Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
+5
அப்துல்லாஹ்
பானுஷபானா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
9 posters
Page 1 of 1
இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
இன்று உலகமக்களில்
அதிகமாய் உச்சரிக்கப்படுவது
கடாபி!
மதுக்கடையே இல்லாத நாடு
லிபியா .விபச்சாரமே
அபச்சாரம் என்று ஓதிக்கினான்
லிபியாவின் தலைவன்
கடாஃபி!
லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!
இலவசம் தந்து
தன் வசம் அழைத்தவர்,
மறைந்த கடாஃபி!
அடபாவியாய் போனதால்
சில லிபியர்கள்
அமெரிக்க வசம் மாறியதால்
அவர் உயிரோ
மாறி மாறி
அடித்தே கொலை செய்யப்பட்டு
கடாஃபி உருமாறி போனார் !
இன்று கடாஃபி உடல்கூட
மாறி மாறி பார்க்கும் நிலை.
உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு வீட்டில் கொண்டாட்டத்தை...!
இயக்கம் அமெரிக்கா
நடிப்பு லிபியா தீவிரவாதிகள்!
இரண்டும் கலந்த உருமாற்றம்
கொண்டதே இந்த போர்க்களம்!
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !
எட்டாவது அதிசியமாய்
பாரிய நீர்ப்பாசனத் திட்டம்
தத்தவன் இவனல்லவா !
தனது நன்மையின் பட்டியல்
நீண்டு இருந்தும்
கடாஃபிக்கு ஏன் இந்த நிலை !
இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை
முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!
அண்டி வாழும் நிலையில்லாமல்
துணிந்து வாழ்ந்தால்...
விடை கடாஃபி!
இப்போது உனது முறை
தவணை முறை மாறும் போது
அவலனிலை மாறுமே...
அடுத்து யெடுத்து...
அடக்கும் முறை தொடருமே!
அமைதி முறை வரும் வரை...
அதுவரை போர்களமாய்
லிபியாவின் நிலை!
போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
வரிகளைப்படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறுகிறது அருமையான கவிதை இறைவன் திருப்பி நிச்சயம் தருவான்
இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்
அருமையான கவிதை நன்றிகள்
உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு விட்டில் கொண்டாட்டத்தை...!
இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்
அருமையான கவிதை நன்றிகள்
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!
சிறை பிடித்து வைத்திருந்திருக்கலாம்
இப்படி ஈன இரக்கமற்ற முறை தேவையா?
அவர் செய்த குற்றம்தான் என்ன?
காத்திருப்போம் அவரின் பெறுமதி விளங்கும்.
போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
தவறு செய்ய தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவனை உனக்குத் தெரியும் இறைவா நீயே இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
கலை நிலா உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
நிதர்சனம் காத்திருப்போம் என்றும் போல்
அன்று ஆப்கான் ஈராக் இன்று லிபியா நாளை ?
:!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
kalainilaa wrote:அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவு படுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக! திருக்குர்ஆன் 3.26
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !
இதன் தலைப்பையே கண்ணீருடன் சொல்கிறேன்...
நல்ல படைப்பு கலை நிலா...நன்றி...
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
துன்பம் தருவதே இன்பமென
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
நேசமுடன் ஹாசிம் wrote:வரிகளைப்படிக்கும் போதே நரம்புகள் முறுக்கேறுகிறது அருமையான கவிதை இறைவன் திருப்பி நிச்சயம் தருவான்உலகமே பாருக்கும் முதன் முதலில்
சாவு விட்டில் கொண்டாட்டத்தை...!
இந்த விடயம்தான் மிகவும் வேதனையான விடயம் எந்தவொரு அனியாயக்காரனாக இருந்தாலும் அவன் மரணத்தில் மனங்கலங்கும் மக்களுக்கு மத்தியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடிய நிலையினை லிபியாவில்தான் பார்த்தோம்
அருமையான கவிதை நன்றிகள்
நன்றி தோழரே
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
உங்கள் உள்ளத்தின் வெளிப்பாட்டை மறுமொழியாய் சொன்னமைக்கு நன்றி .நண்பன் wrote:லிபியாவின் தலைவன்.
இன்று அவனே
நடுவீதியில் அடித்து
கொலைசெய்த காட்சி
உருக்காத உள்ளமும்
உருகித்தான் போனது!
சிறை பிடித்து வைத்திருந்திருக்கலாம்
இப்படி ஈன இரக்கமற்ற முறை தேவையா?
அவர் செய்த குற்றம்தான் என்ன?
காத்திருப்போம் அவரின் பெறுமதி விளங்கும்.போர்குற்றம் பொறுப்பாளி
யார் என்பதை கை நீட்டி
உலகமே சொல்வாய் நீ !
எங்கள் நம்பிக்கைப்படி
இறைவா நீ திருப்பியடி!
தவறு செய்ய தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தவனை உனக்குத் தெரியும் இறைவா நீயே இவர்களுக்கு தண்டனை தரவேண்டும்.
கலை நிலா உங்கள் கவிதை வரிகள் அனைத்தும்
நிதர்சனம் காத்திருப்போம் என்றும் போல்
அன்று ஆப்கான் ஈராக் இன்று லிபியா நாளை ?
:!#: :!#:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
:”@: :”@: :”@:பானுகமால் wrote:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
இவர் எதிர்த்தது அமெரிக்காவை.
கடாஃபி இருந்தவரை உலக வங்களில்
கடன் வாங்காத நிலை !
கடாஃபி வருங்காலத்தில்
ஆபிரிக்க நாணய நிதியத்தை
உருவாக்க முயன்ற நிலை
முயன்றால் முடிவுமா!
இதை அமெரிக்காதான்
விட்டுவிடுமா?
ஆபிரிக்க பட்டினி சாவை
இன்னும் தான் உலகம்
வேடிக்கைப் பார்கிறதே!
நல்ல அர்த்தமுள்ள வரிகள் சார் அப்படியே போய் உங்கட நாட்டுக்கு மேல்பக்கமா திரும்பி பாருங்க விருப்பம் இல்லத பக்கம் இருக்கும் அந்த நாடுதான் காவாலிக்கூட்டம் உள்ள அமெரிக்கான் இருக்கும் நாடு அங்குள்ள கொடூரர்களை கொஞ்சம் நஞ்சாச்சும் வைத்து கொல்ல முடியாதா சார்
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
அப்துல்லாஹ் wrote:ஆப்பரிக்க நாட்டின்
வளம் கொழித்து
செழித்தே இருந்தது லிபியா நாடு.
அமெரிக்க தாதாவின்...
கண்பட்டால் என்னாகும்
பேராசைக்கு போராய்
மாறி இன்று சுடுகாடு !
இதன் தலைப்பையே கண்ணீருடன் சொல்கிறேன்...
நல்ல படைப்பு கலை நிலா...நன்றி...
உங்கள் மறுமொழிகள் ,எனக்கு இன்னும் நீச்சலை கற்று தருகிறது .நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
சாவு வீட்டில் கொண்டாட்டம்
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
Atchaya wrote:துன்பம் தருவதே இன்பமென
தன் எண்ணமென்று பறைசாட்டியவன்
பரிதவிக்கும் நிலையு முண்டு
உரிய காலம் வருமென்று
காத்திருப்போம் விடியல் வருமென்று!
நன்றி தோழரே .
உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
உங்கள் மறுமொழிக்கு நன்றி .பாயிஸ் wrote:சாவு வீட்டில் கொண்டாட்டம்
யாருக்காக இந்த கொலை
ஏனப்பா இந்த நிலை
கேள்விக்கு பதிலில்லை!
ஆமாம் எல்லா வரிகளிலும் கேள்விகள் உள்ளன ஆனால் பதில்தான் இல்லை காரணம் காரணமில்லாத கொலையப்பா நீங்கள் சொன்னதைப்போன்று சாவு வீட்டில் கொண்டாட்டமா என்மனதை வெகுவாக பாதித்த வரிகளில் இதுவுமொன்று வரிகள் அனைத்திலும் உங்களின் ஆதங்கமான அன்பு தெரிகிறது கடாபியின் மீது இன்ஷா அல்லாஹ் அவன் போதுமானவன்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இறைவா நீ திருப்பியடி!(கவிதை கலைநிலா )
கலைநிலாவுடன் கைகோர்த்து
நெய்கின்ற கவிதைகள்
புடம் போட்டு எடுக்கின்றன
வடம் போட்டு இழுக்கின்றன
எங்களின் உள்ளங்களை....
:!+: :!+:
நெய்கின்ற கவிதைகள்
புடம் போட்டு எடுக்கின்றன
வடம் போட்டு இழுக்கின்றன
எங்களின் உள்ளங்களை....
:!+: :!+:
Similar topics
» மாம்பழம் .கவிதை (கலைநிலா)
» என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
» துணை ( கலைநிலா கவிதை)
» கேள்வி …(கலைநிலா கவிதை )
» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
» என்னை அழைத்துப் போங்கள்!(கவிதை, கலைநிலா )
» துணை ( கலைநிலா கவிதை)
» கேள்வி …(கலைநிலா கவிதை )
» மாறாத நட்பு (கலைநிலா கவிதை )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|