Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
2 posters
Page 1 of 1
மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட
தி.மு.க. வேட்பாளர் எல்.மூக்கையா, போடி வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரை
ஆதரித்து நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி மற்றும் பழனிசெட்டிபட்டி ஆகிய
பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஆண்டிபட்டியில்
தேர்தல் பிரசாரம் செய்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக வாகனங்களில்
சென்றதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஆண்டிப்பட்டி
போலீஸ் நிலையத்தில் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த
வழக்கு சம்பந்தமாக போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனை
தொடர்ந்து நடிகை குஷ்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் வேண்டி மனு
தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆண்டிப்பட்டி
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று
உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை சென்னையில் இருந்து விமானம்
மூலம் மதுரை வந்த குஷ்பு கார் மூலம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மாஜிஸ்
திரேட் கோர்ட்டுக்கு வந்தார்.
ஆனால் மாஜிஸ்திரேட்
சுந்தர்ராஜன் விடுமுறையில் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து பெரியகுளம்
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைவதற்காக பெரிய குளத்திற்கு வந்தார். ஆனால்
பெரியகுளத்திலும் மாஜிஸ் திரேட் சங்கர் விடுமுறையில் சென்றதால் அந்த
கோர்ட்டிலும் சரணடைய முடியவில்லை. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக
பெரியகுளத்தில் காத்திருந்த குஷ்பு தி.மு.க. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
செய்தார்.
இதன்பின்னர் கோர்ட்டில் சரணடையாமல் நடிகை
குஷ்பு மீண்டும் சென்னை திரும்பினார். இதுகுறித்து நடிகை குஷ்புவிடம்
கேட்ட போது, மாஜிஸ்திரேட்கள் விடுமுறையில் சென்று விட்டதால் சரணடையவில்லை
என்று தெரிவித்தார். மீண்டும் எப்போது சரணடைவீர்கள் என்று கேட்டபோது,
கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்
தி.மு.க. வேட்பாளர் எல்.மூக்கையா, போடி வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரை
ஆதரித்து நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி மற்றும் பழனிசெட்டிபட்டி ஆகிய
பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார்.
ஆண்டிபட்டியில்
தேர்தல் பிரசாரம் செய்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக வாகனங்களில்
சென்றதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் ஆண்டிப்பட்டி
போலீஸ் நிலையத்தில் நடிகை குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த
வழக்கு சம்பந்தமாக போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.
இதனை
தொடர்ந்து நடிகை குஷ்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் வேண்டி மனு
தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆண்டிப்பட்டி
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று
உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை சென்னையில் இருந்து விமானம்
மூலம் மதுரை வந்த குஷ்பு கார் மூலம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மாஜிஸ்
திரேட் கோர்ட்டுக்கு வந்தார்.
ஆனால் மாஜிஸ்திரேட்
சுந்தர்ராஜன் விடுமுறையில் சென்றிருந்தார். இதனை தொடர்ந்து பெரியகுளம்
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைவதற்காக பெரிய குளத்திற்கு வந்தார். ஆனால்
பெரியகுளத்திலும் மாஜிஸ் திரேட் சங்கர் விடுமுறையில் சென்றதால் அந்த
கோர்ட்டிலும் சரணடைய முடியவில்லை. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக
பெரியகுளத்தில் காத்திருந்த குஷ்பு தி.மு.க. வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
செய்தார்.
இதன்பின்னர் கோர்ட்டில் சரணடையாமல் நடிகை
குஷ்பு மீண்டும் சென்னை திரும்பினார். இதுகுறித்து நடிகை குஷ்புவிடம்
கேட்ட போது, மாஜிஸ்திரேட்கள் விடுமுறையில் சென்று விட்டதால் சரணடையவில்லை
என்று தெரிவித்தார். மீண்டும் எப்போது சரணடைவீர்கள் என்று கேட்டபோது,
கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மீண்டும் ஆஜராவது பற்றி கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்; சரண் அடைய முடியாமல் திரும்பிய நடிகை குஷ்ப
இப்ப நடந்த தேர்தலுக்கு இது போல விதிலில்லையா?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும்; மீண்டும் தேர்தலை சந்திக்க வேண்டும்- அத்வானி
» நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
» ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி
» spb சரண் மீது நடிகை சோனா பாலியல் (vidieo) வாக்கு மூலம்
» நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
» நடிகை சோனாவை கைது செய்ய வேண்டும்
» ராஜினாமா செய்வது பற்றி சிதம்பரம் முடிவு எடுக்க வேண்டும் என்கிறார் கருணாநிதி
» spb சரண் மீது நடிகை சோனா பாலியல் (vidieo) வாக்கு மூலம்
» நடிகை சோனாவுக்கு ஆதரவாக நடிகர் எஸ்.பி.பி. சரண் வீட்டு முன்பு போராட்டம்: பெண்கள் அமைப்பு அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|