Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் - நடிகை லிஸி
Page 1 of 1
எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் - நடிகை லிஸி
வறுமையில் வாடும் தனது தந்தை வர்கிக்கு நடிகை லிஸி மாதந்தோறும் ரூ 5500 உதவி வழங்க வேண்டும் என்று கொச்சி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் வர்கி என்பவர் எனது தந்தையே இல்லை என்றும், தனது தந்தைதான் என்பதற்கு ஆதாரம் காட்டினால் பணம் தருவேன் என்றும் லிஸி கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசி. இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். லிசியின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புக்கட்டுப்பாடி. லிசியின் தந்தை வர்கி சொந்த ஊரில் வறுமையில் கஷ்டப்படுவதாகவும் அவரை லிசி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.
சமீபத்தில் லிசி தனக்கு பண உதவி செய்ய உத்தரவிட கோரி கொச்சி கோர்ட்டில் வர்கி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மாதந்தோறும் வர்கிக்கு லிசி ரூ.5500 வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். ஆனால் லிசி பண உதவி செய்யவில்லை.
வர்கி எனது தந்தை இல்லை என மறுத்தார். கோர்ட்டு உத்தரவு நகல் தனக்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது கொச்சி மாவட்ட கலெக்டர் சேக்பிரீத் நடிகை லிசி தனது தந்தை வர்கியின் பராமரிப்பு செலவுகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். வர்கி தன்னை நேரில் சந்தித்து புகார் அளித்ததாகவும் வருவாய் அதிகாரியிடம் இப்பிரச்சினையை கவனித்துக் கொள்ளும்படி கூறி இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
மாவட்ட தலைமை நீதிபதி என்ற அந்தஸ்தில் இருப்பவர் என்பதால் கலெக்டர் உத்தரவு நீதிமன்ற உத்தரவுக்குச் சமமாகும்.
இது குறித்து லிசியிடம் கேட்ட போது வர்கி எனது தந்தையே இல்லை என்று மீண்டும் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "சிறு வயது முதல் என் தந்தையை நான் பார்த்ததே இல்லை. எனக்கு தெரியாத ஒருவருக்கு பண உதவி செய்ய முடியாது. எனது பள்ளி சான்றிதழில் தந்தை பெயர் ஜார்ஜ் என்று இருக்கிறது. வர்கி பெயர் இல்லை. எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் அதன் பிறகு பண உதவி செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது தாய்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார்
எனக்கு தந்தை இருந்திருந்தால் படிப்பு செலவை கவனித்து இருப்பார். சாப்பாடு, சீருடை புத்தகங்கள் எல்லாவற்றையும் தந்து இருப்பார். எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு தந்தை என்று சொல்பவரை பார்த்ததே இல்லை. அவர்களிடம் நேரில் கூட விசாரித்துக் கொள்ளலாம். தந்தைக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு இருப்பது பற்றி என் கவனத்துக்கு எதுவும் வர வில்லை," என்றார்.
ஆனால் வர்கி என்பவர் எனது தந்தையே இல்லை என்றும், தனது தந்தைதான் என்பதற்கு ஆதாரம் காட்டினால் பணம் தருவேன் என்றும் லிஸி கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசி. இவர் ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் கமலுடன் விக்ரம் படத்தில் நடித்தார். தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். லிசியின் சொந்த ஊர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புக்கட்டுப்பாடி. லிசியின் தந்தை வர்கி சொந்த ஊரில் வறுமையில் கஷ்டப்படுவதாகவும் அவரை லிசி கண்டுகொள்ளாமல் இருக்கிறார் என்றும் செய்திகள் வந்தன.
சமீபத்தில் லிசி தனக்கு பண உதவி செய்ய உத்தரவிட கோரி கொச்சி கோர்ட்டில் வர்கி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மாதந்தோறும் வர்கிக்கு லிசி ரூ.5500 வழங்க வேண்டும் என்று உத்தர விட்டார். ஆனால் லிசி பண உதவி செய்யவில்லை.
வர்கி எனது தந்தை இல்லை என மறுத்தார். கோர்ட்டு உத்தரவு நகல் தனக்கு வரவில்லை என்றும் கூறினார். இந்த நிலையில் தற்போது கொச்சி மாவட்ட கலெக்டர் சேக்பிரீத் நடிகை லிசி தனது தந்தை வர்கியின் பராமரிப்பு செலவுகளுக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளார். வர்கி தன்னை நேரில் சந்தித்து புகார் அளித்ததாகவும் வருவாய் அதிகாரியிடம் இப்பிரச்சினையை கவனித்துக் கொள்ளும்படி கூறி இருப்பதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
மாவட்ட தலைமை நீதிபதி என்ற அந்தஸ்தில் இருப்பவர் என்பதால் கலெக்டர் உத்தரவு நீதிமன்ற உத்தரவுக்குச் சமமாகும்.
இது குறித்து லிசியிடம் கேட்ட போது வர்கி எனது தந்தையே இல்லை என்று மீண்டும் மறுத்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "சிறு வயது முதல் என் தந்தையை நான் பார்த்ததே இல்லை. எனக்கு தெரியாத ஒருவருக்கு பண உதவி செய்ய முடியாது. எனது பள்ளி சான்றிதழில் தந்தை பெயர் ஜார்ஜ் என்று இருக்கிறது. வர்கி பெயர் இல்லை. எனது தந்தை என்றால் அதற்குரிய ஆதாரங்களை அவர் காட்டட்டும் அதன் பிறகு பண உதவி செய்வதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனது தாய்தான் என்னை வளர்த்து ஆளாக்கினார்
எனக்கு தந்தை இருந்திருந்தால் படிப்பு செலவை கவனித்து இருப்பார். சாப்பாடு, சீருடை புத்தகங்கள் எல்லாவற்றையும் தந்து இருப்பார். எனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு தந்தை என்று சொல்பவரை பார்த்ததே இல்லை. அவர்களிடம் நேரில் கூட விசாரித்துக் கொள்ளலாம். தந்தைக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு இருப்பது பற்றி என் கவனத்துக்கு எதுவும் வர வில்லை," என்றார்.
Similar topics
» மோடி ஆட்கள் எனது தாயார் வீட்டுக்குள் புகுந்து ஆதாரங்களை எரித்துவிட்டனர்: சஞ்ஜீவ் பட்
» எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!
» எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
» நடிகை த்ரிஷாவின் தந்தை காலமானார்!
» படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா
» எனது எல்லா படத்திலும் அவர் இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறேன் – சுதா கொங்கரா பாராட்டிய நடிகர்!
» எனது நண்பன் பர்ஹான் அவர்களின் தந்தை மரணம் அன்னாருக்காக பிராத்திப்போம்..
» நடிகை த்ரிஷாவின் தந்தை காலமானார்!
» படிப்பு, நடிப்பு எனது இரு கண்கள் போல: நடிகை ஹர்ஷிகா பூனச்சா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|