சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி Khan11

அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி

Go down

அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி Empty அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி

Post by நண்பன் Sun 30 Oct 2011 - 9:33

அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி Areyanan_2

யார் எதைக்
கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான்
என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான அங்கீகாரமாகவே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாக
அழைத்துள்ளமையாகும்.


இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அமெரிக்கா அரசாங்கத்தின் அழைப்பினையேற்று இராஜதந்திர
விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில்
அரியநேத்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.


தொடர்ந்து அவர் பேசுகையில்,


கடந்த அறுபத்து இரண்டு வருட காலமாக தமிழினம் அஹிம்சை வழியிலும் பின்னர்
ஆயுத வழியிலும் தமது இனத்தின் விடுதலைக்காக பல்வேறு பட்ட இழப்புக்களைச்
சந்தித்து போராடியது. இன்று இவ் இனத்தின் ஆயுதப் போராட்டம் மௌனித்துள்ளது.
இருப்பினும் பல்வேறுப்பட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு
கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
அமெரிக்காவுக்கான இராஜதந்திர விஜயத்தினை நோக்க முடியும்.



தமிழ் மக்களின் அஹிம்சைவழி போராட்டம் ஆயுதவழி போராட்டம் என்பவற்றை ஒடுக்கி
விட்டதாக மார்தட்டிப் பேசுகின்ற பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின்
எண்ணங்கள் அபிலாசைகள் என்பவற்றைப் புரிந்து தமிழ் மக்கள் ஏற்றுக்
கொள்ளக்கூடிய கௌரவமான அரசியல் தீர்வினை இதுவரை வழங்காமல் உள்ளமை ஏன் என்ற
கேள்வி எழுந்துள்ளது.


இந் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள
இராஜதந்திர ரீதியான பயணத்தை பெரிதுபடுத்தியவர்கர் யார் என்ற வினாவும்
எழுகிறது .விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும போன்ற அமைச்சர்களும்,
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இன்னும் சில பேரினவாத அரசியல்
சக்திகளுமே. இவர்கள் அமெரிக்காவுக்கான இராஜதந்திர ரீதியான பயணத்தின்
முக்கியத்துவத்தினை தமிழ் மக்களுக்கு உணர வைத்துள்ளனர்.


இவர்களோடு இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப்
பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகத்தனம்
செய்து விட்டு அற்ப சொற்ப சுயலாபங்களுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு
அரசாங்கத்தின் ஊதுகுழலாகவுள்ள பியசேன போன்றவர்களுமேயாகும்.


வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் சக்தியாகவும்
அரசியல் பலமாகவும் அரசியல் தலைமையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மட்டுமே உள்ளதென்பதை இன்று சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தியுள்ளதன்
வெளிப்பாடே அமெரிக்காவுக்கான இராஜதந்திர பயணமாகும்.


2009ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுத வழிப் போராட்டம் மௌனித்துவிட்ட நிலையில்
யுத்தத்தில் வெற்றி கொண்ட கையோடு கௌரவமான அரசியல் தீர்வை அளிக்கவுள்ளதாக
கூறிய அரசாங்கம் இதுவரை எதையுமே செய்யாமல் தமிழ் மக்களை புறந்தள்ளி விட்டு
அரசியல் செய்ய முற்பட்டதன் வெளிப்பாடுதான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின்
உத்தியோகபூர்வ அழைப்பையேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா
சென்றமையாகும். அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டன் தெற்காசிய
விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ
பிளேக்,மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலராளர் நாயகம் பான் கீ மூன்
போன்றோரை சந்தித்து பேசும் நிலை உருவாகக் காரணம் இதுவாகும்.


இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற சகல விதமான
உரிமைகளும் சலுகைகளும் சிறுபான்மை சமூகத்திற்கு அளிக்கப்படாமல்
மறுக்கப்படுவதும் இம் மக்களின் நிலங்களை கபளீகரம் செய்வதும் கலை
கலாசாரங்களை அழிக்க முற்படுவதுமõக மேற்கொள்ளும் தொடரான அநீதிகள் உள்ள வரை
நாம் சர்வதேச அங்கீகாரம் பெற்று ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திர அழைப்பை
ஏற்று பேசும் நிலை உருவாகுவதைக் கூட எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு
அரிய நேத்திரன் எம்.பி கூறினார்.

வீரகேசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum