சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மார்பக அளவை மாற்றிக் கொள்ளுங்கள்  Khan11

மார்பக அளவை மாற்றிக் கொள்ளுங்கள்

Go down

மார்பக அளவை மாற்றிக் கொள்ளுங்கள்  Empty மார்பக அளவை மாற்றிக் கொள்ளுங்கள்

Post by நண்பன் Mon 17 Jan 2011 - 11:16

ஆண்... என்றால் திடகாத்திரமான.. உயரமான உடம்பு, நெற்றியில் புரளும் முடிக்கற்றைகளுடன்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பான்.

பெண்.... என்றால்.. கருநாகக் கூந்தல், சிநேக விழிகள், சிவந்த நிறம், எடுப்பான மார்பகங்கள், வசீகரமான பின்புறங்களுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பாள். நினைப்பதில் ஒன்றும் தப்பில்லையே. ஆனால் இப்படி விரும்புவது போல எல்லோருக்குமே அமைந்து விடுமா? என்பதுதான் கேள்வி.

இளம் பெண்கள் பலருக்கு இன்று வெளியே சொல்ல முடியாத ஒரு ரகசிய பிரச்சினை உள்ளது. இளம் பெண்கள் பலரால் தங்கள் பெற்றோர்களிடம் கூட சொல்ல முடியாத பிரச்சினை மார்பக பிரச்சினை தான். எடுப்பான வசீகரமான மார்பகம் கொண்ட மற்ற இளம் பெண்களை பார்க்கிறபோது தனக்கும் இப்படி எடுப்பான, வசீகரமான மார்பகம் இல்லையே என்கின்ற கவலை பல இளம் பெண்களுக்கு இருக்கின்றது.

திருமணமாகாத பெண்களின் மார்பக கவலை இவ்வாறு இருக்கின்றது என்றால், திருமணமான சில பெண்களுக்கு கவர்ச்சியாக தனது மார்பகம் இல்லையே, குழந்தை பிறந்த பின்னர் பால் ஊட்டல், ஹார்மோன் குறைபாடுகள் இன்னபிற காரணங்களால் மார்பகம் சிறுத்துப்போய் தனது முந்தைய கவர்ச்சியை இழந்து விட்டோமே... என்கிற கவலையும் உண்டு.

இப்படி சிறுத்துப்போன, வளர்ச்சியற்ற, குழந்தை பிறப்பிற்கு பின்னர் மார்பக கவர்ச் சியை இழந்த பெண்களுக்கு விமோ சனமே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்? இருக்கின்றது....

பிளாஸ்டிக் சர்ஜரியில் ஒரு பிரிவாக இருப்பது தான் காஸ்மடிக் சர்ஜரி என்பது. காஸ்மடிக் பிளாஸ்டிக் சர்ஜரியின் உதவியுடன் சிறுத்துப் போன மார்பகத்தை மட்டுமின்றி, குழந்தை பிறப்பிற்கு பின்னர் தொய் வடைந்த மார்பகத்தையும் கவர்ச்சியை இழந்த மார்பகத்தையும் அழகாக ஆக்கிவிடலாம். தனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடுப்பாக, கவர்ச்சியான மார்பகம் வேண்டும் என்று விரும் புகிறவர்களுக்குக்கூட, அவர்களின் கவர்ச்சியற்ற மார்பகத்தை இந்த நவீன காஸ்மடிக் சர்ஜரியின் உதவியால் பெரிதாக்கி கவர்ச்சியூட்டலாம். இவ் வாறு மார்பகத்தை பெரிதுபடுத்தும் காஸ்மடிக் சர்ஜரிக்கு பிரஸ்ட் இம்பிளாண்ட் என்று பெயர். இந்த அதிநவீன காஸ்மடிக் சர்ஜரி இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே செய்விக்கப்படுகின்றது.

மார்பகத்தை பெரிதாக்குகின்ற காஸ்மடிக் சர்ஜரி மூன்று வகையை கொண்டது.

1. மார்பகத்தை பெரிதாக்குதல் (பை பிரஸ்ட் இம்பிளாண்ட்)

2. வேறு இடத்திலிருந்து திசுக்களை எடுத்து மார்பகத்தில் மாற்றி அமைத்தல் (டிரான்ஸ் பிளாண்டிங் டிஸ்ஸா; பிரம் அதர் பார்ட்ஸ் ஆஃப் தி பாடி)

3. மார்பகத்தில் பிரத்தியேக மாக சில திரவங்களை ஊசிமூலம் செலுத்து தல் (இன்ஜக்டிங் ஸ்பெஷல் ப்ளூயிட்ஸ் இன் டூ பிரஸ்ட்)

-மேற்சொன்ன மூன்று முறைகளில் மார்பக இம்பிளாண்ட் இன்று காஸ்மடிக் சர்ஜரி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

மார்பகத்தை பெரிதாக்க காஸ்மடிக் சர்ஜன்கள் மார்பகத்தின் உள்ளே அறுவை சிகிச்சை வழி யாக ஸிலிகன் ஜெல் லைத்தான் உள்ளே வைக் கிறார். இதுதவிர ஸலைன் இம்பிளாண்ட், டபிள் லுமென் இம்பிளாண்ட் முறைகளிலும் மார்பகத்தை பெரிதுபடுத்தி வசீகரமாக்கலாம்.

காஸ்மடிக் சர்ஜரி மூலம் மார்பகத்தை பெரிது பண்ணியவர்கள் ஒருவாரம் மட்டும் ஓய்வு எடுத் தால் போதும். மற்றபடி வழக்கம் போல் எல்லா பணிகளையும் மேற்கொள்ளலாம். இந்த பிரஸ்ட் இம்பிளாண்ட் செய்பவர்களுக்கு பக்கவிளைவு, பின் விளைவு கண்டிப்பாக வரவே வராது. மார் பகத்தை பெரிதாக்கிக் கொண்ட பின்னர் உறுத் தல் எதுவும் மார்பகத்தில் இருக்காது. இப்படி மார்பகத்தை எடுப்பாக்கி கொள்பவர்களுக்கு பிற்காலத்தில் மார்பகத்தில் புற்றுநோய் வருமோ என்கிற சந்தேகம் இருக்கிறது. இது தேவையற்ற சந்தேகமாகும். அப்படி எல்லாம் எந்த பாதிப்பும் வராது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum