சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue 28 May 2024 - 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue 28 May 2024 - 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue 28 May 2024 - 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue 28 May 2024 - 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue 28 May 2024 - 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை Khan11

உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை

Go down

உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை Empty உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை

Post by நண்பன் Thu 27 Oct 2011 - 11:16

2013 பொதுநலவாய மாநாடு:

உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றமில்லை




இந்தியா திட்டவட்டமாக அறிவிப்பு
பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் அடுத்த உச்சிமாநாட்டை இலங்கையில்
நடத்துவதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிவெடுக்கப்பட்டிருப்பதனால்
இப்போதைக்கு அடுத்த உச்சிமாநாடு நடக்கும் இடம் பற்றிய சர்ச்சைக்கு இடமில்லையென்று
இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மதாய் அறிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை சந்தித்து அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்த இந்திய
வெளிவிவகார செயலாளர், 2009ம் ஆண்டிலேயே பொதுநல அமைப்பு நாடுகளின்
அரசாங்கத்தலைவர்களின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவது என்ற முடிவு
எடுக்கப்பட்டதை ஞாபகப்படுத் தினார். இது குறித்து ஏற்கனவே தீர்மானம்
எடுக்கப்பட்டிருப்பதனால், இந்த விடயத்தை மீண்டும் பரிசீலனைக்கு எடுப்பதற்கு
வாய்ப்பில்லை என்று கூறினார்.
இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஒளிவுமறைவற்ற முறையில் விசாரணை
மேற்கொள்ளப்படும் வரையில் 2013ம் ஆண்டில் இந்த உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவது
என்ற தீர்மானத்தை தள்ளி வைக்க வேண்டுமென்று அவுஸ்திரேலியாவும், கனடாவும் கருத்துத்
தெரிவித்துள்ளன என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு
செயலாளர், மேற்கண்ட பதிலைத் தெரிவித்தார்.
இவ் உச்சிமாநாட்டில் சில கல்விமான் களின் குழுவொன்று மனித உரிமைகள் மற்றும்
இலங்கையின் சட்டப்பூர்வமான ஆட்சி நடத்தப்படுவது பற்றி ஒரு குழுவை அமைக்க
வேண்டுமென்று தெரிவித்திருக்கும் யோசனைக்கு இந்தியா ஆதரவளிக்கப் போவதில்லை என்றும்
தெரிவித்தார். இந்த சிறு விடயங்களை மறந்து அபிவிருத்திக்கான சவால்களுக்கு எவ்விதம்
பொதுநலவாய அமைப்பு நாடுகள் முகம் கொடுக்க வேண்டுமென்ற யதார்த்தபூர்வமான
பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலேயே இவ்வமைப்பின் பெரும்பா லான நாடுகள் ஆர்வம்
கொண்டிருக்கின்றன என்று ரஞ்சன் மதாய் மேலும் தெரிவித்தார்.
நாம் ஜனநாயக தாற்பரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில் சட்டபூர்வமான
ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பதில்
அக்கறை கொண்டுள்ளோம். எனவே, பொதுநலவாய நாடுகள் ஏற்கனவே உள்ள அமைப்புகளை பலப்படுத்த
வேண்டுமேயன்றி புதிய அமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமில்லை என்றும் ரஞ்சன் மதாய்
தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை தடுக்காவிட்டால் 40 எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் - தமிழக பாஜக
» முன்னணி விஞ்ஞானி ஹங்கிங் இஸ்ரேல் மாநாட்டை புறக்கணிப்பு
» இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் செய்ய இந்தியா எடுத்த முயற்சிகள்: சல்மான் குர்ஷித் விளக்கம்
» மனைவியின் உச்சி குளிர்ந்து போக
» உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லையென மன்மோகன்சிங் உத்தியோகபூர்வ அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum