Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்தபின் பணிகளை மேற்கொள்ளலாம்: கருணாநிதி கருத்து
Page 1 of 1
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பை ஆய்வு செய்தபின் பணிகளை மேற்கொள்ளலாம்: கருணாநிதி கருத்து
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:-
உள்ளாட்சித் தேர்தல்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்தத் தேர்தல்
முறையாக நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே அனைத்து
எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஏதாவது செய்யப் போகிறீர்களா?
பதில்:-
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் நீதி மன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு
தேர்தல் ஆணையரைச் சந்தித்து, பல்வேறு முறையீடுகளை செய்திருக்கிறோம்.
என்னென்ன தவறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை சான்றுகளோடு
எடுத்துக்காட்டியிருக்கிறோம். இதற்கும் மேலாக நீதிமன்றத்திற்கு செல்லவும்
இருக்கிறோம்.
கேள்வி:- தேர்தலில் பல்வேறு வன்முறை
சம்பவங்கள் நடந்திருந்த போதிலும் பொது மக்களிடமிருந்து எந்த புகாரும்
வரவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. எனவே ஆணையம்
நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் நல்ல தீர்வு கிடைக்குமா?
பதில்:- இந்த அரசாங்கத்திடம் நேர்மையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது. அதைப் போல தேர்தல் ஆணைய அய்யரிடமும் எதிர்பார்க்க முடியாது.
கேள்வி:-
கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசு தான் தலையிட வேண்டுமே தவிர, மாநில
அரசு செய்ய முடியாது என்று ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?
பதில்:-
"கடிதம் எழுதினால் போதுமா?'' என்று நான் ஆட்சியிலே இருந்தபோது
கேட்டவர்கள்- இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்;
பாவம்.
கேள்வி:- மத்திய அரசு வேண்டுமென்றே மாநில
அரசு மீது குற்றஞ்சாட்டுவதற்காக, கூடங்குளம் பிரச்சினையை தீர்க்காமல்
இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே?
பதில்:- அதில்
உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது பத்திரிகையாளர்களுடைய கடமை.
மாநில அரசைப் பொறுத்தவரையில் "பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும்
காட்டுகின்ற ஜாலவித்தை''யைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- கூடங்குளம் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலை என்ன?
பதில்:-
அணு அளவும் மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் உயிர்ச் சேதமும் வராத நிலையில்
அவ்வளவு பாதுகாப்பாக அந்த அணு உலையை அமைப்பதற்கான வழிவகைகளை மத்திய, மாநில
அரசுகள் ஆய்வு செய்து அதன்பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலை.
கேள்வி:- கூடங்குளம் தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்கிறீர்களா?
பதில்:- கேட்டால் சொல்வேன்.
கேள்வி:- காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்:-
காவேரிப் பிரச்சினையை இப்போது திடீரென்று கிளப்பியிருப்பதற்குக் காரணமே,
இவர்களுடைய வழக்கிலிருந்து தப்புவதற்கு, இதைக் காரணம் காட்டி மற்றொரு
வாய்தா வாங்க முடியுமா என்பதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
கேள்வி:-
உள்ளாட்சித் தேர்தல்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும், இந்தத் தேர்தல்
முறையாக நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே அனைத்து
எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஏதாவது செய்யப் போகிறீர்களா?
பதில்:-
எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் நீதி மன்றத்திற்குச் செல்வதற்கு முன்பு
தேர்தல் ஆணையரைச் சந்தித்து, பல்வேறு முறையீடுகளை செய்திருக்கிறோம்.
என்னென்ன தவறுகள் நடைபெற்றிருக்கின்றன என்பதை சான்றுகளோடு
எடுத்துக்காட்டியிருக்கிறோம். இதற்கும் மேலாக நீதிமன்றத்திற்கு செல்லவும்
இருக்கிறோம்.
கேள்வி:- தேர்தலில் பல்வேறு வன்முறை
சம்பவங்கள் நடந்திருந்த போதிலும் பொது மக்களிடமிருந்து எந்த புகாரும்
வரவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறது. எனவே ஆணையம்
நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் நல்ல தீர்வு கிடைக்குமா?
பதில்:- இந்த அரசாங்கத்திடம் நேர்மையான தீர்வுகளை எதிர்பார்க்க முடியாது. அதைப் போல தேர்தல் ஆணைய அய்யரிடமும் எதிர்பார்க்க முடியாது.
கேள்வி:-
கூடங்குளம் பிரச்சினையில் மத்திய அரசு தான் தலையிட வேண்டுமே தவிர, மாநில
அரசு செய்ய முடியாது என்று ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?
பதில்:-
"கடிதம் எழுதினால் போதுமா?'' என்று நான் ஆட்சியிலே இருந்தபோது
கேட்டவர்கள்- இப்போது பிரதமருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்;
பாவம்.
கேள்வி:- மத்திய அரசு வேண்டுமென்றே மாநில
அரசு மீது குற்றஞ்சாட்டுவதற்காக, கூடங்குளம் பிரச்சினையை தீர்க்காமல்
இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களே?
பதில்:- அதில்
உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது பத்திரிகையாளர்களுடைய கடமை.
மாநில அரசைப் பொறுத்தவரையில் "பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும்
காட்டுகின்ற ஜாலவித்தை''யைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி:- கூடங்குளம் பிரச்சினையில் தி.மு.க.வின் நிலை என்ன?
பதில்:-
அணு அளவும் மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் உயிர்ச் சேதமும் வராத நிலையில்
அவ்வளவு பாதுகாப்பாக அந்த அணு உலையை அமைப்பதற்கான வழிவகைகளை மத்திய, மாநில
அரசுகள் ஆய்வு செய்து அதன்பிறகு மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நிலை.
கேள்வி:- கூடங்குளம் தொடர்பாக பிரதமருக்கு நீங்கள் ஏதாவது ஆலோசனை சொல்கிறீர்களா?
பதில்:- கேட்டால் சொல்வேன்.
கேள்வி:- காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களே?
பதில்:-
காவேரிப் பிரச்சினையை இப்போது திடீரென்று கிளப்பியிருப்பதற்குக் காரணமே,
இவர்களுடைய வழக்கிலிருந்து தப்புவதற்கு, இதைக் காரணம் காட்டி மற்றொரு
வாய்தா வாங்க முடியுமா என்பதற்காகத்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|