Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
4 posters
Page 1 of 1
கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
கூடுதலாக வசூலித்த கட்டணங்களை
திரும்ப தருகிறார் கிரண்பேடி
புதுடில்லி
நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களிடம் கூடுதல் விமானக் கட்டணம் வசூலித்ததாக கிரண் பேடி மீது
புகார் கூறப்பட்டதை அடுத்து, அந்தக் கூடுதல் கட்டணங்களை சம்பந்தப்பட்டோரிடம்
திருப்பி அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்ணா ஹசாரே குழுவை சேர்ந்தவரும்
ஓய்வுபெற்ற ஐ. பி. எஸ். அதிகாரியுமான கிரண் பேடி மீது சமீபத்தில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற முறையில் கிரண் பேடிக்கு இந்தியன்
ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்பதற்காக சலுகை கட்டணத்தில்
விமானத்தில் பணித்துவிட்டு விழாக் குழுவினரிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்ததாக
புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு
உயர் வகுப்பு பயணக் கட்டணத்தை விழாக் குழுவினரிடம் வசூலித்ததாகவும் புகார்
தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த கிரண் பேடி தான் இவ்வாறு பயணம்
செய்வது, விழாக் குழுவினருக்கு தெரியும் என்றும், இதிலிருந்து கிடைத்த அனைத்து
பணமும், தனது அறக்கட்டளை கணக்கில் தான் உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து கிரண் பேடி நேற்று முன்தினம் கூறியதாவது :-
கூடுதல் கட்டணங்களில் மீதமான தொகை முழுவதும் இந்தியா விஷன் என்ற அறக்கட்டளைக்
கணக்கில் தான் போடப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஏழைகளுக்காகச் செல
விடப்படுகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து கூடுதலாக
வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட விழாக் குழுவினரிடம் திரும்ப
ஒப்படைத்து விடுமாறும் அறக்கட்டளை நிர்வாகிகள் என் பயண முகவரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கூடுதல் கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படவுள்ளன. பணம் சம்பந்தமான
விவகாரத்தில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை. என் பயண முகவர் தான் இந்த விவகாரத்தை
கையாளுகிறார். எனவே அறக்கட்டளையில் உள்ளவர்களின் வேண்டுகோளின்படி கூடுதல் கட்டணங்கள்
திரும்ப அளிக்கப்படவுள்ளன. இவ்வாறு கிரண் பேடி கூறியுள்ளார்.
திக்விஜய் சிங், காங்., பொதுச் செயலர்
ஊழலில் பணம் சம்பாதித்தவர்கள், அந்த பணத்தை திரும்பச் செலுத்தி விட்டால், அவர்கள்
செய்த குற்றத்துக்கு மன்னிப்பு அளித்து விடலாம் என கிரண் பேடி கூறுகிறாரா?
அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா? ஊழலுக்கு எதிரான
அமைப்புக்கு வந்த நன்கொடைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறக்கட்ட ளையின் வங்கிக்
கணக்குக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பினால், இதற்கு பா.ஜ. தரப்பில் இருந்து
எதிர்ப்பு தெரி விக்கப்படுகிறது.
இதன் மூலம் அன்னா ஹசாரே குழுவுக்கும் பா. ஜ., ஆர்.
எஸ். எஸ். ஆகியவற்றுக்கும் இடையில் தொட ர்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
திரும்ப தருகிறார் கிரண்பேடி
புதுடில்லி
நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களிடம் கூடுதல் விமானக் கட்டணம் வசூலித்ததாக கிரண் பேடி மீது
புகார் கூறப்பட்டதை அடுத்து, அந்தக் கூடுதல் கட்டணங்களை சம்பந்தப்பட்டோரிடம்
திருப்பி அளிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அண்ணா ஹசாரே குழுவை சேர்ந்தவரும்
ஓய்வுபெற்ற ஐ. பி. எஸ். அதிகாரியுமான கிரண் பேடி மீது சமீபத்தில் புகார்
தெரிவிக்கப்பட்டது.
வீர தீரச் செயலுக்கான விருது பெற்றவர் என்ற முறையில் கிரண் பேடிக்கு இந்தியன்
ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு 75 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த விழாக்களில் பங்கேற்பதற்காக சலுகை கட்டணத்தில்
விமானத்தில் பணித்துவிட்டு விழாக் குழுவினரிடம் முழுக் கட்டணத்தையும் வசூலித்ததாக
புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்துவிட்டு
உயர் வகுப்பு பயணக் கட்டணத்தை விழாக் குழுவினரிடம் வசூலித்ததாகவும் புகார்
தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்த கிரண் பேடி தான் இவ்வாறு பயணம்
செய்வது, விழாக் குழுவினருக்கு தெரியும் என்றும், இதிலிருந்து கிடைத்த அனைத்து
பணமும், தனது அறக்கட்டளை கணக்கில் தான் உள்ளது என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து கிரண் பேடி நேற்று முன்தினம் கூறியதாவது :-
கூடுதல் கட்டணங்களில் மீதமான தொகை முழுவதும் இந்தியா விஷன் என்ற அறக்கட்டளைக்
கணக்கில் தான் போடப்பட்டுள்ளது. இந்த தொகை முழுவதும் ஏழைகளுக்காகச் செல
விடப்படுகிறது. ஆனாலும், இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து கூடுதலாக
வசூலிக்கப்பட்ட கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட விழாக் குழுவினரிடம் திரும்ப
ஒப்படைத்து விடுமாறும் அறக்கட்டளை நிர்வாகிகள் என் பயண முகவரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து கூடுதல் கட்டணங்கள் திரும்பச் செலுத்தப்படவுள்ளன. பணம் சம்பந்தமான
விவகாரத்தில் ஒருபோதும் நான் தலையிட்டது இல்லை. என் பயண முகவர் தான் இந்த விவகாரத்தை
கையாளுகிறார். எனவே அறக்கட்டளையில் உள்ளவர்களின் வேண்டுகோளின்படி கூடுதல் கட்டணங்கள்
திரும்ப அளிக்கப்படவுள்ளன. இவ்வாறு கிரண் பேடி கூறியுள்ளார்.
திக்விஜய் சிங், காங்., பொதுச் செயலர்
ஊழலில் பணம் சம்பாதித்தவர்கள், அந்த பணத்தை திரும்பச் செலுத்தி விட்டால், அவர்கள்
செய்த குற்றத்துக்கு மன்னிப்பு அளித்து விடலாம் என கிரண் பேடி கூறுகிறாரா?
அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா? ஊழலுக்கு எதிரான
அமைப்புக்கு வந்த நன்கொடைகளை அரவிந்த் கெஜ்ரிவால் தனது அறக்கட்ட ளையின் வங்கிக்
கணக்குக்கு மாற்றியது ஏன் என கேள்வி எழுப்பினால், இதற்கு பா.ஜ. தரப்பில் இருந்து
எதிர்ப்பு தெரி விக்கப்படுகிறது.
இதன் மூலம் அன்னா ஹசாரே குழுவுக்கும் பா. ஜ., ஆர்.
எஸ். எஸ். ஆகியவற்றுக்கும் இடையில் தொட ர்பு உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
ஊரன் வீட்டு நெய்யே .ஏன் பொண்டாட்டி கையே .நல்லாயிருக்கு
காரணம் .வெளிவேஷம் எல்லாமே .....
காரணம் .வெளிவேஷம் எல்லாமே .....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
kalainilaa wrote:ஊரன் வீட்டு நெய்யே .ஏன் பொண்டாட்டி கையே .நல்லாயிருக்கு
காரணம் .வெளிவேஷம் எல்லாமே .....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா?
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா?
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
இவர்கள் யாரும் ஒழுங்கானவர்கள் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது ...கிரன்பேடி செய்து இருப்பது நம்பிக்கை மோசடி ,துரோகம் ,ஏமாற்றுவேலை எல்லாவற்றிலும் அடங்கும் ..அன்னா ஹஷாரே என்பவன் ஒரு சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் பொது பணத்தில் பிறந்த நாள் கொண்டாட லட்சகணக்கில் செலவு செய்தவன் வீண் பப்லிசிடிக்காக ஊழல் ஆயுதத்தை கையில் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறான் அவனுக்கு பின்னால் இருக்கும் பலரும் ஊழல் வாதிகளே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
@. @. @.முனாஸ் சுலைமான் wrote:அப்படியானால், ‘2ஜி’ வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜா, பணத்தை திரும்ப
அளித்து விட் டால் அவரை சிறையில் இருந்து விடு வித்து விடலாமா?
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கூடுதலாக வசூலித்த கட்டணங்களை திரும்ப தருகிறார் கிரண்பேடி
jasmin wrote:இவர்கள் யாரும் ஒழுங்கானவர்கள் இல்லை என்பது இதன்மூலம் நிரூபணம் ஆகிறது ...கிரன்பேடி செய்து இருப்பது நம்பிக்கை மோசடி ,துரோகம் ,ஏமாற்றுவேலை எல்லாவற்றிலும் அடங்கும் ..அன்னா ஹஷாரே என்பவன் ஒரு சங்பரிவார் அமைப்பை சேர்ந்தவன் பொது பணத்தில் பிறந்த நாள் கொண்டாட லட்சகணக்கில் செலவு செய்தவன் வீண் பப்லிசிடிக்காக ஊழல் ஆயுதத்தை கையில் எடுத்து ஆடிக்கொண்டு இருக்கிறான் அவனுக்கு பின்னால் இருக்கும் பலரும் ஊழல் வாதிகளே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஒரு வருடத்தில் 1.2 மில்லியன் பவுண்களை வாகனம் நிறுத்துமிட அபராதமாக வசூலித்த பிரிட்டன் தெரு!
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
» உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
» புதுவை நல்லெண்ணத் தூதராக ரஜினி: கிரண்பேடி விருப்பம்
» உயர்த்தப்பட்ட கட்டணங்களை வாபஸ் பெறப்போவதில்லை
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு
» தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|