Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!by rammalar Today at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
2 posters
Page 1 of 1
உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
நமது ஊரில் சமீப காலமாக சாலை விபத்தில் சிலர் மரணமடைவது வேதனைக்குறியது. எத்தனயோ ஆயிரம் கனவுகளை சுமந்துக்கொண்டிருந்தவர் ஒரு நிமிடத்தில் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார். காப்பவன் அல்லாஹ் தான், சிந்திக்கக்கூடிய சக்தியையும் அவன் தானே தந்தான்.
விபத்தை தவிர்க்க சில வழிகள்:
உங்கள் காரை/ பைக்கை ஒருவர் முந்தினால், அவரை விட வேகமாக ஓட்டாதீர்கள், அதனால் போவது உங்கள் உயிராக கூல இருக்கலாம்...
பேசிக்கொண்டோ, மொபைலை காதில் வைத்துக்கொண்டோ காரை/ பைக்கை ஓட்டாதீர்கள், உங்களைப்பற்றி அன்று ஊரே பேசும்படி ஆகிவிடலாம்.
வண்டி ஓட்டும் போது அடுத்தவர்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்
குறிப்பிட்ட் வேகத்துக்கு மேல் அதி வேகமாக போகாதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் கார்/ பைக்கை தொட முடியாமல் கூட போகலாம்.
அடிக்கடி லைன் மாறாதீர்கள், பின்னால் வருவது உங்கள் சேதமாக கூட இருக்கலாம்.
அவசியம் இல்லாத பேச்சுக்களை டிரவரிடம் பேச வேண்டாம்.
காரில் அளவுக்கு அதிகமாக நபர்களை அழைத்துக்கொண்டு செல்லாதீர்கள்
குடும்பத்தோடு வெளியூர் போவதாக இருந்தால் உறவினர் / பக்கத்து வீட்டில், எங்கே செல்கிறீர்கள் என்ற விபரத்தை சொல்லிச்செல்லுங்கள்
நீங்கள் பயனம் செல்லும் காரை மெதுவாக போகச்சொல்லுங்கள், பணம் கொடுப்பது நீங்கள் தானே!
சங்கீதம் கேட்பதை தவிருங்கள். டிரைவர் கேட்க ஆசைப்பட்டால் உங்களை வீட்டில் இறக்கி விட்ட பிறகு கேட்கட்டும்.
இறவு நேர பயனத்தை தவிருங்கள், பகளில் நடக்காத வேலை எதுவும் இல்லை. வெயிலை ஒரு காரணமாக வைக்காதீர்கள். நாம் இருந்தால் தானே சொகுசாக வாழலாம்.
வெளியூர் கிளம்பும் முன்பு அங்கே அனைத்து வேலைகளும் முடித்து எத்தனை மணி நேரத்தில் திரும்ப முடியும் என்று யோசித்து அதற்க்கு தகுந்தாற்போல முன்னமே கிளம்புங்கள்
பாதுகாப்பாக இருக்க முயல்வது நம் கடமை, அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்
நமது ஊரில் சமீப காலமாக சாலை விபத்தில் சிலர் மரணமடைவது வேதனைக்குறியது. எத்தனயோ ஆயிரம் கனவுகளை சுமந்துக்கொண்டிருந்தவர் ஒரு நிமிடத்தில் அத்தனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார். காப்பவன் அல்லாஹ் தான், சிந்திக்கக்கூடிய சக்தியையும் அவன் தானே தந்தான்.
விபத்தை தவிர்க்க சில வழிகள்:
உங்கள் காரை/ பைக்கை ஒருவர் முந்தினால், அவரை விட வேகமாக ஓட்டாதீர்கள், அதனால் போவது உங்கள் உயிராக கூல இருக்கலாம்...
பேசிக்கொண்டோ, மொபைலை காதில் வைத்துக்கொண்டோ காரை/ பைக்கை ஓட்டாதீர்கள், உங்களைப்பற்றி அன்று ஊரே பேசும்படி ஆகிவிடலாம்.
வண்டி ஓட்டும் போது அடுத்தவர்களுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுங்கள்
குறிப்பிட்ட் வேகத்துக்கு மேல் அதி வேகமாக போகாதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் கார்/ பைக்கை தொட முடியாமல் கூட போகலாம்.
அடிக்கடி லைன் மாறாதீர்கள், பின்னால் வருவது உங்கள் சேதமாக கூட இருக்கலாம்.
அவசியம் இல்லாத பேச்சுக்களை டிரவரிடம் பேச வேண்டாம்.
காரில் அளவுக்கு அதிகமாக நபர்களை அழைத்துக்கொண்டு செல்லாதீர்கள்
குடும்பத்தோடு வெளியூர் போவதாக இருந்தால் உறவினர் / பக்கத்து வீட்டில், எங்கே செல்கிறீர்கள் என்ற விபரத்தை சொல்லிச்செல்லுங்கள்
நீங்கள் பயனம் செல்லும் காரை மெதுவாக போகச்சொல்லுங்கள், பணம் கொடுப்பது நீங்கள் தானே!
சங்கீதம் கேட்பதை தவிருங்கள். டிரைவர் கேட்க ஆசைப்பட்டால் உங்களை வீட்டில் இறக்கி விட்ட பிறகு கேட்கட்டும்.
இறவு நேர பயனத்தை தவிருங்கள், பகளில் நடக்காத வேலை எதுவும் இல்லை. வெயிலை ஒரு காரணமாக வைக்காதீர்கள். நாம் இருந்தால் தானே சொகுசாக வாழலாம்.
வெளியூர் கிளம்பும் முன்பு அங்கே அனைத்து வேலைகளும் முடித்து எத்தனை மணி நேரத்தில் திரும்ப முடியும் என்று யோசித்து அதற்க்கு தகுந்தாற்போல முன்னமே கிளம்புங்கள்
பாதுகாப்பாக இருக்க முயல்வது நம் கடமை, அல்லாஹ் நம்மை காப்பானாக ஆமீன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
சிந்திக்க வேண்டிய கட்டுரை..
நாம் வாழ்வில் செயல்படுத்துவோம்.
நன்றி..நண்பன் அவர்களே.
நாம் வாழ்வில் செயல்படுத்துவோம்.
நன்றி..நண்பன் அவர்களே.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: உயிர்களும் உறவுகளும் போனால் வருமா, கொஞ்சம் சிந்தியுங்கள்!
@. @.kiwi boy wrote:சிந்திக்க வேண்டிய கட்டுரை..
நாம் வாழ்வில் செயல்படுத்துவோம்.
நன்றி..நண்பன் அவர்களே.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மேற்கு திசையை நோக்கி நடந்தால் இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
» கொஞ்சம் முரட்டுத்தனம்... கொஞ்சம் மென்மை...!
» கொஞ்சம் சிரிப்பு-கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
» கொஞ்சம் சிரிப்பு ...கொஞ்சம் உப்பு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|