சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

சீனாவின் புதிய சட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி  Khan11

சீனாவின் புதிய சட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி

Go down

சீனாவின் புதிய சட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி  Empty சீனாவின் புதிய சட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 29 Oct 2011 - 6:10

சீனா தற்போது கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால் இந்திய நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என சீனாவில் முதலீடு செய்துள்ள இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ராஜேஸ் தெரிவித்துள்ளார். இந்தியா சீனா இடையே நட்புறவு ஏற்படுத்தும் வகையில் இருநாட்டு தலைவர்களும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய நிறுவனங்கள் சீனாவில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சீன அரசு சமுதாய பாதுகாப்பு என்ற புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் தற்போது இந்திய நிறுவனங்களில் தொழில் புரிந்து வரும் பணியாளர்களிடம் 40 சதவீதம் வரை வரியாக வசூலிக்‌கப்படுகிறது. இதில் தொழில் நிறுவனங்களிடம் 37 சதவீதமும், தொழிலாளர்களிடம் 11 சதவீதம் வரையில் வசூல் செய்யப்படுகிறது. இந்திய தொழிலாளர்கள் பெரும்பாலானோர் மொழி பிரச்னை காரணமாக இந்திய நிறுவனங்களையே தேர்வு செய்து பணியில் அமருகின்றனர். மேலும் தொழிலாளர்கள் அரசிடமிருந்து மருத்துவ வசதி மற்றும் பிற சலுகைகளை எதிர்பார்க்கி்ன்றனர். ஆனால் சீன அரசு அடிப்படை வசதிகளை ‌செய்து தர மறுத்துவருகிறது. அதே சமயம் மற்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இத்தகைய வசதிகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது. இது குறித்து காரணம் ‌கேட்டதற்கு இருநாடுகளிடையே ஒப்பந்தம் போடப்படும் பொழுது இது போன்ற ‌ஒப்பந்தங்கள் போடுவது கிடையாது என்ற பதில் மட்டுமே கிடைப்பதாகவும் இந்திய அரசு இது குறித்து பரிசீலனைசெய்யும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சீனாவில் பணிபுரிந்து வரும் இந்தியர்கள் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வந்துவிடுகின்றர். அதே சமயம தொடர்ந்து 15 ஆண்டுகள ஆனவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழஙக்கப்படுகிறது. என்பது குறி்பிடத்தக்கது.


சீனாவின் புதிய சட்டத்தால் இந்திய நிறுவனங்களுக்கு நெருக்கடி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum