சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா? Khan11

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா?

2 posters

Go down

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா? Empty ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா?

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 19:05

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18 வது அமர்வின் போது இலங்கையின் அறிக்கை காரணமாக மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அழுதார் என தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் செயலாளர் மனித உரிமைகள் ஆணையகத்துக்கு அனுப்பினார்.

இதனையடுத்து ஆச்சரியமடைந்த இலங்கைக் குழுவினர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நவநீதம்பிள்ளையை சந்தித்து நிலைமையை சரிசெய்து கொண்டனர்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முதல் நாளன்று உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, நவநீதம்பிள்ளை ஒரு பக்கச்சார்பாக நடந்துக் கொள்கிறார் என்று குற்றம் சுமத்தினார்.

இதன்போது நவநீதம்பிள்ளை, தமது கண்ணை ஒற்றிக் கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பார்த்துக் கொண்டிருந்த போது இலங்கையின் பிரதிநிதிகள் உடனடியாக இலங்கை அரசாங்கத்துக்கு நவநீதம்பிள்ளை அழுததாக செய்தி அனுப்பினார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா? Empty Re: ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா?

Post by முனாஸ் சுலைமான் Tue 18 Oct 2011 - 19:05

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா? Navanitham_p
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா? Empty Re: ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா?

Post by நண்பன் Tue 18 Oct 2011 - 19:25

எப்ப என்று காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா? Empty Re: ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் மஹிந்த சமரசிங்கவின் பேச்சால் நவநீதம்பிள்ளை அழுதாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெனீவாவில் ஜூன் 12–ந் தேதி தொடங்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழ
» பாகிஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் மனித குண்டு தாக்குதல்: 17 பேர் பலி
» ஐ.நா. மனித உரிமை பேரவையில் பரிசீலனைக்கு எடுக்க முடியாது - ஜி.எல்
» ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்க தீர்மானம் மீது நாளை ஓட்டெடுப்பு
» யாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்! (பட இணைப்பு) _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum