே பதவி வெறி பிடித்த பாவிகள் அவர்களை இனியும் நாட்டில் வாள விடாமல் வேரோடு அறுத்தெறிய வேண்டும் :,”,:
Re: முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
நண்பன் wrote:எங்க தேசிய தலைவர் அல் ஹாஜ் எம் எச் எம் அஷ்ரப் மறணித்த பிறகு முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக்கு குலைத்து விட்டார்களே பதவி வெறி பிடித்த பாவிகள் அவர்களை இனியும் நாட்டில் வாள விடாமல் வேரோடு அறுத்தெறிய வேண்டும் :,”,:
நானும் இதை ஆமோதிக்கிறேன் உண்மை சொன்னீர்கள் நண்பா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஸ்லிம்களிடமுள்ள அரசியல் அறிவு தமிழ் மக்களிடம் இல்லாத நிலை பொன்.செல்வராசா எம்.பி. கவலை
:”@: :”@:*சம்ஸ் wrote:நண்பன் wrote:எங்க தேசிய தலைவர் அல் ஹாஜ் எம் எச் எம் அஷ்ரப் மறணித்த பிறகு முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக்கு குலைத்து விட்டார்களே பதவி வெறி பிடித்த பாவிகள் அவர்களை இனியும் நாட்டில் வாள விடாமல் வேரோடு அறுத்தெறிய வேண்டும் :,”,:
நானும் இதை ஆமோதிக்கிறேன் உண்மை சொன்னீர்கள் நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நேபாளத்தில் மீண்டும் அரசியல் தேக்க நிலை
» பாகிஸ்தானில் அரசியல் நிலை: கருத்து கூற பிரணாப் முகர்ஜி மறுப்பு
» அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்
» அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை
» அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
» பாகிஸ்தானில் அரசியல் நிலை: கருத்து கூற பிரணாப் முகர்ஜி மறுப்பு
» அட்டாளைச்சேனையில் 24 பாடசாலைகள் இருந்தும் ஒரு கூட்ட மண்டபம் இல்லாத அவல நிலை உறுப்பினர் முனாஸ் விசனம்
» அரசியல் கோமாளி சுப்ரமண்யம் சுவாமி தனது மதவெறிக் காட்டும் நிலை
» அரசியல் அதிகாரமே இல்லாத பிரதமராக இருக்கிறார் மன்மோகன்- மாஜி மீடியா ஆலோசகர் சாடல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|