சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! Khan11

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!

3 posters

Go down

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! Empty கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 11:14

கருவுறுதல் பற்றி அதில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களை அறிந்து கொள்வோம்...

சில முக்கிய விஷயங்களை, கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்காமல் போனால், அவள் வயிற்றில் வளரும் கரு அழிந்து போகும் வாய்ப்பு உண்டு என காமசூத்திரம் எச்சரிக்கிறது. அந்த விஷயங்கள் என்ன...?

கர்ப்பிணிப் பெண்கள், மேடு பள்ளமான இடங்களில் கண்டபடி உட்கார்ந்திருக்கக்கூடாது. காலையிலேயே மலம், சிறுநீர் சரியாகக் கழிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சில பெண்கள், கர்ப்ப காலத்தில் கடின வேலை செய்தால் தான் எந்தப் பிரச்சினையுமின்றி, சுகப்பிரசவம் ஆகும் என நினைத்து தங்களால் செய்ய முடியாத, இது வரை செய்து பழக்கம் இல்லாத வேலைகளை வலியச் செய்வார்கள். இது தவறு. இப்படிப்பட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

உணவு விஷயத்தைப் பொறுத்தவரையில் காரமான உணவை தவிர்க்க வேண்டும். அதே போல,. பெருந்தீனியும் ஆகாது. அது கருவை அழிக்க ஏதுவாகும். எனவே, அளவோடு தான் உண்ண வேண்டும். அப்போது தான் குழந்தையின் எடையும் சரியானதாக, இருக்கும், சுகப்பிரசவம் ஆகும். மாறாக, கர்ப்ப காலத்தில் கொழுப்பு பதார்த்தங்களை அதிகமாக உண்டால், குழந்தையின் எடை அதிகரித்து, பிரசவ காலத்தில், சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்க வேண்டியது வரும்.

தவிர, கர்ப்பிணிகள், ஆழமான கிணறு, பெரிய நீர்வீழ்ச்சிகள் போன்றவற்றைப் பார்த்தாலும், கருக் கலைந்து போகும் வாய்ப்பு உண்டு. அதே போல, அளவுக்கு அதிகமான சத்தத்தையும் கேட்கக்கூடாது. நெடுந்தூரம், குலுங்கி குலுங்கிச் செல்லும் வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிப் பெண் படுத்திருக்கும் போது, தனது முகத்தை பக்கவாட்டில் தான் வைத்துப்படுக்க வேண்டும். மாறாக தலையை மேல் நோக்கி வைத்து மல்லாந்து படுத்தால், வயிற்றில் வளரும் கருவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. தொப்புள்கொடியானது, கருவின் கழுத்தைச் சுற்றிக்கொள்ளும். எனவே இது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by அர்சாத் Mon 17 Jan 2011 - 11:27

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! 930799 கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! 930799
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by *சம்ஸ் Mon 17 Jan 2011 - 13:21

பகிர்விற்க்கு நன்றி பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை! Empty Re: கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டியவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum