Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
3 posters
Page 1 of 1
தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவு பெற்றுள்ளதையடுத்து, தமிழக போலீசில் அடுத்த கட்ட மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், தமிழக போலீசில் தலைமை பொறுப்பு முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையில் பல்வேறு படிநிலைகளில் இருந்த அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.
கடந்த ஆட்சியில், ஆட்சியாளர்களுக்கு சார்பாக செயல்பட்ட சில அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகர்களுக்கு திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல், கடந்த ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என்று ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த பல அதிகாரிகள், மீண்டும் வரவழைக்கப்பட்டு தகுதியான பணியில் நியமிக்கப்பட்டனர்.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை, புதிய அரசு பொறுப்பேற்ற அன்றே கமிஷனர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் வரையில் அனைவருமே மாற்றப்பட்டனர். புறநகரிலும் மாற்றம் நடந்தது. இந்நிலையில், இரண்டு போலீசும் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர் போலீஸ் உருவாக்கப்பட்டு, நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், புதிய பதவியிடங்களும் உருவாக்கப்பட்டு அதில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு இணை கமிஷனர் பதவியிடம் உருவாக்கப்பட்டு, அதில் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு, தற்போது உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.குற்றம் மற்றும் தலைமையிடம் இரண்டிற்கும் தனித்தனி கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர்.
நுண்ணறிவுப் பிரிவிற்கு புதிய இணை கமிஷனரும், கூடுதலாக ஒரு உதவி கமிஷனரும் நியமனம் செய்யப்பட்டனர். இவ்வாறாக, தமிழகம் முழுவதும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.இதற்கிடையில், பரமக்குடி, கூடங்குளம் பிரச்னைகள் ஒரு பக்கம் சிறிய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், உள்ளாட்சித் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டிய சவால், தமிழக போலீசிற்கு உருவானது.
கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் போலல்லாமல், ஆங்காங்கே சிறிய பிரச்னைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலையும் அமைதியாக நடத்தி முடித்தது தமிழக போலீஸ். முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த கருத்தை உண்மையாக்கும் விதமாக கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு எஸ்.பி., பதவி உயர்வு பட்டியல் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட அளவில் எஸ்.பி.,க்கள் மற்றும் மாநகர்களில் துணை கமிஷனர்கள் மாற்றப்படலாம். அதைத் தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள் முதல் உதவி கமிஷனர்கள் வரையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சென்னை மாநகர் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தி.மு.க., ஆதரவு இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் பலர் கோலோச்சிக் கொண்டிருப்பதாக போலீஸ் தலைமைக்கு தகவல் சென்றுள்ளதால், இன்னும் சில வாரங்களில் முழுமையான மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தெரிகிறது.அடுத்ததாக ஜனவரி மாதத்தில், கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சிலர் டி.ஜி.பி.,க்களாகவும், ஐ.ஜி.,க்கள் சிலர் கூடுதல் டி.ஜி.பி.,க்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் அளவில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதால், தற்போது செய்யப்பட உள்ள மாற்றம் அதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆட்சியில், ஆட்சியாளர்களுக்கு சார்பாக செயல்பட்ட சில அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகர்களுக்கு திறமையான, எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதே போல், கடந்த ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க., ஆதரவு அதிகாரிகள் என்று ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த பல அதிகாரிகள், மீண்டும் வரவழைக்கப்பட்டு தகுதியான பணியில் நியமிக்கப்பட்டனர்.
சென்னை மாநகரைப் பொறுத்தவரை, புதிய அரசு பொறுப்பேற்ற அன்றே கமிஷனர் மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்களில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் வரையில் அனைவருமே மாற்றப்பட்டனர். புறநகரிலும் மாற்றம் நடந்தது. இந்நிலையில், இரண்டு போலீசும் இணைக்கப்பட்டு சென்னை பெருநகர் போலீஸ் உருவாக்கப்பட்டு, நான்கு மண்டலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில், புதிய பதவியிடங்களும் உருவாக்கப்பட்டு அதில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். சென்னை மத்திய குற்றப்பிரிவிற்கு இணை கமிஷனர் பதவியிடம் உருவாக்கப்பட்டு, அதில் பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டு, தற்போது உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.குற்றம் மற்றும் தலைமையிடம் இரண்டிற்கும் தனித்தனி கூடுதல் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர்.
நுண்ணறிவுப் பிரிவிற்கு புதிய இணை கமிஷனரும், கூடுதலாக ஒரு உதவி கமிஷனரும் நியமனம் செய்யப்பட்டனர். இவ்வாறாக, தமிழகம் முழுவதும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன.இதற்கிடையில், பரமக்குடி, கூடங்குளம் பிரச்னைகள் ஒரு பக்கம் சிறிய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும், உள்ளாட்சித் தேர்தலை சுமுகமாக நடத்தி முடிக்க வேண்டிய சவால், தமிழக போலீசிற்கு உருவானது.
கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் போலல்லாமல், ஆங்காங்கே சிறிய பிரச்னைகள் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலையும் அமைதியாக நடத்தி முடித்தது தமிழக போலீஸ். முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் போலீஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்ற கருத்து நிலவியது. இந்த கருத்தை உண்மையாக்கும் விதமாக கூடுதல் டி.எஸ்.பி.,க்கள் 10க்கும் மேற்பட்டோருக்கு எஸ்.பி., பதவி உயர்வு பட்டியல் தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, மாவட்ட அளவில் எஸ்.பி.,க்கள் மற்றும் மாநகர்களில் துணை கமிஷனர்கள் மாற்றப்படலாம். அதைத் தொடர்ந்து, கூடுதல் டி.ஜி.பி.,க்கள், ஐ.ஜி.,க்கள், டி.ஐ.ஜி.,க்கள் முதல் உதவி கமிஷனர்கள் வரையில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சென்னை மாநகர் மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தி.மு.க., ஆதரவு இன்ஸ்பெக்டர்கள், உதவி கமிஷனர்கள் பலர் கோலோச்சிக் கொண்டிருப்பதாக போலீஸ் தலைமைக்கு தகவல் சென்றுள்ளதால், இன்னும் சில வாரங்களில் முழுமையான மாற்றங்கள் இருக்கலாம் என்றும் தெரிகிறது.அடுத்ததாக ஜனவரி மாதத்தில், கூடுதல் டி.ஜி.பி.,க்கள் சிலர் டி.ஜி.பி.,க்களாகவும், ஐ.ஜி.,க்கள் சிலர் கூடுதல் டி.ஜி.பி.,க்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். அதைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் அளவில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதால், தற்போது செய்யப்பட உள்ள மாற்றம் அதற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Re: தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
எதுல மாற்றம் வந்தாலும்,வராவிட்டாலும் சம்பளத்திலே மாற்றம் வரும்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தமிழக போலீசில் விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்?
எதுலய்யவது நல்ல மாற்றம் வந்தால் சரிதான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» 5 போலீஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: தமிழக அரசு
» விரைவில் வருகிறது டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர்
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு
» விரைவில் வருகிறது டிவிஎஸ் பேட்டரி ஸ்கூட்டர்
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» தனி மாநிலம் இல்லை; தெலுங்கானா தன்னாட்சி கவுன்சில் தான் : விரைவில் வருகிறது அறிவிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|