Latest topics
» பல்சுவை - 8by rammalar Today at 13:08
» பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
by rammalar Today at 11:30
» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
Page 1 of 1
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; சென்னையில் இடியுடன் பலத்த மழை
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3-வது வாரம் தொடங்கும் என்று
எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
நேற்று முதல் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிக பட்சமாக 10 சென்டி
மீட்டர் மழை பெய்தது. செங்குன்றத்தில் 9 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர்,
பண்ரூட்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செ.மீ., கொடைக்கானல், முத்துப்பேட்டை,
சாத்தான்குளத்தில் தலா 6 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது தவிர பல்வேறு
பகுதிகளில் இடியுடன் நல்ல மழை பெய்து இருக்கிறது.
சென்னையில்
நேற்று நல்ல மழை பெய்தது. இன்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் காரணமாக
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களில்
சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம்
தேங்கியது.
சென்னையில் இன்று காலை வரை
நுங்கம்பாக்கத்தில் 52.50 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 37.20
மி.மீ.யும் மழை பதிவாகி உள்ளது. வங்க கடலில் மன்னார் வளைகுடா முதல்
தெற்கு ஆந்திரா கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன்
காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்யும்.
தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று பருவமழை
தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு-புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து
வருகிறது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இது மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை தீவிரம் அடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில்
தொடர் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்
வெகுவாக உயர்ந்து வருகிறது. தஞ்சையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை
நல்ல மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 44.6 மில்லி மீட்டர் மழை
பதிவாகி உள்ளது. இதேபோல் கரூர், குளித்தலை பகுதியிலும் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் லேசான மழை
பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பலத்த மழை பெய்ததால்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்
நேற்று முதல் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று
தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. சங்கரன்கோவிலில் அதிக பட்சமாக 10 சென்டி
மீட்டர் மழை பெய்தது. செங்குன்றத்தில் 9 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர்,
பண்ரூட்டி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செ.மீ., கொடைக்கானல், முத்துப்பேட்டை,
சாத்தான்குளத்தில் தலா 6 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இது தவிர பல்வேறு
பகுதிகளில் இடியுடன் நல்ல மழை பெய்து இருக்கிறது.
சென்னையில்
நேற்று நல்ல மழை பெய்தது. இன்றும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை வெள்ளம் காரணமாக
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர வாகனங்களில்
சென்றவர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம்
தேங்கியது.
சென்னையில் இன்று காலை வரை
நுங்கம்பாக்கத்தில் 52.50 மில்லி மீட்டரும், மீனம்பாக்கத்தில் 37.20
மி.மீ.யும் மழை பதிவாகி உள்ளது. வங்க கடலில் மன்னார் வளைகுடா முதல்
தெற்கு ஆந்திரா கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை பரவி உள்ளது. இதன்
காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை பெய்யும்.
தமிழ்நாடு
மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது
என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. நேற்று பருவமழை
தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு-புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து
வருகிறது. தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது.
இது மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே பருவமழை தீவிரம் அடையும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில்
தொடர் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம்
வெகுவாக உயர்ந்து வருகிறது. தஞ்சையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை
நல்ல மழை பெய்து உள்ளது. அதிகபட்சமாக மதுக்கூரில் 44.6 மில்லி மீட்டர் மழை
பதிவாகி உள்ளது. இதேபோல் கரூர், குளித்தலை பகுதியிலும் மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. காலையில் லேசான மழை
பெய்தது. இரவில் பலத்த மழை கொட்டியது. விடிய, விடிய பலத்த மழை பெய்ததால்
தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» வங்க கடலில் புயல் சின்னம்...!
» வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை
» அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு இரண்டு தினங்களுக்கு மழை தொடரும்
» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
» வங்க கடலில் புயல் சின்னம்...!
» வங்க கடலில் புதிய காற்றழுத்தம்: மழை தொடரும் என எச்சரிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|