சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  Khan11

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?

3 posters

Go down

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  Empty மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?

Post by ராஜா Sun 16 Jan 2011 - 23:10

ஒருவர்
தேர்வில் மதிப்பெண் பெறுவதை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. மாணவ/மாணவியரின்
நுண்ணறிவு, பாடத்தின் கடிணத்தன்மை, தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் கடினத்தன்மை,
விடைத்தாள் திருத்தும் ஆசிரியரின் மனநிலை, அவர் விடைத்தால் திருத்தும் சூழ்நிலை
ஆகியவை தேர்வு மதிப்பெண்ணை தீர்மாணிக்கும் விஷயங்கள் ஆகும். ஆயினும் இரண்டு
காரணிகள் முக்கியமானவை அவை மாணவ/மாணவியின் நுண்ணறிவு மற்றும் தேர்வுக்கான
தாயாரிப்பு ஆகியவை ஆகும்.

மாணவ நுண்ணறிவு பிறப்பிலேயே
நிர்ணயிக்கப்பட்டதாகும். பெற்றோரின் நுண்ணறிவும் அவர்களின் மரபு காரணிகளும்
சேர்ந்தே ஒருவரின் நுண்ணறிவு நிர்ணயிக்கப்படுகிறது. அதை நாம் மாற்ற இயலாது. எனவே
இதுவரை படிக்காத குடும்பத்திலிருந்து வரும் மாணவனோ மாணவியோ மிக அதிக நுண்ணறிவுடன்
இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆயினும் சில வேளைகளில் படிப்பறிவே
இல்லாத பின்புலத்தில் இருந்து வந்த ஓர் மாணவனோ/மாணவியோ மிக அதிக நுண்ணறிவுடனும்
இருக்கலாம். அவ்வாறு நடப்பது விதிவிலக்கேயன்றி எப்போதும் அவ்வாறு இருக்க
வாய்ப்பில்லை. அதே போன்று நன்கு படிப்பறிவு கொண்ட பின்புலத்தில் இருந்து வந்த
மாணவனோ/மாணவியோ குறைந்த நுண்ணறிவு கொண்டிருக்கவும் வாய்ப்புண்டு. பரம்பரையாலும்
பிறப்பினாலும் நிர்ணயிக்கப்படுகிற இந்நுண்ணறிவின் தாக்கம் ஒருவரின் கல்வியில் 49
சதவீதமாகும்.

மீதமுள்ள 51 சதவீத தாக்கத்தை ஏற்படுத்துவது மாணவ/மாணவியரின்
கடின உழைப்பும் பயிற்சியுமாகும். நுண்ணறிவு இல்லாத மாணவ/மாணவியர் கூட கடும்
பயிற்சியின் மூலம் அதிக மதிப்பெண் பெற வாய்ப்புண்டு. அவ்வாறு கடினமாக உழைப்பது ஒரே
நாளில் நடக்கக் கூடிய விஷயமல்ல. பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே தன் குழந்தையை
கடினமாக உழைத்து படிக்க பழக்கியிருக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் தனக்கு
என்ன வேலையிருந்தாலும் அதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு குழந்தைகளின் படிப்புக்காக
உதவி செய்ய அவர்களுடன் அமர வேண்டும். படிக்கும் போது கவனச் சிதைவு ஏற்படாவண்ணம்
நல்ல சூழலை அமைத்துக் கொடுப்பதோடு விரைவாக படிக்கும் முறைகளையும் குழந்தைகளுக்கு
கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளை தானே முயன்று கற்றுக்கொள்ள உதவி மட்டுமே
செய்ய வேண்டும். மாறாக பெற்றோர் எக்காரியத்தையும் செய்து கொடுக்கக் கூடாது.
உதாரணமாக ஓர் படத்தை எப்படி வரைவது என சொல்லிக் கொடுத்து குழந்தைகளையே வரையச் செய்ய
வேண்டுமே தவிர பெற்றோரே வரைந்து கொடுக்கக் கூடாது. தொடர்ந்து பல ஆண்டுகள் இவ்வாறு
செய்து வந்திருந்தால் முக்கியமான தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதென்பது மிகவும்
எளிமையானதாக இருக்கும்.

ஆனால் இன்றைய பெற்றோர் பலர் குழந்தைகளை
கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைத்துக் கொண்டு சிறு வயதிலிருந்தே குழந்தைகளின்
படிப்பு தொடர்பான எல்லா வேலைகளையும் பெற்றோர்களே செய்து விடுகின்றார்கள்.
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை அவர்கள் கற்றுக் கொள்ள வாய்ப்பு
கொடுப்பதுமில்லை. வேறு சில பெற்றோர்களோ குழந்தைகளில் தன்னம்பிகையை வளர்க்கிறோம்
என்று கூறிக்கொண்டு அவர்களின் படிப்பு முதற்கொண்டு எவ்விஷயத்தையும்
கண்டுகொள்வதில்லை. அவர்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை. அவர்கள் நன்றாக படித்தால்
பிற்காலத்தில் அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். படிக்காவிட்டால் எப்படியோ
பிழைத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று கூறி விலகிக் கொள்கிறார்கள். இவ்விரண்டு
அணுகுமுறைகளுமே தவறாகும். அத்தகைய அணுகுமுறையில் ஏதோவொன்றை கடைபிடித்ததன் விளைவே
குழந்தைகள் குறைந்த மதிப்பெண் பெறுவது. விதையொன்றைப் போட்டால் சுரையொன்று வராது
என்பது போல பள்ளியில் சேர்த்து விட்டு பல வசதிகளை செய்து கொடுப்பதினால் மட்டுமே
மதிப்பெண் கிடைக்காது. பெற்றோரின் அர்ப்பணிப்பும் அவசியம்.
ராஜா
ராஜா
புதுமுகம்

பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  Empty Re: மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?

Post by *சம்ஸ் Mon 17 Jan 2011 - 5:59

சிறந்த கட்டுரை ராஜா பகிர்விற்க்கு நன்றி :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  Empty Re: மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 10:43

*ரசிகன் wrote:சிறந்த கட்டுரை ராஜா பகிர்விற்க்கு நன்றி மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  517195
மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  111433 மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?  Empty Re: மதிப்பெண் குறைந்து போக யார் காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum